ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தனியார் பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் சட்டம் இயற்றப்படும்.அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்…
Share:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப் பிரிவுகள்: அமைச்சர் அன்பழகன்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப் பிரிவுகள்: அமைச்சர் அன்பழகன்
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப் பிரிவுகள் துவங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். அவை பின்வருமாறு: தமிழகம்…
Share:

4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பன உள்ளிட்ட 37 புதிய அதிரடி அறிவிப்புகளை தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.

samayam tamil பள்ளிக்கல்வி துறையில் 37 புதிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் செங்கோட்டையன் சென்னை : 4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பன உள்ளிட்ட 37 புதிய அதிரடி அறிவிப்புகளை தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். தமிழக சட்டபேரவைக்…
Share:

சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை - முழு விவரம்

சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை - முழு விவரம்
8 முதல் 12-ம் வகுப்பு மாணவருக்கான உதவித்தொகை ரூ. 6000லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் திறன் படிப்பு உதவித்தொகை தமிழகத்தில் ஆண்டுதோறும் 6,695 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் …
Share:

கல்வி மானிய கோரிக்கையில் 6ம் வகுப்பு முதல் கணினி பாடத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும்-கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை 6ம் வகுப்பு முதல் தனிப் பாடமாக வைக்க வேண்டும் என தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய முதன்மையான மா…
Share:

பேரவையில் இன்று பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை - முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனஎதிர்பார்ப்பு!

பேரவையில் இன்று பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை - முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனஎதிர்பார்ப்பு!
பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி-நேரம் எடுத்துக்கொள்ளப்படும். இதை தொடர்ந்து நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகள் குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்துவார்கள். தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு …
Share:

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது:சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளி, உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்தை பதிவு செய்து வந்தனர். அதன் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உறுப்ப…
Share:

8 முதல் 12-ம் வகுப்பு மாணவருக்கான உதவித்தொகை உயர்வு : பள்ளிக்கல்வித்துறை

8 முதல் 12-ம் வகுப்பு மாணவருக்கான உதவித்தொகை உயர்வு : பள்ளிக்கல்வித்துறை
8 முதல் 12-ம் வகுப்பு மாணவருக்கான உதவித்தொகை ரூ. 6000லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் திறன் படிப்பு உதவித்தொகை தமிழகத்தில் ஆண்டுதோறும் 6,695 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Share:

ஆசிரியர்கள் மீதான 17பி உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை!

ஆசிரியர்கள் மீதான 17பி உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை!
Share:

8th Std First term guide for all Subjects

8th Std First term guide for all Subjects
Click here and download pdf
Share:

10 Medium : Tamil Term: Fullbook All subject book available here

10 Medium : Tamil Term: Fullbook All subject book available here
Class : 10 Medium : Tamil Term: Fullbook Tamil -  Click here to download English -  Click here to download Maths -  Click here to download Science -  Click here to download Social -  Click here to download
Share:

``மாணவர்களே காய்கறிகளை எடுத்துக்கலாம்; ஆனா, ஒரு காய் மட்டும் எனக்கு!" - ஆசிரியையின் புது முயற்சி

``மாணவர்களே காய்கறிகளை எடுத்துக்கலாம்; ஆனா, ஒரு காய் மட்டும் எனக்கு!" - ஆசிரியையின் புது முயற்சி
பு த்தகக் கல்வியைத் தாண்டி, மாணவர்கள் இயற்கை விவசாயம் சார்ந்த விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான வாசல் பிறக்கும்' என்ற எண்ணத்தில் புதிய முயற்சிகளை சிறப்பாகச் செய்துவருகிறார் ஆசிரியை புவனேஸ்வரி. இவர், திண்டுக்கல் மாவ…
Share:

புதிய நிபந்தனைகளால் ஆசிரியர்கள் கலந்தாய்வு மனுக்கள் 30% சரிவு: தமிழகத்தில் 8ம் தேதி முதல் இடமாறுதல்

புதிய நிபந்தனைகளால் ஆசிரியர்கள் கலந்தாய்வு மனுக்கள் 30% சரிவு: தமிழகத்தில் 8ம் தேதி முதல் இடமாறுதல் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு இம்மாதம் 8ம் தேதி தொடங்குகிறது. புதிய நிபந்தனைகளால் ஆசிரியர்கள் இடமாறுதல் கோரும் விண்ணப்பம் எண்ணிக்கை 30 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளத…
Share:

STD: 7 MATHS DIKSHA APPLICATION இல்லாமல் QR CODE VIDEOS PLAY LINKS

🎯page: மின் நூல் https://diksha.gov.in/get/dial/3ADV6 🎯page: மதிப்பீடு https://diksha.gov.in/get/dial/DH66RK 🎯page: 1 https://diksha.gov.in/get/dial/QDS1GG 🎯page: 6 https://diksha.gov.in/get/dial/F6ZPV8 🎯page: 10 https://diksha.gov.in/get/dial/S3LJK4 🎯page: 16 https://diksh…
Share:

STD: 8 MATHS DIKSHA APPLICATION இல்லாமல் QR CODE VIDEOS PLAY LINKS

TERM 1. STD: 8 MATHS DIKSHA APPLICATION இல்லாமல் QR CODE VIDEOS PLAY LINKS 🎯மின் நூல் https://diksha.gov.in/get/dial/IV3KTT 🎯 மதிப்பீடு https://diksha.gov.in/get/dial/CWS6GV 🎯page: 1 https://diksha.gov.in/get/dial/PTE16R 🎯page: 24 https://diksha.gov.in/get/dial/VRPFIP 🎯pag…
Share:

பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்பட உள்ளது

பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்பட உள்ளது
தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கலசபாக்கம் தொகுதி லாடவரம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை பள்ளிக்கு புத…
Share:

அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை ஒழிக்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு

அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை ஒழிக்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு
அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை ஒழிக்க பல்கலைக்கழக மானியக்குழு(UGC) உத்தரவிட்டுள்ளது. கல்லூரி, பல்கலையில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்க ராகிங் தடுப்புக்குழு மற்றும் ராகிங் தடுப்ப படை அமைக்க வேண்டும் என்றும், ராகிங்கில் ஈடுபட்டால் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்…
Share:

ஜூலை 4-ல் வேலைவாய்ப்பு முகாம்

ஜூலை 4-ல் வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்புத் துறை ஆணையர் பா.ஜோதிநிர்மலா சாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வரும் ஜூலை 4-ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை, மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஏ-28, முதல் தளம், டான்சி கார்ப்பரேட் வளாகம், தி…
Share:

Categories