கறிவேப்பிலை முடி வளர்ச்சியை அதிகரிப்பதுடன், வலிமையான மற்றும் கருமையான முடியினை வளர செய்யும். எனவே ஒரு கையளவு கறிவேப்பிலையை நன்கு மைபோல் அரைத்து கொள்ளவும். பின் அரைத்த கறிவேப்பிலையுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் வெங்காயம் சாறினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலையில…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கூந்தலுக்கு ஆரோக்கியம் தரும் கற்றாழை
கற்றாழை இயற்கையின் நன்மை பயக்கும் பண்புகளுடன் இணைந்து உங்கள் தலைமுடிக்கு நீங்கள் எப்போதும் விரும்பிய வலிமையையும் ஷீனையும் தருகிறது. முடி உதிர்தல் நீங்கள் அவதிப்படும் ஒன்று என்றால், முடி வளர்ச்சிக்கு கற்றாழை பயன்படுத்துவது ஒரு சிறந்த யோசனை. இது தலைமுடிக்கு மேல் ஒரு பாதுகாப்ப…
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: உடனடியாக ஆளுநரின் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.!
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. இதற்கிடையே, உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, நீட் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 10…
நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் பிஎஸ்என்எல் சேவை கட்டாயம் : மத்திய அரசு அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவையை பயன்படுத்துவது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக , தொலைத்தொடர்பு துறை சார்பில் அனைத்து அமைச்சகங்களுக்கும…
TET வெயிட்டேஜ் முறையால் பாதிக்கபட்டவர்களுக்கு ஆசிரியர் பணி - அமைச்சர் செங்கோட்டையன்
90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று பணிவாய்ப்பினை இழந்தவர்களுக்கு அரசுப்பணி கொடுப்பது குறித்து அரசு பரிசீலனை மற்றும் பள்ளி திறக்க ப்படுவதற்கன வாய்ப்பு தற்போது இல்லை எனவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
BEO - ஊதியச்சான்று வழங்க மறுக்க இயலாது - CM CELL Reply!
தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியச்சான்று வழங்கும் அலுவலர் வட்டாரக் கல்வி அலுவலர் ஆவார் . ஊதியச்சான்று வழங்க மறுக்க இயலாது. வட்டாரக் கல்வி அலுவலர் IT FORM ல் கையொப்பம் இட்டு வழங்கப்பட வேண்டும் . இவ்விபரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்பட்டது . தேனி முதன…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாதது என்றாலும் ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும்:அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாதது என்றாலும் ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தருமபுரியில் தெரிவித்தார். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி தருமபுரியில் உள்…
தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறப்பு?: நவ.11-ம் தேதிக்குள் பதிலளிக்க கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து நவம்பர் 11 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல பள்ளிகள் கொரோனா மையங்களாக செயல்பட்டு வருக…
பிப்ரவரி மாதம் மட்டுமே ஒரே தவணையாக மொத்தமாக வருமான வரி செலுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்!
அன்வான்ஸ் வரி கட்டாமல் பிப்ரவரி மாதத்தில் ஒரே முறை வரி செலுத்தும் அரசு ஊழிருக்கு,1092 section 234C ன் படி தற்போது அபராதம் விதிக்கப்படுகிறது. மாதச் சம்பளம் பெறுவார்கள் ஏப்ரல் முதல் ஜனவரி வரை மாதாமாதம் வருமான வரி முன் பணம் செலுத்தி வருகின்றனர். பிப்ரவரி மாதம் சம்பளத்தில் வருமா…
பேராசிரியர்கள் இடமாறுதல் அரசாணை மற்றும் இடமாறுதல் பெறும் பேராசிரியர்கள் பட்டியல் வெளியீடு.
தமிழ்நாடு கல்லூரிக் கல்விப் பணி விதி எண் .2 - இன்படி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியியல் கல்லூரியில் இடப்பெயர்வு செய்ய வழிவகை உள்ளது எனவும் , எனவே , 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை நீக்கும் விதமாக , ஆசிரியர் தேர்வு வாரியத…
விடுமுறையில் உள்ள அரசுப் பணியாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு (EL Surrender) கணக்கிடுதல் - தெளிவுரைகள் - CM CELL Reply.
vacation leave அனுபவிக்கும் அரசுப் பணியாளர்கள் பொறுத்த வரை அவர்கள் அனுபவித்த other kinds of eligible leave மருத்துவ சான்றுடன் கூடிய மருத்துவ ( ஈட்டா ) விடுப்பு மகப்பேறு விடுப்பு , கருசிதைவு விடுப்பு போன்ற ( சம்பளம் மற்றும் படிகளுடன் ) முழு ஊதியத்துடன் கூடிய சாதாரண வகை விடுப…
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: உடனடியாக ஆளுநரின் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.!
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. இதற்கிடையே, உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, நீட் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 10…
பள்ளிகள் நிச்சயம் திறக்கப்படாது செங்கோட்டையன் பளிச்!
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது முடிவு எடுக்க முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தகவல். தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட…
பாடத்திட்டங்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு குறைக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை!
பாடத்திட்டங்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் கடந்த 6 மாதங்கள் மூடப்பட்ட…
பார்வை திறனை அதிகரிக்கும் கீரைகள்
பச்சைக் கீரை வகைகளில் அதிகம் உயிர்ச்சத்து சி மற்றும் இ சத்து நிறைந்துள்ளன. மேலும் இதில் கரோட்டினாய்டுகள் மற்றும் லியூடீன் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாகப் பொன்னாங்கண்ணி, முருங்கை,பசலை,புதினா,பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. இதனால் இ…












