பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்
சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாத வெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திற…
Share:

கடுகு தரும் பயன்கள்

கடுகு தரும் பயன்கள்
கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின்,…
Share:

நெருஞ்சில் செடியின் நேர்த்தியான பயன்கள்

நெருஞ்சில் செடியின் நேர்த்தியான பயன்கள்
நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வ…
Share:

திப்பிலியின் மருத்துவ பயன்கள்

திப்பிலியின் மருத்துவ பயன்கள்
திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டர் நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்ட…
Share:

மருதாணியின் மருத்துவ குணங்கள்

மருதாணியின் மருத்துவ குணங்கள்
மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும். சிறிதளவு மருதாணிக் கொழுந்தை நீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். 1 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரைக் கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்க வாய…
Share:

அடிப்பட்ட வீக்கத்தை கட்டுப்படுத்தும் புளி

அடிப்பட்ட வீக்கத்தை கட்டுப்படுத்தும் புளி
உடலில் எங்காவது அடிபட்டு ரத்தம் கட்டி வீக்கம் ஏற்பட்டால் புளியை ஒரு அளவு எடுத்து அதே அளவிற்கு உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து அதை சுண்டக்குழம்பு போல கரைத்து எடுத்து வடிகட்டி ஒரு இரும்புக் கரண்டியில் விட்டு, அதை அடுப்பில் வைத்து,நன்றாக கொதிக்க வைத்து அதை …
Share:

தும்பை செடியின் மருத்துவ குணங்கள்

தும்பை செடியின் மருத்துவ குணங்கள்
தும்பை வேரையும், மருக்காரை வேரையும் அரைத்து உடலில் பூசிக் குளிக்க வசம் இறங்கும்.தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்துக் கொடுத்துப் பசும் பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும்.தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஆறவைத…
Share:

வரலாற்றில் இன்று 28.10.2019

அக்டோபர் 28 (October 28) கிரிகோரியன் ஆண்டின் 301 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 302 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 64 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 306 – மாக்செண்டியஸ் ரோமப் பேரரசன் ஆனான். 312 – முதலாம் கொன்ஸ்டண்டீன் மாக்செண்டியசைத் தோற்கடித்து ரோமப் பேரரசனானான். 1492 – ஸ்பெய…
Share:

XTH STD UNIT TEST QUESTION PAPERS 1-13 UPDATE UNIT TEST -13

XTH STD UNIT TEST QUESTION PAPERS 1-13 UPDATE UNIT TEST -13
UNIT TEST 1 SSLC maths unit test - MODEL-1 Click here to download UNIT TEST 1 SSLC maths unit test MODEL -2 Click here to download UNIT TEST 2 SSLC maths unit test - MODEL-1 Click here to download UNIT TEST 2 SSLC maths unit test MODEL -2 Click here to download UNIT TEST 3 …
Share:

குரு பெயர்ச்சியில் கொட்டப் போகுது பண மழை! எந்தெந்த ராசிகளுக்கு யோகம் என்று தெரிந்துகொள்ளுங்கள்!

குரு பெயர்ச்சியில் கொட்டப் போகுது பண மழை! எந்தெந்த ராசிகளுக்கு யோகம் என்று தெரிந்துகொள்ளுங்கள்!
குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இப்படி பெயர்ச்சி அடையும்போது அவர் பார்க்கும் ராசிகள் புனிதம் அடைந்து நன்மைகள் நடக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். குருபகவான், தான் நின்ற (ராசி) இடத்திலிருந்து 5வது ராசியையும், 9வது ராசியைய…
Share:

பற்சிதைவை தடுக்கும் கிரீன் டீ

பற்சிதைவை தடுக்கும் கிரீன் டீ
வாயில் உள்ள முக்கியமான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிகளைத் தடுப்பதில் கேட்சின்கள் திறனுள்ளவை என்று ஆய்வுகள் காட்டியுள்ளன. இந்த பாக்டீரியாக்கள், காறையை உருவாக்கி, பற்சிதைவு, சொத்தை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. கிரீன் டீ, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர…
Share:

ஊமத்தங்காயின் உன்னதமான நன்மைகள்

ஊமத்தங்காயின் உன்னதமான நன்மைகள்
ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றமிட‌ கீல்வாயு குணமாகும்.தேள், பூரான், வண்டு கடியால் ஏற்படும் வீக்கத்திற்கு ஊமத்தை இலையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து பற்றுப் போடலாம்.வீக்கம் கட்டிகள் கரைய, ஊமத்தை இலையை அரைத்து சம அளவு அரிசி மாவு சேர்த்து ஒரு விரல் கன…
Share:

மிளகுக் கீரையின் மருத்துவ பயன்கள்

மிளகுக் கீரையின் மருத்துவ பயன்கள்
பல் பிரச்சினை இதன் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பற்களின் இடுக்குகளில் தங்கும் உணவுப் பொருட்களால் வளரும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. அதனால் தான் இதை நிறைய டூத் பேஸ்ட் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். எனவே இது நம் வாய் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மாதவிடாய் வலிகள் இந்த மிளகுக்கீரை …
Share:

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள்

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள்
இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக…
Share:

நொச்சி இலை தரும் மருத்துவ பயன்கள்

நொச்சி இலை தரும் மருத்துவ பயன்கள்
உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரி…
Share:

படிப்பைத் தொடராத மாணவா்களிடம்கல்வி உதவித் தொகையை வசூலிக்க நடவடிக்கை

படிப்பைத் தொடராத மாணவா்களிடம்கல்வி உதவித் தொகையை வசூலிக்க நடவடிக்கை
சென்னை: படிப்பைத் தொடர முடியாத எஸ்.சி., எஸ்.டி., மாணவா்களிடம் இருந்து கல்வி உதவித்தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசுத் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் நாகப்பட்டினத்தைச் சோந்த காா்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில்,…
Share:

தீபாவளியும் வெந்நீர் குளியலும்

தீபாவளியும் வெந்நீர் குளியலும்
! ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்ற ஒரு நகரம். இதற்கு ஒளி மிக்க நகரம் என்று பொருள். இந்த நகரம் தான் இன்றைய அசாம் தலைநகர் கவுகாத்தி. ஊரின் பெயிரில் இருக்கும் ஒளி,நகரை ஆட்சி செய்த மன்னன் நரகாசுரனுக்கு இல்லை.இத்தனைக்கும் இவன் மகா விஷ்ணுவின் மகன்.ஒரு சமயம் அசுரன் ஒருவன் பிரம்மாவிடம் இருந…
Share:

வரலாற்றில் இன்று 27.10.2019

அக்டோபர் 27 (October 27) கிரிகோரியன் ஆண்டின் 300 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 301 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 65 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 939 – முதலாம் எட்மண்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது. 1682 – பென்சில்வேனியாவின் ப…
Share:

Silent Heart Attack!... யாருக்கெல்லாம் ஏற்படலாம்? - டாக்டர் எச்சரிக்கை

Silent Heart Attack!... யாருக்கெல்லாம் ஏற்படலாம்? - டாக்டர் எச்சரிக்கை
மனித குலத்தை அச்சுறுத்தும் நோய்களின் பட்டியலில் மாரடைப்பும் இருக்கிறது. உலகம் முழுவதும் இதய பாதிப்பால் உயிரிழப்போரின் சதவிகிதம் அதிகரித்தபடியே உள்ளது. பெரும்பான்மையான மரணங்கள் முதல் மாரடைப்பிலேயே நிகழ்ந்துவிடுகின்றன என்பதுதான் சோகம். மாரடைப்பு குறித்த சந்தேகங்கள் பலருக்கு …
Share:

Total Pageviews

Categories