CLICK HERE-FILE 1 CLICK HERE -FILE 2
தயாரிப்பு
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வகுத்தல் பயிற்சிதாள்கள் DIVISIONS WORKSHEETS INTRODUCED-PDF FILE
DAILY MATHS STATIC &DYNAMIC ADDITION SUBTRACTION MULTIPLICATION
வகுத்தல் பயிற்சிதாள்கள் DIVISIONS WORKSHEETS INTRODUCED
2 DIGIT NUMBERS ADDITION SUBTRACTION INTRODUCED CLICK HERE TO DOWNLOAD
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட…
SBI ATM கார்டுகள் இனி செல்லாது! அதிரடியாய் அறிவித்த ஸ்டேட் பாங்க்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
நாடு முழுவதும் வங்கியின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பது மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வது அதிகரித்து வருகிறது. அதே போல், ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது மறைமுகமாக கேமரா பொருத்தி பின்கள் மற்றும் கார்டின் விவரங்களை அறிந்து எளிதாக பணம் திருடப்படுகிறது.
இதனை தடுப்பத…
பாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் சுங்கசாவடிகளை கடக்கும் போது பல முறை பாஸ்ட் டேக் என்ற ஒரு தனியாக ஒரு லைன் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அதன் விழியாக செல்லும் வாகனம் நிற்க்காமல் நேராக செல்லும். அந்த வாகனங்கள் நிற்காமல் செல்வதால் அவர்களுக்கு சுங்கசாவடி கட்டணம் கிடையாது என்று எண்ணி விடாதீர்கள் …
பிளஸ் 2 புத்தகத்தில் திருத்தம் ஆசிரியர் குழு அமைப்பு
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப் புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்ள ஆசிரியர் குழுவை பள்ளி கல்வி துறை அமைத்துள்ளது.
தமிழக பள்ளி கல்வி துறையில் உள்ள சமச்சீர் கல்வி பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ளது. 2018 - 19ம் கல்வி ஆண்டில் சில வகுப்புகளுக்கும் நடப்பு கல்வி ஆண…
TN-EMIS APP PDATE 0.0.15-New features-Message-Help content updated -Bug fixes and Feature Improvements
Kindly update (0.0.15 version) your app through the below link or play store to get the latest updated version. https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools .
*# New features*
* Message
* Help content updated
# Bug fixes and Feature Improvements.
As an…
தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?
கர்ப்பிணி ஆசிரியைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் தொடர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சார்ந்த ஆசிரியர்கள் உரிய ஆவணத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உள்ளாட்சி தேர்தல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேர்தல் பண…
உங்கள் ஊராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரங்களை அறிய வேண்டுமா?
தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 1,05,000 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு விபரங்களை
அறிந்து கொள்ள: https://tnsec.tn.n…
1முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மதிப்பீடு - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் விதம் தொடர்பாக சுய மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடம் தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவது போன்று ஆசிரியர்களிடமும் சுய மதிப்பீடு மேற்…
வேலைதேடும் இன்ஜினியரா நீங்கள்? - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே!
இந்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனமான, கிண்டியில் உள்ள என்.எஸ்.ஐ.சி டெக்னிக்கல் சர்வீசஸ் சென்டரில் (NSIC) இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க த…
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
மாவட்ட நீதிபதி : 32 காலிப்பணியிடம்
கல்வித் தகுதி :
சட்டத் துறையி…
இலவச மடிக்கணினிகளைப் பெற இன்று கடைசி: கல்வித்துறை
பிளஸ் 2 முடித்து தற்போது உயா்கல்வி பயிலும் மாணவா்கள், தமிழக அரசின் இலவச மடிக் கணினிகளைப் பெற வழங்கப்பட்ட அவகாசம் திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குநா் சுகன்யா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தம…
டிச.31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு கட்டாயம்
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
வருமான வரி சேவைகளின் தடையற்ற பலன்களைப் பெறுவதற்கு ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாகிறது.…
வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேற இதை செய்தால் போதும்
வீட்டில் எதற்கு எடுத்தாலும் சண்டை சச்சரவு , அமைதி இல்லாத நிலை, ஒருவர் மாறி ஒருவருக்கு உடல் உபாதைகள், கணவன் மனைவிக்குள் கடும் வாக்குவாதம் , இரவு உறங்கும் நிலையில் பக்கத்தில் ஏதோ கரும் உருவம் இருப்பது போன்ற எண்ணம், தொடர்ந்து பணம் பொருள் விரயங்கள், எதற்கு எடுத்தாலும் பயம் இப்…
வரலாற்றில் இன்று 16.12.2019
டிசம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 350 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 351 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 15 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1431 – இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.
1497 – வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாப…















