சென்னை; 'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் வெளியாகும்' என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கொரோனா வைரஸ் பிரச்னையால், மார்ச், 27ல் நடத்தப்படவிருந்த பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. குறுஞ்செய்திபின், நில…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மாணவா்கள் இணைய வழியில் 'இன்டா்ன்ஷிப்','புரோஜெக்ட்' பயிற்சிகளை மேற்கொள்ளலாம்: அண்ணா பல்கலை. தகவல்
கரோனா பொது முடக்கம் காரணமாக மாணவா்கள் 'இன்டா்ன்ஷிப்', 'புரோஜெக்ட்' பயிற்சிகளை இணைய வழியில் மேற்கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழக தோவுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன், அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக…
நாடு முழுவதும் செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? மத்திய அரசு திட்டம்: கட்டுப்பாடுகள் என்னென்ன?
புதுடெல்லி: நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் படிப்படியாக திறக்க அனுமதி தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை 3 கட்ட…
தமிழக அரசின் தற்காலிக பெண் ஊழியருக்கும் 9 மாத பேறுகால விடுப்பு: விதிகளில் திருத்தம் செய்து அரசாணை
தமிழக அரசின் நிரந்தர பணியில் இல்லாத திருமணமான பெண் ஊழியர்களுக்கும் 9 மாதங்கள் பேறுகால விடுப்பு அளிக்கும் வகையில் அரசு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறைசெயலர் ஸ்வர்ணா வெளியிட்டஅரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசில் நிரந்…
பள்ளிகளில் இடைநின்ற மாணவா்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர வாய்ப்பு
பள்ளிகளில் கடந்த இரு ஆண்டுகளில் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இடைநின்ற மாணவா்களுக்கு அரசு தொழிற்பயிற்சி மையங்களில் குறுகிய கால, நீண்ட கால பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக இடைநின்ற மாணவா்களின் பட்டியலை அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உ…
சர்க்கரை நோய் எப்படி வருகிறது என்று தெரியுமா?.. சர்க்கரை நோயின் அறிகுறிகள்..
உலகில் உள்ள கொடிய நோய்களில் புற்று நோய் அடுத்து அதிகமாக பாதிக்கப்படுவது சர்க்கரை நோய். சர்க்கரை நோய் எப்படி வருகிறது என்று தெரியுமா? உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது என்ன வேலை செய்யும் என்றால் நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை…
ஊற வைத்த வெந்தயத்தில் இத்தனை எண்ணில் அடங்கா நன்மைகளா???
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள், அல்லது உங்கள் எடையை பராமரிக்கிறீர்கள் என்றால், சிறந்த உணவு மேலாண்மை, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை / மனநிலை மாற்றங்களின் கலவை மூலமாக தான் அதனை அடைய முடியும். ஆனால் சில கூடுதல் முயற்சிகள் உங்கள் சுகாதார பயணத்திற்கு ஊக்கத்தை …
சீத்தாப்பழத்திலுள்ள சிறந்த நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்!
சீத்தாப்பழத்தை சுவை பலருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும், அதன் இனிப்பு சுவைக்காக விரும்பி சாப்பிடும் பலருக்கு நன்மைகள் தெரிவதில்லை, வாருங்கள் இன்று சீத்தாப்பழத்தை நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் அறிவோம். சீத்தாப்பழத்தின் நன்மைகள் சீதாப்பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி சத…
பலவகையான நோய்களை எதிர்த்து போராடும் ஆப்ரிகாட் பழம்!
ஆப்ரிகாட் பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை எவ்வகையிலும் பாதிக்காமல், அதன் நீர்ச்சத்துக்களை மட்டும் ஆவியாக்கி உலர வைப்பதால் கிடைப்பது தான் உலர் ஆப்ரிகாட் பழங்கள். இப்பழங்களின் ஊட்டச்சத்துக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாததினால், மேலும் பலவித நன்மைகளை உலர் ஆப்ரிகாட்கள…
எந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.
கொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் தீவிரமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து என்ற முடிவை அரசு எடுத்துள்ளதால் பதின…
அரசு பள்ளி மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியை; காரைக்கால் நெகிழ்ச்சி
கரோனா எனும் கொடிய வைரஸ் ஒட்டுமொத்த மக்களையும் கதிகலங்க வைத்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் தொடர்விடுமுறையால் குழந்தைகள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு என்கிற பெயரில் பாடம் கற்பித்து வருகின்றனர். ஆனால் அரசு பள்ளி மாணவர்களோ, மன புழுக்கத்துடன…
பள்ளிகள் திறந்தவுடன் வகுப்புகளை 2 ஷிப்டுகளில் நடத்த அறிவுறுத்தப்படும் : மத்திய அரசு!!
டெல்லி : செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும். இதனிடையே பள்ளிகள் திறக்கும் பட்சத்தில் சில முக்கிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு குறிப்பி…
வீட்டில் இருந்துக் கொண்டே ரேஷன் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம் -விவரம்
Ration Card Apply Online: ஆதார் மற்றும் பான் அட்டைகளைப் போலவே, ரேஷன் கார்டும் (Ration Card) முக்கியமான ஆவணமாகும். இந்த அட்டையின் உதவியுடன் பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கிறது. மறுபுறம், இது ஒரு அடையாள அட்டையாகவும் செயல்படுகிறது. மேலும் பல மாநிலங்களில் "ஒரே நாடு…
நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க உத்தரவு
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களை அதிக அளவில் வெற்றி பெறச் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி துறையால் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடைபெறும். இதற்காக டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே மாணவ, மாணவ…
பி.இ., பி.டெக்., நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கை; ஆக. 10 முதல் விண்ணப்பிக்கலாம்!
பி.இ., பி.டெக்., ஆகிய பொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாம் சேர்க்கைக்கு வரும் 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. டிப்ளமோ மற்றம் பி.எஸ்சி., நேரடியாக பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்…
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன்!!
பஞ்சாப் மாநிலத்தில் 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் மாதத்துக்குள் 1.78 லட்சம் ஸ்மார்ட் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை நா…
செப்டம்பர் முதல் திறக்கப்படுகிறதா பள்ளிகள்? - மத்திய அரசு ஆலோசனை
நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவுள்ள நிலையில் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளாக் கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்வுகள் நடைபெறாததால் ப…
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; ஆக.,10ல் வெளியாகிறது
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஆக.,10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கிட்டதட்ட இ…

























