தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை ஜூன் மாதம் நடத்த வேண்டும்.! தமிழக அரசுக்கு அவசர கோரிக்கை.!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை ஜூன் மாதம் நடத்த வேண்டும்.! தமிழக அரசுக்கு அவசர கோரிக்கை.!
2020 2021ம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஆனது மே 3 அன்று தொடங்கி 21 5 2021 அன்று முடிவடையும்என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு ஆரம்பித்து 1.15 வரை நடைபெறும் எனவும் தமிழ…
Share:

சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு!: புதிய அட்டவணை வெளியீடு..!!

சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வின் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  டிசம்பர் 24ம் தேதி நடைபெற இருந்த தேர்வு பிப்ரவரி 23ம் தேதியும்,  டிசம்பர் 28ல் நடைபெற இருந்த தேர்வு பிப்ரவரி 24 தேதியும் நடைபெறும்.  டிசம்பர் 29ம் தேதி நடைபெற இருந்…
Share:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம்: 700 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மீது வழக்குப்பதிவு..!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதி…
Share:

பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கல்வித் துறை ஆய்வுக்குப் பிறகு தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அதன்பின்னர், இறுதி முடிவுகளை முதல்வர் எடுப்பார். பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து …
Share:

மத்திய அரசில் 8500 எம்டிஎஸ் வேலை எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள 8500 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. பணி: Multi Tasking Staff (MTS) காலியிடங்கள்: 8.5…
Share:

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை! - இதுதான் காரணம்

இன்று நடைபெறவிருந்த தலைமையாசிரியர் பதவி உயர்வுக்காக கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ராமநாதபுரம் கிடாத்திருக்கை அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ஜோக்கப் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் 2020-ம் ஆண்டுக்க…
Share:

ஆசிரியர் நியமனத்தில் நியமன தேர்வு முறையை ரத்து செய்க: 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கோரிக்கை

தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நியமன தேர்வு முறையை ரத்து செய்து விட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை படிப்படியாக பணியில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தின் மாநில…
Share:

அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது? புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு ஒருசிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அவர்கள் பணியாற்றும் இடத்தையும், கடந்த 48 மணிநேரத்தில் அவர் சென்ற இடங்களையும் மட்டும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தால் போதுமானது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கிருமி நாசினி மருந்…
Share:

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:-  சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்பதான் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  பாடம் நடத்த போதிய கால அவகாசம் இல்லாததால…
Share:

தேர்தல் எதிரொலி 10ம் வகுப்பு தேர்வு ரத்தாகிறதா?

கொரோனா தொற்று மற்றும் தேர்தல் போன்ற காரணங்களை முன்வைத்து பத்தாம் வகுப்புக்கான தேர்வை ரத்து செய்யலாமா என அரசு ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா குறைந்ததையடுத்து, பத்தாம் வகுப்பு மற்று…
Share:

கௌரவ விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு இடைக்கால தடை.

பாண்டியம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு. யுஜிசி விதிப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என தொடர்ந்த வழக்கில் நீதிபதி இடைக்கால தடை உத்தரவு.
Share:

High school HM promotion counselling on 20.2.2021 is cancelled

High school HM promotion counselling on 20.2.2021 is cancelled
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பாக உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை வழங்கியது High school HM promotion counselling on 20.2.2021 is cancelled because of stay granted in Ho…
Share:

CTET answer key 2021 released at ctet.nic.in, here's direct link

CTET answer key 2021 released at ctet.nic.in , here's direct link CTET answer key 2021: Candidates who have appeared in the CTET 2021 examination can check the answer key online at ctet.nic.in on or before February 21, 2021. CTET answer key 2021: The Central Board of Secon…
Share:

சர்க்கரை நோயாளிகளுக்கு "அருமருந்தாகும்" முருங்கை.!!!

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டவை. முருங்கை இலையை புரதச்சத்துக் குறைபாட…
Share:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு..!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 11,813 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கடந்த டிசம்பரில் தேர்வு நடத்தியது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1:5 என்ற முறையில் முடிவு வெளியிடப்பட்…
Share:

வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக `சன்டேஸ்' அறிமுகம் செய்தது மத்திய அரசு

வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளர்களின் தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்பதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து `சிக்னல்' மற்றும் `டெலிகிராம்' செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சன்டேஸ் செயலியை தேசிய தகவல் மையம் (என்ஐசி) வடிவமைத்துள்ளது. இந்த செயலியை ஆப்ப…
Share:

தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு; சென்னையில் நாளை கவுன்சிலிங்

முதுநிலை ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங், நாளை நடத்தப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் பணிகளை தேர்தலுக்குள் முடிக்க, பள்ளிக் கல்வித் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.முதற்கட்டமாக, உயர்கல்வி முடித்த அலுவலக பணியாளர்களுக்கு…
Share:

முதுநிலை ஆசிரியர் பணி எப்போது கிடைக்கும்?

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தோருக்கான அமைப்பு சார்பில், நிர்வாகி வன்னிமுத்து தலைமையில்…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel