பள்ளிக் கல்வித்துறை விருதுநகர் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதோருக்கு எழுத்தறிவித்தல் திட்டப் பணியை செயல்படுத்திடும் பொருட்டு பார்வையில் காணும் அரசாணை எண் . 191ன் படி Special Adult Education Programme - Aspirational District -------- School Name என்ற பெயரில் மையம் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கல்வித்துறை இயக்குநர்கள் 18.12.2019 அன்றைய ஆய்வில் பள்ளி அளவில் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டியவை குறித்த முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!
தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் ஆகியோர் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை 18 . 12 . 2019 அன்று ஆய்வு செய்யவுள்ளதால் , அது சமயம் பள்ளி செயல்பாடுகள் சார்ந்த விவரங்கள் , மாணவர் இடைநிற்றல் விவரங்கள் , பள்ளி வளாக துய்மை , பாதுகாப்பு பராமரிப்பு விவரங்கள் , பிளாஸ்டிக…
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 26 Junior Research Fellow, Technical Assistant, Senior Research Fellow, Research Associate, Field Assistant மற்றும் Skilled Labour பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்ப…
மாணவர் பட்டியல்: திருத்தம் செய்ய அவகாசம்
இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:வரும், 2020 மார்ச்சில் துவங்க உள்ள, 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் பெயர், முகவரி மற்றும் சுய விபரங்கள், &'எமிஸ்&' என்ற, கல்வி மேலாண்மை இணையதளத்…
பயிற்சியுடன் கூடிய கால்நடை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?
தமிழ்நாடு அரசின்கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை ஆய்வாளர் நிலை 2 பதவிக்கான பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சிப் பணிகள்:
கால்நடை ஆய்வாளர் (நிலை - 2)
பயிற்சிக் காலம்: 11 மா…
தமிழகத்தில் 30 மாவட்டங்களில் ரூ. 92 லட்சத்தில் பாா்வையற்றோருக்கு போட்டித் தோ்வு பயிற்சி மையங்கள்
தமிழகத்தில் 30 மாவட்டங்களில் ரூ. 92 லட்சத்தில் பாா்வையற்றோா் போட்டித் தோ்வு சிறப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக கல்வித்துறை இணை இயக்குநா் (பணியாளா்) எஸ். நாகராஜமுருகன் கூறினாா்.
ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் க…
பிளஸ் 1, பிளஸ் 2 பாடநூல்களில் திருத்தம்: ஆசிரியா் குழு அமைப்பு
பிளஸ் 1, பிளஸ் 2 பாடநூல்களில் திருத்தம் மேற்கொள்ள ஆசிரியா் குழுவை பள்ளிக் கல்வித் துறை அமைத்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் உள்ள சமச்சீா் கல்வி பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டுள்ளது. 2018 - 19-ஆம் கல்வி ஆண்டில் சில வகுப்புகளுக்கும், நிகழ் கல்வி ஆண்டி…
DEPARTMENTAL EXAMINATIONS – DECEMBER 2019 RESCHEDULED TIME TABLE - TNPS Published!
மாற்றியமைக்கப்பட்ட புதிய துறை தேர்வு தேதிகள் :
டிச . 22ம் தேதி முதல் , 30 வரை நடக்கவிருந்த துறை தேர்வுகள் , உள்ளாட்சி தேர்தல் காரண மாக , ஜன . , 5 முதல் , 12 வரை நடக்கும் . டில்லி உட்பட , 33 மையங்களில் தேர்வு நடக்கும் தேர்வர்களின் ஹால் டிக்கெட்டை , டிச . , 27 முதல் , ஜன . ,…
அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்!
அரசுப் பணியாளர்கள் தங்களது பெயரிலோ, தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்குவது, விற்பனை செய்வது, மற்றும் காலிமனை வாங்கும் போது அதற்கு உண்டான நிதி ஆதாரங்களை சமர்பிப்பது போன்ற விதிமுறைகளை அரசுப் பணியாளர்கள்கட்டாயமாகப்பின்பற்ற வேண்டும்.…
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வால் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பாட புத்தகங்களை படிக்க வேண்டிய நிர்பந்தம்; கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே அறிவிக்காததால் குழப்பம் என மெட்ரிக் பள்ளிகள் கருத்து !!
