CPS ஒழிப்பு இயக்கம் 29.01.2021 அன்று மாநில அளவிலான 20 மண்டலங்களில் நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடங்கள்: 1. தென்காசி 2. விருதுநகர் 3. மதுரை 4. சிவகங்கை 5. இராமநாதபுரம் 6. திண்டுக்கல் 7. தேனி 8. கோயம்புத்தூர் 9. திருப்பூர் 10. நீலகிரி 11. ஈரோடு 12. கரூர் 13.…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி திறப்புக்கான அரசாணை வெளியீடு - GO NO : 30 , Date : 13.01.2021
ORDER : On the recommendations of the expert team of Doctors and Public Health specialists and based on the directives of Government of India , Ministry of Home Affairs , State - wide lockdown was extended from time to time and lastly extended up to 31.01.2021 under the Dis…
10, 12-ம் வகுப்புகளுக்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைய வாய்ப்பு: ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது
நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்புதாமதம் காரணமாக 50 சதவீத அளவுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையதளவழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நட…
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை..!!
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். நிறுவனம் -Airports Authority of India பணியின் பெயர் - Manager & Junior Executive பணியிடங்கள் - 368 வயது : Manag…
"10ம் வகுப்பு தேர்ச்சி இந்திய அஞ்சல் துறையில் வேலை.
இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.தகுதியும் , திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி: BPM, ABPM/Dak sevak. பணியிடங்கள்: 1,826 வயது: 18 – 40வரை சம்பளம்: ரூ.10,000முதல்15000 வரை கல்வித்த…
அனைத்து ஆசிரியர்களும், 100 சதவீதம் பணிக்கு வர வேண்டும், சிறப்பு வகுப்புகள் கூடாது - திறக்கும் பள்ளிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.
தமிழகத்தில், வரும், 19ம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், 'பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற்ற மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது; வாரத்தில், ஆறு நாட்கள் வகுப்பு நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்…
அரசு உதவி பள்ளி நியமனங்கள் புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளும்போது, மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் என்று விதிகள் கொண்டு வரலாம் என, பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கோனேரிராஜபுரத்தில் உள்ள…
ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) ஜனவரி 2021 – தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - DGE PROCEEDINGS
24.01.2021 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலினைத் தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 18.01.2021 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . எனவே , ஒவ்வொரு த…
பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு Multivitamin Tablet மற்றும் Zinc Tablet வழங்குதல் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!
பள்ளிகள் 19.1.2021 அன்று திறக்கவும் மற்றும் பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு Multivitamin tablet மற்றும் Zinc tablet சுகாதார துறையின் மூலம் பெற்று வழங்க உத்தரவ…
அங்கன்வாடி மையங்களைத் திறப்பது குறித்து ஜனவரி 31ம் தேதிக்குள் முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட அங்கன்வாடிகளை திறக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களைத் திறப்பது குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஜனவரி…
ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கலாம் - அமைச்சர் செங்கோட்டையன்
பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பின்னரே தேர்வு குறித்து அறிவிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் ஏளூரில் இலவச ஆடு, கறவை மாடுகளை 406 பயணாளிகளுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் பேசிய அவர…
அத்திபழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் இதயநோய் வராமல் தடுக்கலாம்
அத்திபழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறையும், இதய ஆரோக்கியம் மேம்படும். சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்க பயன்படுகிறது. 1/2 காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற…
பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!
பள்ளிகள் திறந்த உடன் மாணவர்கள் அங்கே எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறந்த உடன் அங்கே மாணவர்கள் எப்படி இருக்…
கண்கள் குறைபாட்டை தீர்க்கும் உணவுகள்
மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை…



















