சென்னை: சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 2020-21ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை, முதுநிலை வணிக நிர்வாகவியல் பட்டப் படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியவற்றில் இந்த ஆண்டு மாணவர் சே…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கல்வித்துறையில் குளறுபடி சிஇஓ, டிஇஓ அதிகாரம் அதிரடியாக பறிப்பு?: பள்ளிக் கல்வித்துறை முடிவு
சென்னை: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் முன்பு இருந்த மெட்ரிக்குலேஷன் ஆய்வாளர்கள் 17, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் 1, 32 மாவட்…
எம்.பில்., முழுநேர படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரியில் மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பில்., மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சம்பத் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் 2020--21 ஆம் …
ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் அவகாசம் கேட்டதை அடுத்து ஆகஸ்டு 3-ம் தேதி அன்று தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளிகள் எப்போது திறக்கும் என்று தெரிய…
கல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? - அரசாணை வெளியீடு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டுகளில் படித்து வரும் மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்ததற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி புற மதிப்பீட்டில் 30 சதவீதம், அகமதிப்பீட்டில் 70 சதவீதம் எடுத்து தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று அரசாணையில் க…
இணையம் மூலம் பத்திரப் பதிவு ஆவணங்களை பொதுமக்களே உருவாக்கலாம்: தமிழக அரசு தகவல்
சென்னை: பதிவுத் துறையின் இணையதளம் வழியாக பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:- பதிவுத் துறையின் இணையதளம் வழியே (www.tnreginet.gov.in) பொது மக்களே ஆவணங்களை உருவாக்கலாம். இதற்காக இணையதளத்தில் புதிய உள…
பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் தயார்
தமிழக அரசு அறிவித்தவுடன் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்கள் தயாராகி வருகின்றன. கரோனா ஊரடங்கு வரும் 31-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் 20 ஆயிரம் அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு முடிந்த …
G.O-111- தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு- G.O AVAIL
சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்ணில் 30 % கணக்கில் எடுத்து கொள்ளப்படும் நடப்பு பருவத்தில் அக மதிப்பீட்டிலிருந்து 70 % மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் இவற்றை வைத்து முதன்மை, மொழி பாடங்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும் செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்த…
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவியினருக்கு 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீட்டை தர மறுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓபிசியினருக்கு மருத்துவப்படிப்பில் 50% இட ஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் பின்னணி: *ஓபிசி. எ…
GATE தேர்வு தேதி 2021 அறிவிப்பு
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி – பம்பாய் (IIT-B) ஆனது பொறியியல் பட்டதாரி திறனுக்கான சோதனை (GATE) 2021 தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்தது. GATE 2021 முக்கிய தேதிகளும் தகுதி வரம்புகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே வழங்கி உள்ளோம். தேர்வர்கள் அதன்…
ஒரு தவணை !! ஆயுள் வரை ஓய்வூதியம் !! அசத்தும் LIC பாலிசி...
வருமான வரி டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதி மிக அருகில் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு வருமான வரி செலுத்துவோர் தனது வரியை சேமிக்க விரும்புகிறார்கள். ஆனால் இதற்கிடையில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஒரு சிறந்த Policy ஐ கொண்டு வந்துள்ளது. இந்தக் Policy இன் சிறப்…
தமிழகத்தில் கல்லூரி இறுதித் தேர்வுகளை ரத்து செய்க!: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மீண்டும் கோரிக்கை..!!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கலை, அறிவியில், பாலிடெக்னிக், பொறியியல் என அனைத்து கல்லூரிகளிலும் இ…
சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
கற்பூரவள்ளி பல வகையான மருத்துவ குணங்களைக் கொண்டது. அதில் டீ போட்டுக் குடிப்பதால் சளி, இருமலை எவ்வாறு போக்கலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கற்பூரவள்ளி இலை - 5 டீ தூள் - 1 tsp தேன் - தே.அ தண்ணீர் - 2 கப்எலுமிச்சை சாறு - 1 tsp இஞ்சி - 1/2 துண்டு மிளகு - 4 ஏலக்காய் - 1 செய்…
ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்-
ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம்.. அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் CLICK HERE TO VIEW THE DEMO VIDEO'S வருமானச் சான்றிதழ் சாதிச் சான்றிதழ் …


















