பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் தொடர் போராட்டம்

பணி நிரந்தரம் வழங்கக் கோரி, பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். தமிழக அரசுப் பள்ளிகளில் கல்விசார் இணைச் செயல்பாடுகளைப் பயிற்றுவிக்கும் பொருட்டு பகுதி நேரச் சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் 12,483 பேர் பகுதி …
Share:

அரியர் தேர்வுகள் உண்டு: கால அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

அரியர் மாணவர்களுக்கான பொறியியல் தேர்வுக் கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தமிழகத்தில், கலை அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர பிற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படு…
Share:

''விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்'' - அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் பகுதியில் துவக்க பள்ளியை தரம் உயர்த்தி நடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்ட நிலையில், அதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…
Share:

பிப்.,8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு, பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் -பள்ளிக்கல்வித்துறை.

நாளை மறுநாள் முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளதால் பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டது. இதை…
Share:

2017- 2018 கல்வி ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கக்கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் 2017- 2018 கல்வி ஆண்டு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணிணி வழங்கக்கோரிய மனுவுக்கு அரசு திட்ட செயலாக்கத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த காவுதீன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ம…
Share:

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் 'டெஸ்ட்' கிடையாது: வருகிறது புது விதிமுறை!

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் 'டெஸ்ட்' கிடையாது: வருகிறது புது விதிமுறை!
ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மக்களுக்கு தரமான ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக, ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் கொண…
Share:

முதல்முறை விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு விரைவு தபால் மூலம் வீட்டிற்கே இலவசமாக அடையாள அட்டை: தபால் துறையுடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம்

 முதல்முறை விண்ணப்பித்தவர்களுக்கு இலவசமாக வாக்காளர் அடையாள அட்டையை வீட்டிற்கே வந்து வழங்க தபால் துறையுடன் தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.  இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வர…
Share:

'ஆய்வகங்கள், நுாலகங்களை வகுப்பறையாக பயன்படுத்தலாம்'

ஒன்பது மற்றும் பிளஸ் 1ல் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஆய்வகங்கள், நுாலகங்களை வகுப்பறைகளாக பயன்படுத்தலாம்,' என கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிப்.,8 முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் துவங்குகின்றன. அதையொட்டி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் சி.இ.…
Share:

பாடதிட்ட தயாரிப்பு குழுவின் ஒத்துழைப்போடு மினிமம் மெட்டீரியல் வழங்க எதிர்பார்ப்பு

பொதுத்தேர்வு எழுதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜன.19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. குறைக்கப்பட்ட சிலபஸ் (பாடத்திட்டம்) வெளியிடப்பட்டதால் கற்பித்தல் பணிகள் விறு விறுப்பாக நடக்கின்றன. அதே சமயம் கிராமப்புறங்களில் வருகைப்பதிவு இல்லாததால் மாணவர்களை ஒருங்கிணைப்பத…
Share:

மத்திய ரயில்வே துறையில் 2500+ பயிற்சி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு! நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

மத்திய ரயில்வே துறையில் 2500க்கும் மேற்பட்ட பயிற்சி பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச் 5ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான r…
Share:

ஜேக்டோ-ஜியோ... முதல்வருக்குக் கடிதம்.

click here to download
Share:

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்.

வருகின்ற ஞாயிறு 07.02.2021 அன்று திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் அன்புள்ள தனியார் பள்ளி தாளாளர்கள் ,முதல்வர்கள் ,தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் . வருகின்ற 07.02.2021 ஞாயிறு அன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அரு…
Share:

அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்டுவதற்காக வங்கி மற்றும் வேறு நிறுவனங்களில் கடன் பெற்றிருந்தால் அதனை அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் கடன் தொகைக்கு மாற்றிகொள்வதற்கான சட்டத்திருத்தம்.

அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்டுவதற்காக வங்கி மற்றும் வேறு நிறுவனங்களில் கடன் பெற்றிருந்தால் அதனை அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் கடன் தொகைக்கு மாற்றிகொள்வதற்கான சட்டத்திருத்தம்.
ORDER : - The Government of India in Office Memorandum first read above , have issued conditions / clarification on migration of interest bearing advances taken by the existing Government Employees for Home Loans from Banks / other Financial Institutions , based on the reco…
Share:

9 மற்றும் 11ஆம் வகுப்பு தொடங்க அனுமதித்தல் - பெற்றோர் இசைவு கடிதங்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

9 மற்றும் 11ஆம் வகுப்பு தொடங்க அனுமதித்தல் - பெற்றோர் இசைவு கடிதங்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வி- அனைத்து பள்ளிகளிலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு தொடங்க அனுமதித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவும் பெற்றோர் இசைவு கடிதங்கள் பெற்றிடவும் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! அரசாணைகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் அனைத்து பள்ளிகளும் திறப்பதற்கா…
Share:

PG Teacher - 2% Promotion Selected Candidates List And Counselling Date Published.

PG Teacher - 2% Promotion Selected Candidates List And Counselling Date Published.
முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீடு அடிப்படையில் பணிமாறுதல்/பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்ய 06.02.2021 அன்று பணிநியமன கலந்தாய்வு. அமைச்சுப்பணியிலிருந்து 2 % ஒதுக்கீடு அடிப்படையில் பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் மு…
Share:

இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் படிப்பைப் பாதியில் கைவிட்ட இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தமிழக அரசு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: க…
Share:

ஜூன் மாத‌த்திற்கு பிறகுதான் நேரடி வகுப்புகள்...சென்னை பல்கலை. அறிவிப்பு.!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கல்லூரிகள், பள்ளிகளில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்று வந…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel