இன்று 3.10.209 சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு சம்பந்தமான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணிநிரவலில் சென்றவர்களுக்கு 3 ஆண்டுகள்ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Social science 6,7,8,9,10th October month - first week notes of lesson 2019
October month - First week
10 History Lesson 6
Slide Show EM TM
Lesson Plan TM EM1 EM2
10 History Lesson 7
Slide Show EM TM
Lesson Plan TM
Fillups all lesson TM
9 History
Slide Show EM TM
Lesson Plan TM EM
8 History
Slide Show EM
Lesson Plan TM
7 History
Slide Show EM
Lesson Plan…
6 ஆம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி, 7,8-ஆம் வகுப்பு கணக்கு -தமிழ்வழி, 8 அறிவியல் -தமிழ் வழி, 7 தமிழ் பாடக்குறிப்புகள்
6 ஆம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி, 7,8-ஆம் வகுப்பு கணக்கு -தமிழ்வழி, 8 அறிவியல் -தமிழ் வழி, 7 தமிழ் பாடக்குறிப்புகள் Click here to download Lesson plan
மாற்றுத்திறனாளி மாணவர்களின் பாடத்திட்டத்தை மாற்றலாமா? கருத்துதெரிவிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக் கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யலாமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாற் றுத்திறனாளிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 10 லட்சத் துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் வசித்து வருகின்றனர். இவ…
PGTRB 2019 - பிஜி ஆன்லைன் போட்டித்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. மாநிலம் முழுவதும் 154 தேர்வு மையங்களில் 53,789 பட்டதாரிகள் தேர்வில் பங்கேற்றனர். முதல்ம…
BIO METRIC - கணினி செயல்படாத அல்லது இல்லாத நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சில ஆலோசனைகள்!!
1. கையடக்க கணினி (tab) இருந்தால், Factory reset செய்து விடவும்...
2.அதில் பிரௌசரில் சென்று பின்வரும் நான்கு சாப்ட்வேர்களை மிக எளிமையாக டவுன்லோட் செய்து install செய்யவும்.
3. அதன்பிறகு கொடுக்கப்பட்ட பயோமெட்ரிக் ஸ்கேனரை TAB உடன் கனெக்ட் செய்யவும்.
4. மிக எளிமையாக இவ்வாறு bio…
ரூ.150 நாணயம் வெளியீடு
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமாதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரம வளாகத்தில், 20 ஆயிரம் கிராம தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி, அவரை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயத்தை ப…
தமிழக வங்கிகளுக்கு பொது வேலை நேரம் காலை 10 - மாலை 4
தமிழக வங்கிகளுக்கான பொது வேலை நேரமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
இந்தியன் வங்கியின் கூட்டமைப்பானது, பொதுத்துறை வங்கியின் தலைவா்களுக்கு கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி எழுதிய கடிதத்தில், பொதுத்துறை வங்கிகளில் ந…
தானாக அழியும் செய்தி 'வாட்ஸ்ஆப்'பில் வசதி
புதுடில்லி : குறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்தியை, தானாகவே அழியும் புதிய வசதியை அறிமுகம் செய்ய, 'வாட்ஸ்ஆப்' சமூக வலை தளம் திட்டமிட்டுள்ளது. 'வாட்ஸ்ஆப்' சமூக வலை தளத்தில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்தி நிரந்தரமாக இருக்கும். அதே நேரத்தில், செய்திய…
வரலாற்றில் இன்று 03.10.2019
அக்டோபர் 3 (October 3) கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 2333 – கொஜொசியோன் நாடு (தற்போதைய கொரியா) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது.
1739 – ரஷ்ய-துருக்கி போர், 1736–1739 …
UPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு!
மத்திய அரசிற்கு உட்பட்ட ரயில்வே துறை, நில அளவை, பாதுகாப்பு, மத்திய நீர்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கான 495 பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்…
காந்தி ஜெயந்தி 150: மகாத்மாவைப் பற்றி நாம் கட்டாயம் அறிய வேண்டிய சில தகவல்கள்!
இந்திய நாட்டின் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் நாடு முழுவதும் அக்டோபர் 2 அன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
காந்தி அவர்களின் பொன்மொழிகள் இன்றைய காலகட்டத்திலும் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவ்வாறாக அவர் வழங்கிய பொன்மொழ…
தமிழக போக்குவரத்து கழகத்தில் பயிற்சிப்பணி. மொத்தம் 660 பேர்!!
தமிழ்நாடு போக்குவரத்து கழக நிறுவனத்தின் கும்பகோணம், விழுப்புரம், நாகர்கோவில், திருநெல்வேலி கிளைகளில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 660 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் 218 பேரும், டெக்னீசியன் பிரிவில் 442 பேரும் தேர்வு நடக்கவுள…
என்.ஐ.டி. கல்வி மையங்களில் வேலை. மொத்த 93 பேர். உடனே முந்துங்கள்!!
என்.ஐ.டி.யின் கிளைகளில் தற்போது கற்பித்தல் மற்றும் கற்பித்ததால் சாராத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜலந்தரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் என்ஜினீயர், ஜூனியர் அசிஸ்டன்ட், சீனியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராபர்…
நிலக்கரி நிறுவனத்தில் 750 பேருக்கு பயிற்சிப் பணிகள்!!
மத்திய நிலக்கரி நிறுவனங்களில் ஒன்றான சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்அமைப்பில் தற்போது டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிட்டர் -250, வெல்டர் -40, எலக்ட்ரீசியன் -360, மெக்கானிக் -45, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டன்…
RBI Recruitment 2019 | ரிசர்வ் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... ₹ 77 ஆயிரம் வரை மாத ஊதியம்...!
அனைத்து வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் பி கிரேடு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியான இருந்து வருகிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கியி…
பிளஸ்டூ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை
இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள குரூப் பி மற்றும் குரூப் டி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Group 'C' Level 2 பிரிவில் 02 பணியிடங்களும்,…
ரூ.18,000 ஊதியத்தில் இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் வேலை
இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் (RITES) காலியாக உள்ள Site Inspector மற்றும் Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Site Inspector பிரிவில் 32 பண…


















