10 TH STD SURYA SOCIAL GUIDE NEW EDITION 2020-2021 CLICK HERE TO DOWNLOAD
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
டி.வி. மூலம் பாடம் நடத்தும் திட்டம் துவங்கியது..!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு 10 தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக, இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுடைய கல்வித் திறன் பாதிக்கப்படக…
கண் புரை; அறுவைச் சிகிச்சை இல்லாமல் தடுக்கும் மருத்துவம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
கண் புரையை அறுவைச் சிகிச்சை இல்லாமல் தடுக்கும் எளிய செலவு குறைவான முறையை ஐஎன்எஸ்டி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கண்புரை என்பது பார்வைக் குறைபாட்டின் முக்கிய அம்சமாக உள்ளது. நமது கண்களின் லென்சுகளைப் பாதிக்கக்கூடிய கிரிஸ்டலின் புரதங்கள் பரவும்போது, அவை பெருகி, ஏற்படும் பால்…
இனி தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம்..?
மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடர்பாக முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தப்படுவது வழக்கமான முறைகளில் ஒன்று. ஆனால் கரோனா காரணமாக இடையில் சில மா…
யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு தொடக்கம்!
யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை தெரிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக்கல்லூரி மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள 9 தனியார் யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி…
தேசிய கல்விக் கொள்கை அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள் , கல்வியாளர்கள் அடங்கிய குழு !! தமிழக அரசு முடிவு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கை -2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, புதிய கல்விக்கொள்கையால் ஏற்படும் சாதக பாதகங்கள் கு…
பிளஸ் 2 மாணவர்களுக்கு வீடியோ பாடங்கள்: விரைவில் டவுன் லோடு செய்து தர ஏற்பாடு
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டாம் கட்டமாக, 297 வீடியோ பாடங்கள் டவுன் லோடு செய்து தர, ஏற்பாடு நடந்து வருகிறது.ஊரடங்கு உத்தரவால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 10 வகுப்பு, பிளஸ் 2 மாணவர்…
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்பினால் மாணவர்களின் கவனம் சிதறுவதாகவும், உடல் ஆரோக்யம் கெடுவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்…
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது - முதலமைச்சர் பழனிசாமி
தமிழக அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (ஆக.3) வெளியிட்ட அறிக்கை: "தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக…
இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை ஆக.16 வரை அவகாசம் நீட்டிப்பு
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) ஆன்லைன்வழி மாணவர் சேர்க்கை ஆக. 16-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக அதன் சென்னை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜூலை பருவத்துக்க…
வெளிநாட்டில் மருத்துவம் படிக்க ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்கும் கோரிக்கை குறித்து பரிசீலனை மருத்துவ கவுன்சிலுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
டெல்லி ஐகோர்ட்டில் மாணவி ஒருவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள புகாரா மாநில மருத்துவ கல்லூரியில் மருத்துவ இளங்கலை படிப்பு படிக்க விரும்புகிறேன். அதில் சேருவதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 20-ந் தேதி ஆகும்.வெளிநாட்டில் மருத்துவம் ப…















