மத்திய அரசு ஊழியர்களுக்கு 24% அகவிலைப்படி உயர்ந்தது என்று பரவும் தகவல் வெறும் வதந்தியே என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் நேற்று முதல் தாறுமாறாகப் பரவிக் கொண்டிருக்கிறது. மார்பிங் செய்யப்பட்ட ஒரு ப…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TNPSC தேர்வு முடிவுகள் வெளியீடு.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிகளில் அடங்கிய, 733 காலியிடங்களை நிரப்ப, 2019 ஆகஸ்டில் தேர்வு நடந்தது. இதில், 52 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு பொதுப்பணி மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான அர…
ஆசிரியர் பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் அறிவிப்பு.
'தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்படும்' என, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் …
" புரெவி " புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா? Live Update
இந்த வெப்சைட் லிங்கில் கிளிக் செய்து புயல் போகும் பாதையை அறிந்து கொள்ளலாம். : Website: windy.com
மாணவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏஐசிடிஇ உதவித்தொகை: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு
பொறியியல் மற்றும் டிப்ளமோ படிக்கும் மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏஐசிடிஇ வழங்கும் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பி.இ., பி.டெக்., உள்ளிட்ட தொழில்துறைப் படிப்புகளையும் டிப்ளமோ படிப்பையும் படிக்கும் ம…
2021ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல் 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு, பாஸ்டேக் கட்டாயம்
2021ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல் 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு, பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே பாஸ்டேக் வாங்குவதற்கு வாகன உரிமையாளர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிக…
கல்வித்தகுதி: 8th, 12th, ITI, Any Degree.! ஆவின் பாலகத்தில் காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு.!!
Aavin Milk அதிகாரபூர்வ இணையதளத்தில் SFA, TECHNICIAN Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8th, 12th, ITI, Any Degree கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Na…
முதுநிலை மாணவர்களுக்கு இன்று கல்லூரிகள் திறப்பு.
பொதுமுடக்கம் காரணமாக 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் கல்வி நிறுவனங்கள் , முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்லூரி வகுப்புகள் புதன்கி ழமை முதல் செயல்படும் . கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 - ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்ப…
டிசம்பர் 7ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு சந்தேகமே உயர் கல்வித்துறை ஆலோசனை ?
வரும் 7 ம் தேதி பொறியியல் , கலை அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் வரும் 15ஆம் தேதி வரை ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வை பாதியிலேயே நிறுத்திவிட்டு …
இடைநிற்றல், குழந்தைத் திருமணம், கரோனா 2-வது அலை, பருவமழை: பள்ளிகள் திறப்பு இப்போது அவசியமா? ஆபத்தா?
கரோனா தொற்று காரணமாக சுமார் 8 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தளர்வுகளுடன் மேலும் 1 மாதத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7-ம் தேதி முதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகளும் மாணவர் விடுதிகளும் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும் பள்ளிகள் திறப்பு …
B.Ed சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: டிச.10 கடைசித் தேதி- உயர் கல்வித்துறை அறிவிப்பு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலைக் கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாகப் பதிவு செய்யலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள செ…
கல்வி தொலைக்காட்சி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் " வீட்டுப்பள்ளி " நிகழ்ச்சிகளை எவ்வாறு காண்பது? Kalvitv ceo Pro!
கல்வி தொலைக்காட்சி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 26 - ல் தொடங்கி பாடங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து COVID 19 காலங்களில் " வீட்டுப்பள்ளி " நிகழ்ச்சி வாயிலாக ஆகஸ்ட் 26 , 2020 - ல் மாற்றியமைக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர தனியார் தொல…
பேராசிரியர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி!
கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும் என அண்ணா பல்கலைகழகம் இணைப்பு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கல்லூரிகளில் பேராசிரியர்கள…












