3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் மத்திய அரசு இந்த விஷயத்தில் எவ்வளவு வலியுறுத்தினாலும் இதை ஏற்க மாட்டோம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் இன்று சட்டசபையில் விளக்கமளித்தார் நாடு முழுவதும் 3, 5 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என மத்திய அரசு சமீபத்தில…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
"ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது!" - பள்ளிகல்வித்துறை
கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணர்வர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளுக்கு என தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது. இந்…
HISTORY GK | PART 4 | ONLINE TEST - TNPSC, TET, TRB, NET, SET, SI POLICE, RAILWAY AND ALL EXAM STUDY MATERIAL
1. தேசிய நெருக்கடி நிலை பற்றிக் கூறும் ஷரத் எது?
A) விதி 352 B) விதி 356
C) விதி 360 D) விதி 362
See Answer:
2. முகவுரையை இந்திய அரசியலமைப்பின் உயிர் (ஆன்மா) என்று கூறியவர் யார்?
A) எர்னஸ்ட் பர்க்கர் B) K.M.முன்ஷி
C) தர்க்கஸ்தாஸ் பர்க்கர் D) N.A.பால்கிவாலா
See Answ…
NEP - ஆசிரியர்களுக்காக புதிய பாடத் திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் : மத்திய அமைச்சர்
புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்காக புதிய தேசிய பாடத் திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவன் IIT-JEE தேர்வில் வெற்றி!
தேனி மாவட்டம் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன்V. தட்சனாமூா்த்தி IIT- JEE தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா்.. வாழ்த்துக்கள் Name of the student:. Thatchinamoorthy. V. Application No. 200320162426. DOB. : 26.10.2002. …
செப்டம்பர் 18 முதல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்முழு விவரம்
SBI ATM-ல் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க OTP- சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் OTP- அடிப்படையிலான பணத்தை ATM-ல் திரும்பப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், SBI வங்கி தனது ஏடிஎம்களின் சேவையின் மூலம் பணத்தை திரு…
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அக்டோபர் 7-ம் தேதி முதல் LKG சேர்க்கை
கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையில் புகார் இருந்தால் பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏற்கப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்கள…
பிளஸ் 1 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு இன்று வெளியீடு
பிளஸ் 1 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவு இன்று இணையதளத்தில் வெளியாகிறது.இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை: கடந்த மார்ச், 2020ல் நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்…
ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்தது 'பயோமெட்ரிக்' பதிவு
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, ரேஷன் கடைகளில் புதிய 'பயோமெட்ரிக்' இயந்திரம் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் பொருள் வினியோகத்தை முறைப்படுத்தும் வகையில், கைரேகை பதிவு கட்டாயமாக உள்ளது. அதன்படி, குடும்ப உறுப்பினர் ஒருவர் கைரேகை பதிவு செய்தால் மட்ட…
'NET' தேதி மீண்டும் மாற்றம்: தேர்வர்கள் கோரிக்கை ஏற்பு
தேர்வு எழுதுவோரின் கோரிக்கையை ஏற்று 'நெட்' தேர்வு தேதியை மீணடும் மாற்றி தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஜூன் மாதம் நடக்க இருந்த 'நெட்' தேர்வு, செப்., 16 முதல் 25ம் தேதிக்குள் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், செப்., …
தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 'நீட்' தேர்வில் 96 சதவீத கேள்விகள்
சமீபத்தில் நடந்த, 'நீட்' தேர்வில்,தமிழக பாட திட்டத்தில் இருந்து, 96 சதவீத கேள்விகள் இடம் பெற்றதாக, தமிழக ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு, செப்., 13ல், நாடு முழுவதும் நடந்தது. தேர்வில், தமிழகத்தில், ஒரு லட்சம் பேர் உட்பட, 14 லட்…
உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு: புதிய தேதிகள் அறிவிப்பு
உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வுக்கான தேதிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு மாநில நீதித்து…
SBI ATM-ல் இனி 10,000 மேல் எடுப்பவர்களுக்கு OTP அவசியம் !! முழு விவரம்
SBI ATM-ல் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க OTP- சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் OTP- அடிப்படையிலான பணத்தை ATM-ல் திரும்பப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், SBI வங்கி தனது ஏடிஎம்களின் சேவையின் மூலம் பணத்தை திரு…
25 சதவிகித இடஒதுக்கீடு: செப்டம்பர் 25 வரை விண்ணப்பிக்கலாம்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவிகித இடஒதுக்கீட்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேர செப்டம்பர் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின்கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த ப…
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்க…
TNPSC தேர்வு தேதி அறிவிப்பு.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக் குறிப்பு செய்திக் குறிப்பு எண் 26 நாள் : 15.09.2020 | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை எண் 25/2019 வெளியிடப்பட்ட…









