விளையாட்டு வீரர்களுக்கு கிழக்கு இரயில்வே-யில் வேலை

விளையாட்டு வீரர்களுக்கு கிழக்கு இரயில்வே-யில் வேலை
கிழக்கு இரயில்வேத் துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தடகள வீரர்கள், கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட பிரிவில் சாதனை படைத்த ஆண், பெண் இருபாலினத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தக…
Share:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு - டி.ஆர்.டி.ஓ.,வில் பணி வாய்ப்பு!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு - டி.ஆர்.டி.ஓ.,வில் பணி வாய்ப்பு!
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா முடித்தவர்களுக்கு டிஆர்டிஓ ஆட்சேர்ப்பு, விண்ணப்ப படிவம் சமர்ப்பிப்பு தொடங்கியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள், பயிற்சி மற்றும் தொழ…
Share:

IBPS SO 2019: ஐபிபிஎஸ் சிறப்பு அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

IBPS SO 2019: ஐபிபிஎஸ் சிறப்பு அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. மொத்தம் 1…
Share:

இன்ஜினியரிங் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ துவக்கம்

இன்ஜினியரிங் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ துவக்கம்
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்லுாரிகள் சார்பிலும், பல்கலை சார்பிலும், வேலைவாய்ப்புக்கான வளாக நேர்காணல் நடத்தப்படும்.இதில், தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களின் தேவைக்கு ஏற்ப, மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும். ந…
Share:

ஏழை மாணவா்களுக்கும் மருத்துவக் கல்வி: நீட் தோவில் உரிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும்

ஏழை மாணவா்களுக்கும் மருத்துவக் கல்வி: நீட் தோவில் உரிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும்
ஏழை மாணவா்களுக்கும் மருத்துவக் கல்வி கிடைக்கும் வகையில் நீட் தோவு முறையில் மத்திய அரசு உரிய மாற்றங்களையோ, தேவையான சட்டத் திருத்தங்களையோ கொண்டு வரவேண்டும் என்று உயா்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா். சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவையைச் சோந்த தீரன் என்பவா் தாக்கல் செய்…
Share:

HSC / SSLC March 2020 - Appearing in Old Syllabus - Time Table

HSC / SSLC March 2020 - Appearing in Old Syllabus - Time Table
HR.Sec/SSLC March 2020 - Appearing in Old Syllabus - Time Table
Share:

ஊரக திறனாய்வு தேர்வு விடை குறிப்பு வெளியீடு

ஊரக திறனாய்வு தேர்வு விடை குறிப்பு வெளியீடு
சென்னை: அரசு தேர்வுத் துறை நடத்திய ஊரக திறனாய்வு தேர்வின் விடை குறிப்பு, நேற்று வெளியிடப்பட்டது.அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைக்கான, தமிழக ஊரக திறனாய்வு தேர்வ…
Share:

செவிலியர் பணியில் சேர வாய்ப்பு

செவிலியர் பணியில் சேர வாய்ப்பு
சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில், 1,234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை, இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.இதற்கு, www.mrb.tn.gov.in என்ற, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்ப வினியோகம் கிடையாது. இந்த பணியிடத்திற்கு, வரும…
Share:

பள்ளிகள் உள்கட்டமைப்புக்கு நிதி திரட்ட தனி இணையதளம்

பள்ளிகள் உள்கட்டமைப்புக்கு நிதி திரட்ட தனி இணையதளம்
பள்ளிகள் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த பொதுமக்களிடம் நிதி திரட்ட தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை (‌h‌t‌t‌p‌s://​c‌o‌n‌t‌r‌i​b‌u‌t‌e.‌t‌n‌s​c‌h‌o‌o‌l‌s.‌g‌o‌v.‌i‌n) முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்…
Share:

திறந்தநிலை பல்கலை.யில் பி.எட். சோ்க்கை: விண்ணப்பிக்க நவ.18 கடைசி

பி.எட். சிறப்புக் கல்வி படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுதொடா்பான பல்கலைக்கழக அறிவிப்பு: பல்கலைக்கழகம் வழங்கும் பி.எட். சிறப்புக் கல்வியில் சேர வருகிற 18-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக…
Share:

வரலாற்றில் இன்று (06.11.2019)

நிகழ்வுகள் 1632 – முப்பதாண்டுப் போரில் சுவீடனின் பேரரசன் குஸ்டாவஸ் அடொல்பஸ் கொல்லப்பட்டான். 1759 – பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை. 1844 – டொ…
Share:

DEE - பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

DEE - பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்களால் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரங்களை பெற்று உடன் அனுப்பிவைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு செயல்முறைகள்.
Share:

5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று பருவத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் - உரிய பயிற்சிகள் வழங்க உத்தரவு.

5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று பருவத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் - உரிய பயிற்சிகள் வழங்க உத்தரவு.
5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று பருவத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் , அது தொடர்பான உரிய பயிற்சிகள் வழங்க ஈரோடு மாவட்ட CEO உத்தரவு. கல்வியாண்டின் இறுதியில் நடைபெறும் இத்தேர்வில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவப்பாட புத்தகத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படுமென …
Share:

School needs - EMIS இல் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப நிதியுதவி வழங்க புதிய இணையதளம்

School needs - EMIS இல் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப நிதியுதவி வழங்க புதிய இணையதளம்
School needs - EMIS இல் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப நிதியுதவி வழங்க புதிய இணையதளம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. https://contribute.tnschools.gov.in/csr/#/home
Share:

" பெரியார் 1000 " வினா - விடைப்போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பரிசுகள் - பள்ளிக்கல்வித்துறை

" பெரியார் 1000 " வினா - விடைப்போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பரிசுகள் - பள்ளிக்கல்வித்துறை
" பெரியார் 1000 " வினா - விடைப்போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பரிசுகள் - எனவே இப்போட்டி தேர்வில் அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் செயல்முறைகள்.
Share:

DEE - பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

DEE - பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்களால் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரங்களை பெற்று உடன் அனுப்பிவைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு செயல்முறைகள்.
Share:

உள்ளாட்சி தேர்தல்: அலுவலர்களுக்கு பயிற்சி

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தேசிய தகவல் மையம் வாயிலாக, அலுவலர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. அதேநேரத்தில், தேர்தலை நடத்த, நான்கு வாரங்கள் அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில…
Share:

அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்' -பூஜா குல்கர்னி கடிதம்

அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்' என, கருவூலத்துறை செயலருக்கு, நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 2017ல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டத…
Share:

தலைசுற்றல் ஏற்பட்டால் பயப்பட தேவையில்லை!

தலைசுற்றல் ஏற்பட்டால் பயப்பட தேவையில்லை!
தலைசுற்றல் ஏன் வருகிறது? தலைசுற்றல் என்பது நோய் அல்ல; அறிகுறி. ரத்த அழுத்தம் அதிகமாக அல்லது குறைவாக இருப்பது, ரத்த சர்க்கரையின் அளவு குறைவது அல்லது அதிகரிப்பது, ரத்தசோகை, கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பல காரணங்களால், தலைசுற்றல் ஏற்படலாம். இதில், 1 சதவீதம் பேருக்கு, மூளைய…
Share:

Total Pageviews

Categories