ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!

ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!
பல தாய்மார்களுக்கு வரும் கேள்வி இது. பசும்பால் கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது. அதைத் தானே எங்கள் பாட்டி காலத்தில் இருந்து கொடுத்து வருகிறார்கள். பசும்பால் சிறிய குழந்தைக்கு பொருத்தமானது அல்ல. உடல்நலத்துக்கு கேடு. அவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். ஒரு வயது முடி…
Share:

மாத்திரைகளை உட்கொள்ளும்போது காபி, டீ, பால் எடுத்துக்கொள்ளலாமா?..

மாத்திரைகளை உட்கொள்ளும்போது காபி, டீ, பால் எடுத்துக்கொள்ளலாமா?..
சாதாரண காய்ச்சல் முதல் தீரா நோய்க்கு எடுத்துகொள்ளும் ஆயுள் கால மாத்திரைகள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களை கொண்டிருக்கிறது. இதை தவிர ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டிற்காகவும் மாத்திரைகள் எடுத்துகொள்வதுமுண்டு. மாத்திரைகளில் இருக்கும் மருந்தின் வீரியம் பொறுத்து அவை செயல்படுகின்றன…
Share:

தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
கறிவேப்பிலை என்பது நாம் தினமும் சமைக்கக்கூடிய பலவிதமான உணவுப் பொருட்களிலும் சேர்ப்பது வழக்கம். முக்கியமாக குழம்பு, பொரியல் போன்ற அனைத்திலுமே, தாளிக்கும் பொழுது கருவேப்பிலை இல்லாமலேயே இருக்காது. அந்த அளவிற்கு நாம் கறிவேப்பிலையை அனைத்து உணவு வகைகளையும் சேர்த்து வந்துள்ளோம். க…
Share:

கோடை காலத்தில் ஏன் மாம்பழம் சாப்பிட வேண்டும்?..

கோடை காலத்தில் ஏன் மாம்பழம் சாப்பிட வேண்டும்?..
ஒவ்வொரு வருடமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலம் என்றால் அது கோடைக்காலம். அதிலும், அக்னி நட்சத்திரத்தில் சொல்லவே தேவையில்லை. காலை முதலே வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்து விடும். இது போன்ற காலங்களில் வீட்டிலேயே அடைந்திருப்பது நல்லது என்றாலும், பணி நிமித்தமாக வெளியே செ…
Share:

கொரோனாவை எதிர்க்க தினமும் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்!

கொரோனாவை எதிர்க்க தினமும் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்!
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நாம் இரண்டு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஒன்று.. உடலை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும். இன்னொன்று.. சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பீட்சா, பர்கர், சான்ட்விச், சுகாதாரமற்ற எண்ணெய்யில் தயாரிக்கப்படும் தள்ளுவண்டி பலகாரங்…
Share:

ஓட்டுநர் உரிமம் அல்லது RC காலாவதியானால் கவலைப்பட வேண்டாம்: முழு விவரத்தை அறிக

ஓட்டுநர் உரிமம் அல்லது RC காலாவதியானால் கவலைப்பட வேண்டாம்: முழு விவரத்தை அறிக
புது டெல்லி: ஓட்டுநர் உரிமம், கற்றல் உரிமம், வாகன அனுமதி மற்றும் பதிவு செய்வதற்கான செல்லுபடியை (Validity) செப்டம்பர் 30 முதல் செப்டம்பர் 30 வரை மத்திய அரசு (Centre Government) நீட்டித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் இரண்டாவது முறையாக நீ…
Share:

திருப்பதியில் இன்று முதல் நேரடி தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

திருப்பதியில் இன்று முதல் நேரடி தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
திருப்பதியில் புதன்கிழமை (ஜூன் 10) முதல் நேரடி தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஏழுமலையான் தரிசனம் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்த தளா்வுகளைத் த…
Share:

'தினமும் வீட்டில் 2 பிரியாணி இலைகளை எரியுங்க'.. 'அடுத்த 10 நிமிடத்தில் நடக்கும் ஆச்சர்யத்தை பாருங்க'..

'தினமும் வீட்டில் 2 பிரியாணி இலைகளை எரியுங்க'.. 'அடுத்த 10 நிமிடத்தில் நடக்கும் ஆச்சர்யத்தை பாருங்க'..
நாம் அனைவருமே பொதுவாக பிரியாணி இலையை சமையலுக்காகத்தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த பிரியாணி இலை வீட்டில் உள்ள காற்றை சுத்தப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாத உண்மை ஆகும். ஆம் தினமும் நம் வீட்டில் பிரியாணி இலையை எரித்தால் அதில் உள…
Share:

கொய்யா இலை டீ குடிப்பதால் உடம்பில் ஏற்படும் நன்மைகள்

கொய்யா இலை டீ குடிப்பதால் உடம்பில் ஏற்படும் நன்மைகள்
பொதுவாக கொய்யா பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதேபோல் கொய்யா இலைகளிலும் பல்வேறு சத்துக்கள் உள்ளன. 100 கிராம் கொய்யா இலையில் புரதம், வைட்டமின் B6, கோலைன் , வைட்டமின் சி, கால்சியம் இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு , பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் , துத்தநாகம்…
Share:

12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 10 நாட்களில் பதிவேற்றப்படும்.!

12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 10 நாட்களில் பதிவேற்றப்படும்.!
12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 10 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரை நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டிரு…
Share:

சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்!

சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்!
ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ள சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அமித்பத்லா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என எய்ம்ஸ் மருத…
Share:

11-ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் அனைவரும் ஆல் பாஸ் .!

11-ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் அனைவரும் ஆல் பாஸ் .!
11-ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் தேர்வு எழுதிய, எழுதாத மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்கள…
Share:

பாடத்திட்டங்கள் குறைப்பு; பள்ளி திறப்பு எப்போது? - மத்திய அரசு பதில்!

கொரோனாவால் பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்பட்ட சூழலில் பள்ளிகள் திறப்பு மற்றும் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து மத்திய அமைச்சர் தகவல் அளித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல மாநிலங்களில் பொதுத்த…
Share:

அயல்நாடுகளில் தமிழ்க் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இணையம் வழி தமிழ்க் கற்பித்தல் பயிற்சி

அயல்நாடுகளில் தமிழ்க் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இணையம் வழி  தமிழ்க் கற்பித்தல் பயிற்சி
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் பிரித்தானியா, குறோளி தமிழ்க் கல்விக் கூடம் ஆகியவை இணைந்து அயல்நாடுகளில் தமிழ்க் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் உலகளாவியத் தமிழறிஞர்களையும் மாணவர்களையும் பெற்றோர்களையும் இணைத்து இணையம்…
Share:

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு - அவசரச் சட்டம் வருகிறதா?

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. இதனால், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சினர் வலியுறுத்தி வந்தனர். இதனை கருத்தில் கொண்டு மருத்துவப் படிப்பில் அரச…
Share:

இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் தேங்காய்!

தேங்காயை உணவில் சேர்த்து வருவதால் இதயம் சருமம் மூளை மற்றும் வயிறு இவைகள் ஆரோக்கியமாக இருக்கும். நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுதல் வயதாகுவதை தடுத்தல் சரும ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் அல்சர் வயிற்றெரிச்சல் அல்சீமர் நோய் போன்ற பாதிப்புகளையும் சரி செய…
Share:

ஆன்லைன் வகுப்பிற்கு தடையில்லை!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு பாதுகாப்பான ஆன்லைன் கல்விக்கு என்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஆணை.
Share:

லேஸ், குர்குரே பாக்கெட்டுகளுக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

லேஸ், குர்குரே பாக்கெட்டுகளுக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
தமிழகத்தில் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. நொறுக்கு தீனிகளை அடைப்பதற்காக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவு…
Share:

பணி நீட்டிப்பு ஆசிரியர்களுக்கு ஓய்வு வயது உயர்வு சலுகை கிடையாது, 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி.

பணி நீட்டிப்பு ஆசிரியர்களுக்கு ஓய்வு வயது உயர்வு சலுகை கிடையாது, 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி.
பணியிலிருந்து முறையாக ஓய்வு பெற்ற பிறகு மாணவர்களின் நலன் கருதி பணி நீட்டிப்பு பெறும் ஆசிரியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது உயர்வு அரசாணை பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக …
Share:

10ஆம் வகுப்பு தேர்வு ரத்து: மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள்

10ஆம் வகுப்பு தேர்வு ரத்து: மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள்
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15 முதல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று இது குறித்து நடைபெற்ற வழக்கில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக முன்வைத்தன் காரணமாக இன்று காலை 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி…
Share:

Total Pageviews

Categories