பிளஸ் 1 புதிய பாடப்பிரிவுகளால் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு

பிளஸ் 1க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள, புதிய பாடப்பிரிவுகளுடன், பழைய பாடப்பிரிவுகளும் உள்ளதால், மாணவர்களுக்கு கூடுதல் கற்றல் வாய்ப்புகள் கிடைக்கும்'என, பள்ளிக் கல்வி அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் சேரும் போது, தங்களுக…
Share:

கல்வி தொலைக்காட்சியில் ஓளிபரப்ப பிளஸ் 2 பாடங்கள் தயார்!

கல்வி தொலைக்காட்சியில் ஓளிபரப்ப பிளஸ் 2 பாடங்கள் தயார்!
பள்ளிகளை திறக்க, கால தாமதம் ஏற்பட்டு உள்ளதால்,அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாக,பாடங்களை ஒளிபரப்ப, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.கொரோனா பிரச்னையால், பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தாமதமாகிறது. செப்டம்பரில் பள்ளிகளை திறக்க முடியுமா என்பதே, கேள்விக்குறி…
Share:

விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்'

'தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு, இப்போதைக்கு இல்லை' என, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தொற்று பரவல் குறைந்த பின், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முதல்வருடன் கலந்து ஆலோசித்த பிறகே, …
Share:

'இன்ஸ்பையர்' விருது மாணவர்களுக்கு அழைப்பு

'இன்ஸ்பையர்' விருது மாணவர்களுக்கு அழைப்பு
மத்திய அரசின், நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருது பெற விண்ணப்பிக்குமாறு, பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில், நவீன கண்டுபிடிப்புக்கான விருதுகள் வழங்கப்படும். இதற்கு, பள்ளி மாணவர்களின…
Share:

ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு!

பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் மாதம் தொடங்க உயர் கல்வித் துறையின் கவுன்சில் கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது . தமிழகத்தில் இயங்கும் அரசு , அரசு உதவிமற்றும் தனியார் பொறி யியல் கல்லூரியில் உள்ள இடங் கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப் பட்டு வருகின்றன . தற்போது கரோனா ஊரடங்கால் கலந்த…
Share:

2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் எப்போது?

2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் எப்போது?
2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் செல்லுபடி ஆகும் காலம் முடிவடைய உள்ளதால் அவர்களுக்கு பணிநியமனம் நடைபெறுமா என்பது குறித்த கேள்விக்கு, அமைச்சர் செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டியில் 2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் எப்போது என்பது குறித்து ஆலோசனை நடைபெற…
Share:

பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு முன்னும் பின்னும் அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அப்போது ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர். அது தொடர்பாக ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேல்நிலை…
Share:

தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பார்களா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பார்களா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பது பற்றி கல்வியாளர்கள் மற்றும் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே 130 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்காக வட்டியில்லா கடன் வழங…
Share:

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு !! புதிய அறிவிப்பை வெளியிட்ட UPSC...

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு !! புதிய அறிவிப்பை வெளியிட்ட UPSC...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐ.ஏ.எஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஆண்டுதோறும் நாடு முழுவதும்…
Share:

2000 பேரை பணியமர்த்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு

2000 பேரை பணியமர்த்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு
புதுடில்லி: கிராமப்புற கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டை உள்ளிட்ட வர்த்தகங்களுக்காக 2000 பேரை பணியமர்த்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு எடுத்துள்ளது.இளநிலை மற்றும் நடுத்தர மட்டத்திலான இந்த நியமனங்கள் அடுத்த 6 மாதங்களில் நடத்தப் படும் என்று கூறப்படுகிறது. கிராமப்புற வங்கி செயல்பா…
Share:

ரேஷன் கடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பம் வினியோகம்

ரேஷன் கடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பம் வினியோகம்
ரேஷன் கடை பணியாளர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள், வினியோகிக்கப்பட்டன. ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, காஞ்சிபுரம்…
Share:

பிளஸ் 2 ரிசல்ட்.,பள்ளிகள் திறப்பும் இப்போதைக்கில்லை!

