நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம் என்பது குறித்த புதிய அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் ( ஏஐசிடிஇ ) 62 - ஆவது கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு கிடையாது..!! உயர்கல்வித்துறை தகவல்
சென்னை: கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு கிடையாது என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு நடத்தும் திட்டம் இல்லை என்று உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா அறிவித்துள்ளார். கலந்தாய்வு நடத்தினால் மாணவர்க…
காலையில் இந்த பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்... கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா..?
காலையில் எழுந்தவுடன் ஆப்பிள் மற்றும் திராட்சை மாதுளை பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் கிடைக்கும். ஆப்பிள்: காலையில் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது ஆப்பிளில் வைட்டமின் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து புரதச்சத்து …
தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்குவது குறித்து ஆய்வு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஈரோடு மாவட்டம் கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பால்உற்பத்தியாளர்களுக்கு கறவைமாடுகள் வாங்க கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் தற்போது 7,200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். இந்த நிலையில் 2013-ம் ஆண்டு ஆ…
12ம் வகுப்பு மாணவிக்கு இளவரசி டயானா விருது!
ஒசூர் பள்ளி மாணவி ஒருவருக்கு, பிரிட்டிஷ் இளவரசி டயானா பிறந்தநாளை முன்னிட்டு, இங்கிலாந்து அரசாங்கம், டயானா விருது வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கம் விருது வழங்கக் காரணம் என்ன? அந்த விருதைப் பெற ஒசூர் பள்ளி மாணவி என்ன செய்தார். மனவளர்ச்சி குன்றிய பெண்கள், …
2018 - 2019 UGC அனுமதி பெறாத பல்கலைக்கழகங்கள் பட்டியல்!
3.26 நாக் புள்ளிகள் பெற்றால் மட்டுமே தொலைநிலைக்கல்வி படிப்புகளை வழங்க முடியும். ' நாக் ' புள்ளிகள் காரணமாக UGC அனுமதியை இழக்கும் பல்கலைக்கழகங்கள்... கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 3.11 ' நாக் ' புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது . சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 3.…
அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை.. ஒரே போடு போட்ட கல்வித்துறை அமைச்சர் !
அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ அதிரடியாக தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலக் கல்வி அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் அம்மாநில பள்ளி…
ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும்- AICTE உத்தரவு
தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான மாணவர்கள் சேர்ந்து வரும் நிலையில், கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு அரசு கட்டண நிர்ணயம் செய்து வருகிறது. வழக்கமாக இந்த நேரத்தில் கல்லூரிகளில் மாணவர்கள் சே…
ஸூம், கூகுள் மீட்-க்கு போட்டியாக 'ஜியோ மீட்' : - புதிய அதிரடி..!
ஜியோ நிறுவனம் தங்கள் டிஜிட்டல் துறையில் புதிய முயற்சியாக குரூப் வீடியோ காலிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது. கச்சா எண்ணெய் சரிவால் சொத்து மதிப்புகளை இழந்து ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்குச் சென்ற ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி, தனது ஜியோ நிறுவனத்தின…
வாட்ஸ் அப்பில் வரும் புதிய அப்டேட் !! என்ன தெரியுமா ?
பேஸ்புக், வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களை மேலும் ஈர்க்கும் வகையில் புதிய புதிய அப்டேட்டுகளை அந்நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் சில புதிய அப்டேட்டுகளை இனி வழங்கவிருப…
ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளின் கண்கள் பாதிப்புகளும் அதனை தடுக்கும் வழிமுறைகளும்!
சீனாவில் இருந்து உலகமெங்கும் பரவியுள்ள கோவிட் 19 எனும் கொரோனா தொற்று வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா பாதிப்பால் இதுவரை 6 லட்சத்திற்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவ…
2018-2019-ஆம் ஆண்டில் பி.எட்., படிப்பில் சோந்த மாணவா்களின் சோக்கை ரத்து
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2018-2019-ஆம் ஆண்டில் பி.எட்., படிப்பில் சோந்த மாணவா்களின் சோக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவா் சோக்கைக்கு பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசியின் அனுமதி கிடைக்காததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள…
9, 11ம் வகுப்புக்கு ஆன்லைன் தேர்வு; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., யோசனை
சென்னை: ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு நடத்தி, தேர்ச்சியை இறுதி செய்யுமாறு, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் யோசனை தெரிவித்துள்ளது.கொரோனா ஊரடங்கு பிரச்னையால், சி.பி.எஸ்.இ.,யில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் நிலுவையில் இருந்த தேர்வுகள் ரத…
இலவச மாணவர் சேர்க்கை தாமதம் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் தவிப்பு
தனியார் பள்ளிகளில் கட்டணம் இல்லாத, இலவச மாணவர் சேர்க்கையை, அரசு இன்னும் துவங்காததால், பெற்றோர் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனர். கொரோனா வைரஸ் பிரச்னையால், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. ஜூன், 1ல் துவங்க வேண்டிய பள்ளிகளில், இன்னும் வகுப்புகள் துவக்கப்ப…
நடப்பு கல்வியாண்டில் கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணையாக வசூல் செய்து கொள்ளலாம் - சென்னை நீதிமன்றம் உத்தரவு.!!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில், தனியார் பள்ளிகள் இக்கட்டான சூழ்நிலையில் பெற்றோர்களிடம் கல்வி கட்டணம் வசூல் செய்ய கூடாது என்றும், தமிழக அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாக இருப்பதாகவும் கோவையை சார்ந்தவர் சென்னையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்…
இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை: முதல்வர் பழனிசாமி உத்தரவு
இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 2) வெளியிட்ட அறிக்கை: "சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உற…
ஓய்வூதியக்குழு முடிவு தெரியாததால் பரிதவிக்கும் 5 லட்சம் அரசு ஊழியர்கள்
மீண்டும் செயல்படுத்த கோரி புதிய ஓய்வு ஊதிய இட்டம் குறித்து கப்பட்ட வல்லுநர் குழு, எந்த அறிவிப்பும் இன்றி முடங்கி இடக்கிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள் விகளுக்கும் முறையான பதில் இர மாதகால மேல் முறையீடு சய்துள்ளனர். தமிழகத்தில், 7.4.2003 க்கு பிறகு …
பாடநூல்களை மாணவர்களின் வீட்டுக்கே விநியோகிக்க பரிசீலனை
புதிய கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 80 சதவீத பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: 1 முதல் பிளஸ் 2 வரை உள்ளமாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 1.98 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டு…
NEET, JEE தேர்வுகள் ரத்து.. நாளைக்குள் பரிந்துரை வழங்கவேண்டும்- மனிதவள மேம்பாட்டுத்துறை!
நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை ரத்து செய்வது குறித்து நாளைக்குள் பரிந்துரை வழங்கவேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில மாநிலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்…
வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலை 9000 காலியிடங்கள்
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் ஆன்லைன்(Online) மூலம் வரவேற்கப்படுகின்றன. பாரத ஸ்டேட் வங்கி நீங்கலாக, மற்ற அனைத்துப் பொதுத்துறை …





















