இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனம்!

இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனம்!
இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. கடந்த ஜூன…
Share:

வாட்ஸ் அப்பில் வர இருக்கும் அசத்தலான அப்டேட்ஸ்!

உலக அளவில் பிரபலமாக உள்ள சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப்பில் அசத்தலான அப்டேட்கள் விரைவில் வர இருக்கின்றன. வடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பல புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது பீட்டா செயலியில் அப்டேட்டை வெளியிட்டு உள்ளது. புதிய அப்டேட்டில் மிஸ்டு…
Share:

கல்வி தொலைக்காட்சி பார்த்தால் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்: பள்ளிக்கல்வித் துறை தகவல்

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்தே அதிக கேள்விகள் இடம்பெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பு ஆண்டு கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம்ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கல்வி தொலைக்காட்சி மற்றும்இணையதளம் வ…
Share:

மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!

மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.  மருத்துவ படிப்பில் தமிழகத்தில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீத தமிழக ஒ.பி.…
Share:

NMMS : 2015-16 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் சரிபார்த்து 13.11.2020 குள் அனுப்ப இயக்குநர் உத்தரவு.

NMMS : 2015-16 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் சரிபார்த்து 13.11.2020 குள் அனுப்ப இயக்குநர் உத்தரவு.
NMMS -2015-16 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் சரியாக இல்லாததால் உதவித் தொகை வழங்கப் படாமல் விடுபட்டது. மாணவர்களின் வங்கி கணக்கை சரிபார்த்து 13.11.2020 குள் அனுப்ப இயக்குநர் உத்தரவு.
Share:

RTE 25% - மாணவர்கள் சேர்க்கை - Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்

RTE 25% - மாணவர்கள் சேர்க்கை - Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்
2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 , பிரிவு 12 ( 1 ) ( சி ) யின்படி 25 % ஒதுக்கீட்டில் சேர்க்கைக்கான வழிமுறைகள் விரிவாக வழங்கப்பட்டு , முதற்கட்டமாக இணையதளத்தில் 27.08.2020 முதல் 25.09.2020 வரை விண்ணப்பித்து குலுக்கல…
Share:

‘நீட்’ தேர்வு அமலுக்கு முன்பும், பின்பும் தமிழ்வழியில் படித்த மாணவர் சேர்க்கை 8 மடங்கு சரிவு: மருத்துவ கல்வி இயக்குனரக தகவலில் அதிர்ச்சி

‘நீட்’ தேர்வு அமல்படுத்திய முன்பும், பின்பும் இரண்டாண்டு கால இடைவெளியில் தமிழ்வழியில் படித்த மாணவர் சேர்க்கை 8 மடங்கு அளவிற்கு சரிந்துள்ளது. இதன் விபரங்களை மருத்துவ கல்வி இயக்குனரகம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வு அமல்படுத்தப்பட்…
Share:

உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும் அவல்

மாவுச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், குறைந்த நிறைவுற்ற கொழுப்புகள் மட்டுமல்லாது சிறிதளவு சர்க்கரை ஆகியவற்றையும் கொண்டிருக்கும் ஒரு தானியம் அவலாகும். அவல் உடல் சூட்டைத் தணித்து நல்ல புத்துணர்ச்சியைத் தருவதோடு உடல் இளைப்பதற்கு ஏற்ற உணவ…
Share:

ரத்தக் குழாய்களின் சுவரை வலுவூட்டும் எலுமிச்சை

எலுமிச்சை மலிவான தாக இருந்தாலும் ஊட்டச் சத்துகள் நிறைந்தது. ஒரு கப் எலுமிச்சை சாறில் 55 கி. வைட்டமின் சி உள்ளது. பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ள வேண்டியதில் இது 70%. இதைத் தவிர, பொட்டாசியம், கொஞ்சம் கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் உள்ளன. "எலுமிச்சையில் உள்ள வைட்டமி…
Share:

கூர்மையான கண் பார்வைக்கு சப்போட்டா

கூர்மையான கண் பார்வைக்கு சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல கண் பார்வையை பெறலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது நம் கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது. ஆரோக்கியமான எலும்புகள் பெற கால்சியம், பாஸ…
Share:

மாம்பூ தரும் இயற்கை மருத்துவம்

மாம்பூ தரும் இயற்கை மருத்துவம்
வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன.  தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் இருப்பவர்கள், மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்யவேண்டும்.  அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து ப…
Share:

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா ? இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா ? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் பதில்

தனிநபருக்கான ஆணை - அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வராது எனவும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு CLICK HERE …
Share:

ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை தவறாமல் செலுத்தியவர்களுக்கு சலுகை : வட்டியில் குறிப்பிட்ட தொகையை திரும்பி அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு

ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தவறாமல் கடனுக்கான தவணை செலுத்தியவர்களுக்கு சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசத்தை ஊக்கத் தொகையாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கோடிக்கணக்கான மக்களுக்கு …
Share:

" கற்போம் எழுதுவோம் " - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

மத்திய அரசின் கடிதங்கள் மற்றும் 21.10.2020 அன்று நடைபெற்ற Project Approval Board ( PAB ) கூட்ட முடிவுகளின் படி , தமிழகத்தில் , 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு , 15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதவும் , படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு , அடிப்படை எழுத்த…
Share:

3 நாட்கள் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வரும் 28ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26, 27…
Share:

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு...

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு...
10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் இருந்து பெரும்பாலான கேள்விகள் பொதுத்தேர்வு வினாத்தாள்களில் கேட்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும்…
Share:

Total Pageviews

Categories