பிளஸ் 2 ரிசல்ட்.,பள்ளிகள் திறப்பும் இப்போதைக்கில்லை!
சென்னை: 'தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு, இப்போதைக்கு இல்லை' என, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தொற்று பரவல் குறைந்த பின், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முதல்வருடன் கலந்து ஆலோசித்த…
Share:

ஊதிய பட்டியல் தயாரிப்பு: புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

ஊதிய பட்டியல் தயாரிப்பு: புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு
பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோரின் ஊதியப் பட்டியலைத் தயாரிப்பதில் புதிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு புதன்கி…
Share:

பல்கலை இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்தாகிறதா?: இன்று அறிவிப்பு வெளியாகிறது

பல்கலை இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்தாகிறதா?: இன்று அறிவிப்பு வெளியாகிறது
சென்னை: நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு தற்போது ஜூலை மாதம் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான், பல்கலைக் கழக மானியக் குழு, தேர்வுகளை நடத்துவதற்கா…
Share:

பிளஸ் 2 ரிசல்ட் இப்போது வேண்டாமே! தேவையில்லாத பதற்றம் உருவாக வாய்ப்பு

பிளஸ் 2 ரிசல்ட் இப்போது வேண்டாமே! தேவையில்லாத பதற்றம் உருவாக வாய்ப்பு
கோவை : ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இச்சூழலில், பிளஸ் 2 ரிசல்ட் வெளியிட்டால், உயர்கல்வியில் சேருவது குறித்த தேவையில்லாத பதற்றம் ஏற்படும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுக்க, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ம் தேதி துவங்கி 24ம் தேதியுடன் நிறைவடைந்தது. இவர…
Share:

ஜூலை 27 முதல் ஹரியானாவில் பள்ளி-கல்லூரிகளை திறக்கப்படும்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஜூலை 27 முதல் ஹரியானாவில் பள்ளி-கல்லூரிகளை திறக்கப்படும்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
அரியானா: அன்லாக் 2.0 (Unlock 2) காலகட்டத்தில் அரியானாவில் வணிக வளாகங்கள் திறக்கப்பட்ட பின்னர், அரியானா அரசு (Haryana Govt) இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளது. ஜூலை 27 அன்று மாநிலத்தில் பள்ளி-கல்லூரி மீண்டும் திறப்பதற்கான திட்டம் வரையறுக்கப்பட்டு உள்ள…
Share:

TNTP - பங்களிப்பு வளங்களுக்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

TNTP - பங்களிப்பு வளங்களுக்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம், முதலாவதாக, TNTP இணையதளத்திற்கு தொடர்ச்சியாக தங்களது பங்களிப்பை வழங்கிவரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக கற்றல் கற்பித்தல் வளங்களை மிக அதிக அளவில் நமது தமிழ்ந…
Share:

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆன்லைனில்...கல்வித்துறை தீவிர ஏற்பாடு

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆன்லைனில்...கடலூர் மாவட்ட கல்வித்துறை தீவிர ஏற்பாடு - கடலுார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மதிப்பெண்கள் பட்டியல், மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி இன்று முதல் துவங்குகிறது. தமிழகம் முழுவதும் மார்ச் மா…
Share:

"ஐந்தாம்‌ வகுப்பு 'அ பிரிவு" - ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பற்றி பாடலாசிரியர் எழுதிய அருமையான கவிதை

மழை பெய்யாத நாட்களிலும்‌ | மஞ்சள்‌ குடையோடு வரும்‌ ! திலகவதி டீச்சர்‌ வகுப்பின்‌ முதல்‌ ‌நாளன்று முன்பொரு முறை எங்களிடம்‌ கேட்டார்‌; "படிச்சி முடிச்சதும்‌ என்ன ஆகப்‌ போறீங்க?”  -முதல்பெஞ்ச்சை யாருக்கும்‌ விட்டுத்ராத கவிதாவும்‌ வனிதாவும்‌ “டாக்டர்‌' என்றார்கள்‌ கோரஸாக இன்று கல்…
Share:

Phone Switch Off செய்யக்கூடாது - தலைமையாசிரியர்‌கள், பணியாளர்‌களுக்கு உத்தரவு - CEO Proceedings

தருமபுரி முதன்மைக்கல்வி அலுவலரது செயல்முறைகள்‌ ப.வெ.எண்‌.1/அ1/2020 நாள்‌-30.06.2020. பொருள்‌ அலுவலக ஆணை - 18.05.2020 முதல்‌ 50 சதவீத பணியாளர்‌ களுடன்‌ அலுவலகம்‌ செயல்படுதல்‌ - 01.07.2020 முதல்‌ ஊரடங்கு நீட்டி க்கப்பட்டுள்ளது- முறைப்பணியில்‌ பணிபுரிய ஆணை வழங்க அறிவுரைகள்‌ வழங…
Share:

Categories