முன்னோர்கள் உணவு உண்டபின் தாம்பூலம் ஏன் தரித்தார்கள் தெரியுமா ?

முன்னோர்கள் உணவு உண்டபின் தாம்பூலம் ஏன் தரித்தார்கள் தெரியுமா ?
இனிப்பு நோயும், ரத்தக்கொதிப்பும், மூட்டுவலியும், பற்கூச்சமும் இதர பல நோய்களும் வெற்றிலைபாக்கு போடும்போது இல்லையே. எதிரிகள் அதனூடே புகையிலையைச் சேர்த்து கெட்ட பழக்கமென மாற்றி, மிகப்பெரிய கண்டுபிடிப்பான தாம்பூலத்தினை காணாதுபோகச் செய்து வெற்றி பெற்றனர். நாம் தோற்றோம்! சுண்ணாம்பு…
Share:

மூக்கடைப்பை சரி செய்ய எளிய வழி

மூக்கடைப்பை சரி செய்ய எளிய வழி
10 மிளகை இரவில் தேனில் ஊறவைத்து, மறுநாள் காலை அதை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிடலாம்.  கைக்குட்டையில் 2-3 துளிகள் யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு தொடர்ந்து முகர்ந்து பார்க்க மூக்கடைப்பு நீங்கும். இளஞ்சூடான நீரில் ஹாட் பேக் ஒத்தடம் கொடுப்பதை போடவும்.  இளஞ்சூடாகவே, மூகம் ம…
Share:

தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடக்கம்.!

தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் …
Share:

அரசு கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கொரோனா தொற்று காரணமாக மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 95 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்ப…
Share:

முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகள்... மீண்டும் மத்திய அரசு அறிமுகம்

மீண்டும் இரண்டு ஆண்டு முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகளுக்கு மத்திய அரசு புத்துயிர் அளித்துள்ளது. மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக மத்திய அரசு கேட்டுக்கொண்டதால், தனது அனைத்துப் பட்டயப் படிப்புகளையும் பட்டப் படிப்புகளாக இந்திய மருத்துவ கவுன்சி…
Share:

அரசாணை இங்கே... பதவி உயர்வு எங்கே? கணினி ஆசிரியர்கள் கேள்வி

கணினி பயிற்றுநர்களுக்கான பதவி உயர்வுக்கு, அரசாணை வெளியிட்டு, ஓராண்டுக்கு மேலாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. அரசுப்பள்ளிகளில் மேல்நிலை வகுப்புக்கு, கணினி அறிவியல் பாடம் கொண்டு வரப்பட்டு, கடந்த 1999ல், தொகுப்பூதியத்தில் …
Share:

ஆவிபிடித்தல் நுரையீரலில் நோய்கள் சரியாகும்

ஆவிபிடித்தல் நுரையீரலில் நோய்கள் சரியாகும்
தீவிரமான சளி மற்றும் இருமல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள் 100 மிலி தண்ணீரில் நான்கு பல் பூண்டைச் சேர்த்து அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றைக் கலந்து நன்கு கொதிக்கவைத்து ஆவிபிடிக்கவும். இதனால் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை நீங்கி சுவாசப்பாதை சீராகும். இந்த நீரை ஆவிபிடிக்கும்ப…
Share:

வேர்க்கடலை தோலுடன் சாப்பிட ஏன் சொல்கிறார்கள் தெரியுமா ??

வேர்க்கடலை தோலுடன் சாப்பிட ஏன் சொல்கிறார்கள் தெரியுமா ??
வேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான், இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்துவருகின்றது ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதார…
Share:

ஊரடங்கில் 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

ஊரடங்கில் 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு
9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம்; ஆனால் கட்டாயமல்ல செப்.30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும். கல்வி நிலையங்களில் 50 சதவீத ஆசிரியர்களை வரவழைத்து ஆன்லைன் வழியில் பாடம் நடத்தலாம் செப்டம்பர் 30…
Share:

SSA - புதிய இயக்குநர் நியமனம்.

SSA - புதிய இயக்குநர் நியமனம்.
சமக்ர சிக் க்ஷா மாநிலத் திட்ட இயக்குநராக திருமதி.G.லதா, IAS நியமனம்!
Share:

பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு, நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு, 25ம் தேதி முதல், விடைத்தாள் நகல் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. விடைத்தாளை, www.dge.tn.gov.in என்…
Share:

JEE Mains: Sep 1 முதல் தேர்வுகள் தொடங்கும், முக்கிய வழிகாட்டுதல்கள்

JEE Mains: Sep 1 முதல் தேர்வுகள் தொடங்கும், முக்கிய வழிகாட்டுதல்கள்
JEE Main 2020 தேர்வு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெறும். இந்த ஆண்டு தேர்வு கணினி சார்ந்ததாக இருக்கும், மேலும் இது COVID-19வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு கணினிக்கான இடம் காலியாக இருக்கும். COVID-19 தொற்றுநோய…
Share:

செவ்வாய் முதல் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம்!?

செவ்வாய் முதல் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம்!?
செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என மருத்துவ குழு தமிழக அரசிடம் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நாளின் பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ…
Share:

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பாலிக்டெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளம் மூலம் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிட…
Share:

50% ஆசிரியர்களை பள்ளிக்கு அழைக்கலாம். முக்கிய அறிவிப்பு..!!

50% ஆசிரியர்களை பள்ளிக்கு அழைக்கலாம். முக்கிய அறிவிப்பு..!!
செப்டம்பர் 21 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50 சதவீத ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வ…
Share:

"9 TO 12" பெற்றோர்கள் அனுமதித்தால்.. பள்ளிக்கு செல்லலாம்... மத்திய அரசு அறிவிப்பு..!!

பெற்றோர்கள் அனுமதித்தால் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து …
Share:

மாணவர்களை தேடிச்சென்று பாடம்! அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் அபாரம்

மாணவர்களை தேடிச்சென்று பாடம்! அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் அபாரம்
நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு சென்று, ஆசிரியர்கள், கல்வி கற்றுத் தருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப, நடுநிலை மாணவர்களுக்கு கடந்த, 17ம் தேதி நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, எழுது பொருட்கள் ஆகியவ…
Share:

அரசுப்பள்ளிகளில் அதிக மாணவர்கள் இந்தாண்டு சேர்க்கை - புதிய ஆசிரியர்கள் நியமிக்கவும், பணியிடங்களை அதிகரிக்கவும் கல்வியாளர்கள் கோரிக்கை

அரசுப்பள்ளிகளில் அதிக மாணவர்கள் ஆர்வமாக சேரும், ஆங்கில வழி பிரிவுக்கு, பிரத்யேக ஆசிரியர்களோ, வகுப்பறையோ இல்லாத நிலை உள்ளது. ஆங்கில ஆசிரியர்களை நியமித்து, உயர்ந்து வரும் மாணவர் சேர்க்கை வாய்ப்பை, கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள். தமிழகத்தில் க…
Share:

Categories