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறி விப்பால் இதுவரை படிக்காத அரசு பாட புத்தகங்களை முழுமை யாக படிக்க வேண்டிய கட்டாயம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே பொதுத்தேர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளி யிட்டு இருந்தால் குழப்பமான சூழல் ஏற்பட்டிருக்காது எ…
பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் பொரியுருண்டை!' - அசத்தும் ஈரோடு அரசுப்பள்ளி ஆசிரியர்
பள்ளிக்கூடம் என்பது வெறுமனே பக்கம் பக்கமாக புத்தகத்தில் இருக்கும் பாடத்தை மட்டுமே சொல்லிக்கொடுப்பதற்காக அல்ல; மாணவர்களுக்கு நல்ல பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொடுப்பதும் பள்ளியின் பணிதான். அந்தவகையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்…
தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் அஞ்சல் வாக்குசீட்டு முறையில் வாக்களிப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய தெளிவுரை
தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் அஞ்சல் வாக்குசீட்டு முறையில் வாக்களிப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய தெளிவுரை Click here to download
கல்வித் துறையில் BEO பதவிகள்: ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கம்!!
பதவிக்கு விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் பிஇஓ என்பவா் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையுள்ள தொடக்கப்பள்ளிகள், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள நடுநிலைப்பள்ளிகள் ஆகியவற்றை நிா்வகிப்பாா். இந்தநிலையி…
மாவட்ட ஆட்சியரின் வினாக்களுக்கு தேர்வு - தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரைகள்!!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்விற்கு தயார்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் தயாரித்த வினாத்தாள்களுக்கு தேர்வு எழுதுவது தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரைகள்.
2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்ச்சி சான்றிதழ்கள் வேலிடிட்டி எப்போது முடிகிறது?
கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை மொத்தம் 6.6 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் சலுகை காரணமாக சுமார் 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு தேர்ச்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏழு ஆண்டுகள…
நூறு சதவீத தேர்ச்சி இலக்கை தவிர்த்தால், கல்வி தரத்தை மேம்படுத்தலாம் என, கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம், ஆசிரியர்கள் கோரிக்கை
நூறு சதவீத தேர்ச்சி இலக்கை தவிர்த்தால், கல்வி தரத்தை மேம்படுத்தலாம் என, கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளிக்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து, சமீபத்தில் கமிஷனர் சிஜிதாமஸ் வைத்யன், கோவையில் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர், நீலகிரி, ஈரோ…
அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 2600 உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணியிறக்கம் செய்ய கல்வித் துறை முடிவு
2600 உபரி பட்டதாரி ஆசிரியர்களை தொடக்கப்பள்ளிகளில் பணியிறக்கம் செய்ய நடவடிக்கை - மாவட்டவாரியாக பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் !
அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணியிறக்கம் செய்ய கல்வித் துறை முடிவு செய்துள்ள…
தேர்தல் பணியா; தேர்வு பணியா? அலைக்கழிக்கப்பட்ட ஆசிரியர்கள்
தேர்தல் பயிற்சி வகுப்பு நாளில், திறனறி தேர்வை அறிவித்ததால், ஆசிரியர்கள் பலர் அவதிக்கு ஆளாகினர். தேர்வு துறையால் ஏற்பட்ட இந்த குளறுபடி, தற்காலிக ஆசிரியர்களால் சமாளிக்கப்பட்டது.
தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், வரும், 27 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கிறது. ப…
வருமான வரித்துறை எச்சரிக்கை
வருமான வரித்துறை எச்சரிக்கை பான் - ஆதார் இணைக்க கெடு 31ம் தேதி முடிகிறது
பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க கெடு, இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பான் - ஆதார் இணைப்பு கட்டாயம் என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் த…















