அரசாணை எண் 37 தொடர்பாக ஆசிரியர் கூட்டணியின் சார்பாக கல்வித்துறை செயலர் கல்வித் துறை ஆணையாளர் தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கடித நகல்..

அரசாணை எண் 37 தொடர்பாக ஆசிரியர் கூட்டணியின் சார்பாக கல்வித்துறை செயலர் கல்வித் துறை ஆணையாளர் தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கடித நகல்..
அரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்றும் அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய தொகை அனுமதிப்பது தொடர்பான அரசாணைகள் மற்றும் கடிதங்கள் தற்போதும் நடைமுறையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி அது சார்ந்த விளக்கத்தினை மாவட்ட கல்வி அதிகாரி…
Share:

மாணவர்களுக்கு ஏற்கனவே கடும் புத்தகச் சுமை - 'ஒரே நாடு ஒரே பாடத் திட்டம்' மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ ஆகிய இரண்டு வாரியங்களை ஒன்றாக இணைத்து, ஆறு முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வனி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சந…
Share:

கோவை வேளாண் பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிப்பு

கோவை வேளாண் பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிப்பு
கோவை வேளாண் பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பங்களை ஆகஸ்ட் முதல் வாரத்தில் www.tnauonline.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Share:

Total Pageviews

Categories