தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் அளிக்கும் விழாவில் பங்கேற்க நேற்று ( 07-11-2020 ) மதுரைக்கு வருகைபுரிந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு K.A.செங்கோட்டையன் அவர்களிடம் அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் பணிபுரியும் TET நிபந்தனை ஆசிரியர்கள் தங்களது TET வ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மருத்துவ படிப்புகள் - விண்ணப்பிக்க 12 ம் தேதி கடைசி நாள்!
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்…
பெற்றோர்களிடம் கருத்து கேட்புக்குப்பின் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்புக்குப்பின் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் விரைவில் முடிவை அறிவிப்பார் என்று மாநில பள்ளி கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவ…
'நவ.9 முதல் ஆன்லைனில் நீட் பயிற்சி கொடுக்க நடவடிக்கை' - அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளி மாணவர்களுக்கு நவ.9ம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாகவே இருப்பதாக அரசியல் தலைவர்கள் பலர் விமர்சித்து வந்தனர். அதனால், மருத்துவ பட…
இறுதி செமஸ்டர் தேர்வை எழுதாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
கடந்த செப்டம்பர் இறுதியில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு (Final Semester Exam) நடைபெற்றது. கொரோனா அச்சம் மற்றும் இணையக்கோளாறு காரணமாக பல மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. எனவே இறுதி தேர்வு …
வேர்க்கடலை தரும் நன்மைகள்
1. அதிக அளவு புரதச்சத்து மற்ற அனைத்து வகை கடலை மற்றும் நட்ஸ்களை காட்டிலும் வேர்க்கடலையில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் வேர்க்கடலையில் கிட்டத்தட்ட 30 கிராம் அளவுக்கு பபுரதச்சத்து உள்ளது. இது உங்கள் உடல், தசை மற்றும் முடியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கினை வகி…
தினமும் ஒரு ஆப்பிள்.. நன்மைகள் அதிகம் தரும்
ஆப்பிள் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்களை அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. ஆப்பிளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்தானது…
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைக் குடும்பம் விடுப்பட்ட புதிய குடும்பங்களை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவம்:PDF FILE
கிராம ஊராட்சியின் பெயர் : தேதி : மாதம் : வருடம் : ஒன்றியம்: மாவட்டம் : குறிப்பு: (I). தொழிலாளர்கள் வகைபாடு 1). விவசாயத் தொழிலாளர்கள் 2). பட்டாசு தொழிலாளர்கள் 3). மீன்பிடி தொழிலாளர்கள் 4). விசைத்தறி தொழிலாளர்கள் 5). கைத்தறி தொழிலாளர்கள் 6). கட்டுமானத் தொழிலாளர்கள் 7).சலவைத் தொழிலாளர்கள் 8…
அனைத்து பள்ளிகளிலும் EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை சரிபார்க்க உத்தரவு.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து வகை பள்ளிகளில் ( Govt . , Aided , Unaided ) Online Entry , புதிய பதிவேற்றம் மற்றும் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்களை புதுபித்தல் சார்ந்து EMIS-- ல் மேற்கொள்ளப்பட வேண்டிய கீழ்கண்ட பணிகளை முறையாக செயல்படுத்திட வேண்டும் எ…
CTET 2021ல் தேர்வு எழுதும் மையங்கள் மாற்றம் வேண்டுமெனில் வாய்ப்பு வழங்குகிறது CBSC
CTET 2021ல் தேர்வு எழுதும் மையங்கள் மாற்றம் வேண்டுமெனில் வாய்ப்பு வழங்குகிறது CBSC - CTET CONDUCTING AUTHORITY Dear Candidate , The 14th edition of CTET which was scheduled to be held on 05-07-2020 ( Sunday ) in 112 cities will now be held on 31.01.2021 ( SUNDAY ) in 135 cit…
அண்ணா பல்கலை., பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணி நியமனங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணி நியமனங்கள், அவற்றுக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு எஸ்.சி, எஸ்டி பிரிவு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயலர் நாகூர்கனி, உயர் நீதிமன்ற கிளையில் த…
Tnpsc புதிய அறிவிப்பு.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் கலந்துகொள்ள நிரந்தரப் பதிவாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார் இன்று வெளியிட்ட அறிவிப்பு: “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், போட்டித் தேர்வுகளின்…
சட்ட படிப்பு விண்ணப்பம் 18 வரை அவகாசம்
எல்.எல்.பி., மற்றும், எல்.எல்.எம்., சட்ட படிப்பில் சேருவதற்கு, வரும், 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள, சட்ட கல்லுாரிகளில், மூன்றாண்டு எல்.எல்.பி., இளநிலை படிப்பும், இரண்டு ஆண்டு எல்.எல்.எம்., ம…
யு.பி.எஸ்.சி., பிரதான தேர்வு அட்டவணை வெளியீடு
யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வுக்கான அட்டவணையை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான தேர்வுகளை யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக…
இனி வாட்ஸ் ஆப் மூலம், கடைகளில் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை செலுத்தலாம். ஒருவருக்கு ஒருவர், பணம் அனுப்பலாம்!
அமெரிக்காவைச் சேர்ந்த, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம், நம் நாட்டில், பணப் பரிவர்த்தனை சேவையை துவக்கியுள்ளது.மொபைல் போன் வாயிலாக பேசவும், தகவல்கள், படங்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ளவும், 'வாட்ஸ் ஆப்' செயலி உதவுகிறது. சோதனை 'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் துணை நிறுவன…
தொலைநிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்வழி படிப்பு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து வழக்கு!
தொலைநிலைக் கல்வியில் பட்டம் ெபற்றோருக்கு தமிழ் வழியில் படித்ததற்கான இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த வழக்கில், பல்கலைக்கழகங்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த …
பள்ளிகள் திறப்பது பற்றிய கருத்துக் கேட்பு படிவம்.
கருத்துக் கேட்பு படிவம் Click Here to Download விருப்பக் கடிதம் Click Here to Download
ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம்! தபால்துறை சிறப்பு ஏற்பாடு.
ஓய்வூதியர்களுக்கு மின்னணு உயிர்வாழ் சான்றிதழை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்க தபால்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் பஞ்சாபகேசன் கூறுகையில், ''ஓய்வூதியர்கள், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் அரசு கருவூல அலுவலகங்களுக்…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து நவம்பர் 11ல் முதல்வர் அறிவிப்பு!
'மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி., தெரிவித்தார். ஊட்டியில்,அவர் கூறியதாவது: பள்ளிகள், கல்லுாரிகள் திறப்பு குறித்து, வரும், 9ம் தேதி பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்து கேட்ட பின், முடி…









