தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகே பள்ளிப் பொதுத் தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான கால அட்டவணையைத் தேர்வுத் துறை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் பள்ளிக்கல்வியில் கற்றல் கற்பித்தல் பணியில்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழக அரசின் துறை சார்ந்த பதவி உயர்வுகளை துறை தலைவர்களே அனுமதிக்கலாம்: தமிழக அரசு அரசாணை
தமிழக அரசின் துறை சார்ந்த பதவி உயர்வுகளை துறை தலைவர்களே அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை பதவி உயர்வுகளை துறை தலைவர்களே அங்கீகரிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பதவி உயர்வு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய குழுத்தலைவரிடம் ஒப்புதல் பெற…
பள்ளி மானியத் தொகையினை பள்ளி மேலாண்மை குழு வழியாக ( SMC ) செலவிடுவதற்கான நெறிமுறைகள்!
2020-2021 ஆம் கல்வியாண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி மானியத் தொகையை அட்டவணையில் தெரிவித்தபடி மாவட்டங்களுக்கு விடுவித்தல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள். SMC Fund …
நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு எப்போது? தேர்வுத்துறை விளக்கம்!
10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கமளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத…
10,11,12 ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பள்ளிகள் திறப்புக்கு பின்னரே போதுத்தேர் வு குறித்து முடிவு செய்யப்படும்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகே 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது தேர்வுத்துறை 10 முதல் 12ம் வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என தகவல்.
பள்ளி சாரா & வயது வந்தோர்கல்வி திட்டம் கற்போர் தன்னார்வல ஆசிரியர் விபரங்களை பதிவு செய்ய மொபைல் ஆப் - இயக்குநர் உத்தரவு.
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :
MBBS, BDS படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: நவ.18-ல் கலந்தாய்வு தொடங்கும் என அறிவிப்பு!
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தருவதற்கான தரவரிசை பட்டியல் முதலில் வெளியிடப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேரு…
MBBS/BDS PROVISIONAL RANK LIST 2020 - 2021 Published.
PROVISIONAL RANK LIST FOR MBBS/BDS 2020 2021 SESSION (MANAGEMENT QUOTA INCLUDING NRI) Click here PROVISIONAL RANK LIST FOR MBBS/BDS 2020 - 2021 SESSION (GOVERNMENT QUOTA ) Click here PROVISIONAL RANK LIST FOR MBBS/BDS 2020 - 2021 SESSION (GOVERNMENT QUOTA). TAMILNADU GOVT SCHO…
குரு பெயர்ச்சி 2020: மேஷம் முதல் மீனம் வரை (12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள்)
குரு பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. தனுசு ராசியில் இருந்த குரு பகவான் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். குரு பெயர்ச்சியால் சிலருக்கு பண வரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு திருமணயோகம் வரும் சிலருக்கு புத்திர பாக்கியம் கி…
இன்று முதல் ஆன்லைன் வகுப்பு, கல்வி, 'டிவி'யில் வீடியோ பாடங்கள் துவக்கம்
தீபாவளி விடுமுறை முடிந்து விட்டதால், பள்ளி மாணவர்களுக்கு, இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்குகின்றன. கொரோனா பரவல் குறைந்து விட்ட நிலையில், நாடு முழுதும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், இன்னும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. கல்ல…
மருத்துவ தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று(நவ.,16) வெளியிட உள்ளார். கவுன்சிலிங் துவங்கும் தேதியும் இன்று அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 4061 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன…
கல்வியாண்டை ஜூலை வரை நீட்டிக்க அரசு திட்டம்?
கொரோனா பிரச்னையால், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் நிலையில், கல்வி ஆண்டுக்கான காலத்தை, ஜூலை வரை நீட்டிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மார்ச்சில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. தற்போது, நோய் பரவல் பல மடங்கு குறைந்து விட்ட நிலைய…
தமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா?
தமிழகத்தில் கல்வித் துறை எடுத்து வரும் நிலைப்பாடுகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது . கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து தமிழ கத்தில் மார்ச் 25 ம் தேதி முதல் ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டது . பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டன . கடந்த 8 மாதங்களாக பள்ளி , கல்லூரிகள் திறக் கப்படவில்ல…
பிளஸ் 2 படித்தவர்களுக்கு மத்திய அரசுப்பணி & ரெயில் நிறுவனத்தில் வேலை & NPCIL நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பணி
பிளஸ் 2 படித்தவர்களுக்கு மத்திய அரசுப்பணி ரெயில் நிறுவனத்தில் வேலை NPCIL நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பணி











