என்சிஇஆர்டி கல்வித் தொலைக்காட்சிக்கு ஆங்கிலப் பாடத்தில் ஆன்லைன் கற்பித்தல் பயிற்சிகளை அரசுப் பள்ளி ஆசிரியர் திலீப் நேரலையில் வழங்கியுள்ளார். மத்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (சிஐஇடி) மற்றும் என்சிஇஆர்டி சார்பில், கிஷோர் மஞ்ச் என்னும் கல்வித் தொலைக்காட்சி நடத்தப்பட்டு வர…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தருமபுரி மாவட்டம் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் காலிபணியிடம் விவரம்.
தருமபுரி மாவட்டம் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் காலிபணியிடம் விவரம். . மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடம் 1. வத்தல்மலை பெரியூர் 2 அதகபாடி 3 கடகத்தூர் 4. மாட்லாம்பட்டி ஆண்கள் 5.அரூர் ஆண்கள் 6. எம் தொட்டம்பட்டி 7. கோட்டப்பட்டி 8. புட்…
2020 ஆண்டிற்க்கான "அஞ்சல்துறை" தேர்வுகளின் புதிய தற்காலிக கால அட்டவணை
2020 ஆண்டிற்க்கான #அஞ்சல்துறை தேர்வுகளின் தற்காலிக கால அட்டவணைப்படி அஞ்சல் இயக்குனரகம் 23.07.2020 அன்று மாதிரி POSTMEN/MAILGUARD/MTS/GDS to PA/SA தேர்வு அறிவிக்கை வெளியிடும். மாநில நிர்வாகங்கள் 28.07.2020க்குள் POSTMEN/MAILGUARD/MTS/GDS to PA/SA தேர்வு அறிவிக்கை வெளியிடும். வ…
நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?
Kidney - சிறுநீரகம் நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை. Stomach - வயிறு குளிரூட்டப்பட்ட உணவுகள். Lungs - நுரையீரல் புகைப்பிடித்தல். Lever - கல்லீரல் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், மது அருந்துதல். Heart - இதயம் உப்பு நிறைந்த உணவு வகைகள். Pancreas - கணையம் அதிகப்படியான நொறுக்…
டிக்கெட் இல்லாத பஸ் அறிமுகம்!
கொரோனா தொற்று மண்டலமாக மாறி வரும் சென்னையில், பணப் பரிவர்த்தனையை தவிர்க்கும் வகையில், டிக்கெட்டில்லாத பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், தலைமைச் செயலக ஊழியர்களும் தப்பவில்லை என…
பத்தாம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவ…
நடப்பாண்டு ஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு
பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் விதமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசு ஏற்படுத்தியுள்ள உதவி மையங்கள் மூலம் மாணவர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாகவும் சான்றிதழ் சரிபார்ப்பின்போது மாணவர்கள் ஏராளமாக உதவி மையங்களில் திரள்வார்கள் என்பதாலும…
2 மாதத்திற்கு 10 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு??
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டன. பிறகு அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தே…
வேதியியல் GK ONLINE TEST
1. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் 2. அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 3. ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆக்ஸிஜன் ஒடுக்கம் 4 . தாதுக்கள் மற்றும் உலோகங்கள் 5. கார்பன், நைட்ரஜன் மற்றும் அதன் சேர்மங்கள் 6. உரங்கள், பூச்சிக் கொல்லிகள்
சலூன் கடைகளில் ஆதார் கட்டாயம் என தமிழக அரசு அறிவிப்பு!
சலூன் கடைகளில் ஆதார் விவரத்தை அவசியம் பெற வேண்டுமென, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், சலூன் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு விவரங்களை திரட்டவும், பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கவும், அரசு பல…
70வது நாளாக தமிழக பள்ளிகளுக்கு பூட்டு பராமரிப்பின்றி பாழாகும் அரசு பள்ளி வளாகம்
நெல்லை: தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கும்? புது சீருடை அணிவது எப்போது? என்ற ஏக்கத்தில் மாணவ-மாணவிகள் உள்ள நிலையில் கடந்த 70 நாட்களாக பூட்டிக் கிடக்கும் பல அரசுப் பள்ளி வளாகங்கள் பராமரிப்பின்றி பாழாகிறது. கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவியதை அடுத்து கடந்த மார்ச்…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8-ம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8-ம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி அளிக்க திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருப்பதி கோயிலில் தனிநபர் இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முயற்சியா…
ரேசன் கடைகளில் இலவச மாஸ்க்!? - எடப்பாடியாரின் அசத்தல் முடிவு!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் முகக்கவசங்களை இலவசமாக வழங்க பரிசீலித்து வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. எனினும் தொழில்துறைகள…
இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றக் கோரிக்கை: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு
இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்றுமாறு கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை இந்திய உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவை பெயர் மாற்றத்துக்கு ஏற்ற வகையில் திருத்துமாறு அந்த மனு கோரியிருந்தது. "இந்தியா, அதாவது ப…
சிறப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு - தமிழக அரசு
10, 11ஆம் வகுப்பு படிக்கும் சிறப்பு மாணவர்களை தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்ல பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட அறிக்கையில், உலகம் முழுவதும் தற்பொழுது மக்களை அச்சுறுத்தி வரும் கொரனா வ…
வாட்ஸ் ஆப் பயனாளர்களே... உஷார்
வாட்ஸ் ஆப்பின் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ தொடர்பு எனக் கூறிக்கொண்டு பயனர்களின் verification keys பகிரக் கேட்டு ஒரு புதிய வாட்ஸ் ஆப் மோசடி தொடங்கியுள்ளது. பயனர்க்ளை நம்ப வைப்பதற்காக அந்த கணக்கு அதன் சுயவிவரப் படமாக (profile image) ஒரு வாட்ஸ் ஆப் லோகோவைப் (logo) …
விடைத்தாள் திருத்தும் முகாம்களிலுள்ள ஆசிரியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்!
தூத்துக் குடியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களிலுள்ள ஆசிரி யர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது . தூத்துக்குடி மாவட்டத் தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில் பணி யாற்றிவரும் ஆசிரியை , ஆசி ரியர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு சாரண சாரணிய இயக்கம் சா…













