10-ஆம் வகுப்பு தேர்வினை இந்த ஆண்டு தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் பயின…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மிகுதியாக்க இந்த வழிகளை பின்பற்றலாம்
பொதுவாக ஒருவர் அதிக மன அழுத்தமாக இருக்கும்போது, அதை குறைக்க அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். இப்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ம…
மாவட்ட சோதனைச் சாவடிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஷிப்ட் பணி
கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட எல்லைகளில் உள்ள காவல் சோதனைச் சாவடிகளில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அரசு அறிவித்தது. இதில் …
+2 பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்கள் - கரணம் என்ன - விளக்கம் தர உத்தரவு
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 24/03/2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு ( வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல்) பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும் Link-ஐ பயன்படுத்தி …
கொரோனா பணிக்கு வராத மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள்
சென்னையில் கொரோனா கணக்கெடுப்பு பணிக்கு வராத மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். சென்னையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரம் ஆசிரியர்கள் கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈட…
பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் விவகாரம் - திணறவைக்கும் தில்லுமுல்லு!
பத்தாம் வகுப்பு மாணவர்களின், காவாண்டு அரையாண்டு விடைக்காள்கள், மரணவர் முன்னேற்ற அறிஃகை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கல்வி மாவ ட்டம் வாரியாக க மையங் ளில், இந்த பணி மேற் .கான்ளப்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலான தனி யார் பள்ளிகள், தங்களிடம் மாணவர்களின் வ…
ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால் மாணவர்கள் புகார் அளிக்கலாம்
ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால் புகார் அளிக்கலாம் என்று உயர்நீமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தரப்பில் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
மதிப்பெண்ணுக்கு பதிலாக கிரேடு முறையில் தேர்ச்சி - கல்வி துறை ஆலோசனை
கொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்கள் நலனை கருதியும் ஒத்திவைக்கப்பட்டு இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளையும், பிளஸ்-1 தேர்வின் இறுதிநாள் பொதுத்த…
ஸ்மார்ட் போன் வாங்கும் வசதி இல்லாத மாணவர்கள் : ஒலிபெருக்கி மூலம் பாடம் நடத்திய ஆசிரியர்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தில் பங்கதி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் சுமார் 246 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு ஸ்மார்ட் போன் வாங்கும் வசதி இல்லை. இதனால் மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்தலா…
கொரோனா கணக்கெடுப்பு பணி ஆசிரியர்கள் " ஸ்ட்ரீட் வாரியர் " என்று அழைக்கப்படுவர்!
சென்னையில் கொரோனா கணக்கெடுப்பு பணிக்கு வராத மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். சென்னையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரம் ஆசிரியர்கள் கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈட…
NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு!
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய அரசு தள்ளி ரத்து செய்துள்ள நிலையில் , NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது . நஜூலையில் நடைபெறவிருந்த NEET , JEE Main தேர்வ…
பள்ளிக் கல்வி - கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்கி அரசாணை வெளியீடு.
GO NO : 85 , DATE : 25.06.2020 பள்ளிக்கல்வி - மேல்நிலை பள்ளிகள் - கணினி பயிற்றுநர் - 1880 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது தற்போது பணிபுரிந்து வரும் 1463 பணியிடங்களுக்கு ( கணினி பயிற்றுநர் நிலை- II ) - 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்ப…
+1, +2 பாடப்பிரிவுகள் குறைப்பு... கல்வியாளர்கள் சொல்லும் அதிர்ச்சிப் பின்னணி!
ஒன்பது மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு ஒன்பதாவது மாதத்தில் வெளியான ஓர் அரசாணை மூலம் மீண்டும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது, மாநில அரசு. கல்வி அமைப்புகளும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அரசின் புதிய முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. அப்போதைய பள்ளிக்கல்வித் துறைச்…
மனஉளைச்சலில் இருந்து விடுதலை தரும் அமுக்கிரா கிழங்கு
உடலுக்கு ஊட்டமளித்து சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் இது வழங்குகிறது. இந்த கிழங்கு கசப்பு சுவை கொண்டது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து. பலகீனமான உடலுக்கு இது தெம்புத…
சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களில் மாற்றம்?
சென்னை: புதிய கல்வி கொள்கை அமலுக்கு வர உள்ளதால், சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களில் மாற்றம் செய்வதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய - மாநில அரசுகளின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. …
தனியார் துறையில் வேலை: உதவும் அரசு இணையதளம்
வேலை தேடுபவர்கள், வேலை அளிக்கும் தனியார் நிறுவனங்களை, இணைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தி கொள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தனியார்துறை வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு…
அரசுப்பள்ளிகளில் 'நீட்' தேர்வுக்கான பயிற்சி:மாணவர்கள் பங்களிப்பு குறைவால் கவலை
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் 'நீட்' தேர்வு பயிற்சியில் மாணவர்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது.மருத்துவத்துறை படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு அரசின் சார்பில் இலவசமாக பயிற்சி பெறுவதற்கு, கல்வியாண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட…
பள்ளிகளுக்கு புத்தகங்கள் வந்தாச்சு: வட்டார கல்வி மையங்களில் இருப்பு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கான புத்தகங்கள் விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் மற்ற பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான புத்தகங்களும், மாவட்டத்திலிருந்து, அந…
மத்திய ஆசிரியா் தகுதித்தேர்வு (C-TET) ஒத்திவைப்பு: சிபிஎஸ்இ அறிவிப்பு
நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் வரும் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மத்திய ஆசிரியா் தகுதித்தேர்வு ('சி-டெட்') தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசுக்கு உள்பட்ட பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றுவதற…
பிளஸ் 1 பாடத்திட்டத்தை மாற்றக்கூடாது
பிளஸ் 1 பாடத்திட்டங்களை மாற்றும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மதிமுகவின் உயா்நிலைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மதிமுகவின் உயா்நிலைக்குழு கூட்டம் அக் கட்சியின் அவைத் தலைவா் திருப்பூா் சு.துரைசாமி தலைமையில் வியாழக்கிழமை காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. …



















