பள்ளிக்கல்வித் துறை அரசாணை நிலை எண். 320 நாள் 21.12.2010-ன் படி புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களிலும் 2010 ஆண்டுக்குப் பிறகு புதியதாக உருவாக்கப்பட்ட தாலுக்கா தலைநகரங்களில் உள்ள கிளை நூலகங்களை முழுநேர நூலகங்களாக தரம் உயர்த்தப்பட்டு புதியதாக மூன்றாம் நிலை நூலகர்கள் பணியிடங்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உங்கள் கைபேசி மூலம் உங்கள் கணினியை தொடுதிரை போல இயக்க Mobile Application
வகுப்பறையில் மட்டும் அல்ல எங்கிருந்தும் உங்கள் கைபேசி மூலம் உங்கள் கணினிய தொடுதிரை போல இயக்க வேண்டுமா அல்லது உங்கள் கணினியில் இருந்து உங்கள் கைபேசியை இயக்க வேண்டுமா அதற்கான ஒரு எளிமையான கற்றல் செயலி தான் ANY DESK என்ற செயலி. இதன் மூலம் எளிமையாக உங்கள் கணினியை கைபேசியில் இண…
'பள்ளி மாணவ - மாணவியருக்கு அருங்காட்சியகங்களில் பயிற்சி'
''பள்ளி மாணவ - மாணவியருக்கு, அருங்காட்சியகங்களில், அரை நாள் பயிற்சி அளித்து, சரித்திர அறிவை வளர்க்க, அரசு முடிவெடுத்துள்ளது,'' என, பாரம்பரிய வார விழாவில், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். மத்திய தொல்லியல் துறை, தமிழக தொல்லியல் துறையுடன் இணைந்து…
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்று பாடங்களுக்கு மட்டுமே, பொதுத்தேர்வு!
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்று பாடங்களுக்கு மட்டுமே, பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் அனைவரும், 'ஆல் பாஸ்' செய்யப்படுகின்றனர். இந்த சட்டத்தை பயன்படுத்தி, பல மாநி…
'கல்வியறிவு மன்றம்' பள்ளிகளில் துவக்க முடிவு
தேர்தல் நடைமுறை குறித்து, மாணவர்கள் இடையே, விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகளில், 'தேர்தல் கல்வியறிவு மன்றம்' அமைக்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகளில், 'தேர்தல் கல்வியறிவு மன்ற…
2,144 ஆசிரியர் பணியிடம் நிரப்புவதில் இழுபறி
''தமிழகத்தில் அரசு மேல், உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், கவனம் செலுத்தாத கல்வித்துறையால் மாணவர்சமுதாயம் பாதித்துள்ளதாக,'' தமிழ்நாடு மேல்நிலைபள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெர…
ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுப் பணி வழங்க அரசு முடிவு?
தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் விகிதத்தை விட, 12 ஆயிரம் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளதால், விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆசிரிய…
நீங்கள் பேசும் வார்த்தையை வேறு மொழிக்கு மாற்றம் செய்ய ஒரு ஆப்.!
நீங்கள் பேசும் வார்த்தையை வேறு மொழிக்கு மாற்றம் செய்ய ஒரு ஆப்.!
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் டிரான்ஸ்லேட்டர் அப்ளிகேஷன் ஒன்றினை 2000ஆம் ஆண்டு வெளியிட்டது. கணினிகளில் இணையம் மூலம் இதனைப் பயன்படுத்தி ஒரு மொழியில் இருந்து மற்ற மொழிகளுக்கு மாற்றம் செய்துகொள்ளும் வசதிஇது.
மைக்ரோ…
பொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா?
தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில், மேனேஜர், சீனியர் அதிகாரி போன்ற பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. மேனேஜர்…
மேலாண்மை, பார்மசி நுழைவுத்தேர்வுகள் அறிவிப்பு
தேர்வுகள்:மேலாண்மை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு சி.எம்.ஏ.டி., எனப்படும் காமன் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் டெஸ்ட் - 2020பார்மசி படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு ஜி.பி.ஏ.டி., எனப்படும் கிராஜுவேட் பார்மசி ஆப்டிடியுட் டெஸ்…
இரண்டாக பிரிக்கப்படுகிறதா அண்ணா பல்கலைக்கழகம்? அதிர்ச்சியில் மாணவர்கள்
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க அமைச்சரவை ஒப்புதல் எனத் தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அப்பல்கலையில் படித்து வரும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறதுஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க அமைச்சரவை ஒப்புதல் எனத் தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அப்பல்கலையில்…
வரலாற்றில் இன்று 20.11.2019
நவம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 324 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 325 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 41 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
284 – டயோக்கிளேசியன் ரோமப் பேரரசின் மன்னன் ஆனான்.
1194 – இத்தாலியின் பலேர்மோ நகரம் ஆறாம் ஹென்றியால் கைப்பற்றப்பட்டது.
1658 – இலங்கையில் போர்த்…
சர்க்கரை ரேஷன் கார்டுகளை இன்று முதல் அரிசி கார்டாக மாற்றலாம்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இதுவரை சர்க்கரை மட்டுமே வாங்கி வந்த குடும்ப அட்டை தாரர்கள் இனி தங்கள் கார்டை அரிசி பெறக்கூடிய கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை ஒன்றை வெள…
SBI வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையா..? தற்போது வசூலிக்கப்படும் புதிய கட்டணம் எவ்வளவு..?
SBI வங்கியில் கணக்கு வைத்திருப்போர் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச பேலன்ஸ் தொகை வைக்கவில்லை என்றால் வசூலிக்கப்படும் தொகை விவரம் குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைப்பு வைக்க வேண்டும். மெட்ரோ …
வீடியோ மெசேஜ் வந்தால் ஓபன் செய்ய வேண்டாம்... வாட்ஸ் அப் நிறுவனத்தின் அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை!
சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு எச்சரிக்கையுடனான அதிர்ச்சிதகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதனோடு வாட்ஸ் அப்பின் சமீபத்திய வெர்சனை பயனாளர்கள் டவுன்லோட் செய்து கொள்ளும்படியும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அப்படி என்னதான் அந்த எச்சரிக்கை அ…
















