1ம் முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ்: 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: ஆளுநர் தமிழிசை அறிவிப்பு.!

புதுச்சேரியில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கொரோனா தொற்று குறைந்ததால் பல கட்ட ஆலோசனைகளுக்கு பின் கடந்த புதுச்சேரி அரசின் உத்தரவுபடி கடந்தாண்டு அக்டோபர் 8ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு, தனியார் மேல்நி…
Share:

தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தல்கள், 2021 - EPIC இல்லாத வாக்காளர்களுக்கான இதர அடையாள ஆவணங்கள்!

தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தல்கள், 2021 - EPIC இல்லாத வாக்காளர்களுக்கான இதர அடையாள ஆவணங்கள்!
நடைபெறவிருக்கின்ற , 2021 - ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும் , அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர் , வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடை…
Share:

நீங்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களா ? 126 கேள்வி பதில்கள் உங்கள் கையில் இருந்தால் தேர்தல் பணி மிகவும் எளிமை.

நீங்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களா ? ZONAL OFFICER PO,PO1,PO2,PO3 எதுவாக இருந்தாலும் இந்த 13 பக்கங்களில் 126 கேள்வி பதில்கள் உங்கள் கையில் இருந்தால் தேர்தல் பணி மிகவும் எளிமை. 13 (PDF) pages - Download here...
Share:

Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை

ஆசிரியர்கள் அரசூழியர்கள் தபால் வாக்கு பெற, முதல் தேர்தல் வகுப்பிலேயே விண்ணப்பம் கொடுக்கவும் தேர்தல் முதல் வகுப்புக்கு செல்லும்போது.  உங்களின் Part எண் மற்றும் Serial எண்ணை கண்டிப்பாக அறிந்து செல்க.... . Voter ID யை எடுத்து செல்க...... உங்கள் தேர்தல் பணி ஆணை Xerox எடுத்து செல்…
Share:

இந்திய உணவு கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு..

இந்திய உணவு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Assistant General Manager மற்றும் Medical Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 01-03-221 முதல் 31-03-2021 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர…
Share:

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ. 35,000 சம்பளத்தில் அரசு வேலை

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் பல பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இந்த பணிகளில் சேர விரும்புவோர், வெளியிடப்பட்ட அறிவிப்பை முழுமையாகப் படித்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.. காலியிட விவரங்கள் : தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் (என்.எம்.டி.சி) கள…
Share:

JE & JDO காலியிடங்களுக்கான TNPSC அடுத்த வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

TNPSC அதிகாரபூர்வ இணையதளத்தில் JE & JDO காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Diploma கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tamilnadu) கொடுக்கப்பட்டுள்ளது. தகுத…
Share:

NEET UG 2021 தேதி விரைவில் வெளியீடு, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தேர்வு

NEET 2021 date: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG 2021) இளங்கலை தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் என்றும் தேர்வுக்கான தேதி இந்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் தேசிய சோதனை நிறுவனம் (NTA) இயக்குநர் ஜெனரல் வினீத் ஜோஷி வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார். நீட் (N…
Share:

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா?

CLICK HERE
Share:

தேர்தல் 2021 - PO - களுக்கு தேவையான பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து படிவங்கள்

click here to download
Share:

School level wall painting competition - வெற்றி பெற்ற மாணவர்களை EMIS இணையத்தில் பதிவேற்ற உத்தரவு.

School level wall painting competition - வெற்றி பெற்ற மாணவர்களை EMIS இணையத்தில் பதிவேற்ற உத்தரவு.
பள்ளி அளவில் சுவர் சித்திரங்கள் வரைதல் ( School level wall painting competition Rs . 2400 / - ) போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வரைந்த ஓவியம் அருகில் நிற்கவைத்து புகைப்படம் எடுத்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சார்ந்த பள்ளிகளுக்கு தகவல் மே…
Share:

அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான உறுதிமொழி படிவத்தில் யார் சான்றொப்பம் இடலாம் ? புதிய அரசாணை வெளியீடு.

அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான உறுதிமொழி படிவத்தில் யார் சான்றொப்பம் இடலாம் ? புதிய அரசாணை வெளியீடு.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் 13 ஏ - ல் சான்றொப்பம் இடும் அதிகாரம் தமிழக அரசின் அனைத்து குரூப் ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கும் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Share:

தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு அஞ்சல் வாக்கினை பதிவு செய்வது?

தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு அஞ்சல் வாக்கினை பதிவு செய்வது?
நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்களிக்கும் ( தபால் ஓட்டு ) பொருட்டு தங்களது கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை தங்கள் Mobile Phone - இல் Voters help line என்ற செயலியினை பதிவிறக்கம் செய்து பாக…
Share:

Election 2021 - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு மற்றும் அவர்களின் கடமைகள்.

Election 2021 - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு மற்றும் அவர்களின் கடமைகள்.
வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ள இடங்களில் அவர்களின் கடமைகள். வாக்குப் பதிவு அலுவலர் 1 : இடம் குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் இருக்கும் . வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கும் அவரே பொறுப்பாவார். வாக்குப் பதிவு அலுவலர் 2 : வாக்காளரின் இடது கை …
Share:

பள்ளிகளில் இனி பெயருடன் பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி !!

பள்ளிகளில் இனி பெயருடன் பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி !!
பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை வழங்கினால் மட்டும் பள்ளிகளில் சேர்க்கை வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தையின் பெயரை, பிற…
Share:

இந்த பொருட்களை தப்பித்தவறி கூட தானம் பண்ணாதீங்க. தீமையை தரும்.!!!

நான் சில பொருள்களை தானம் கொடுத்தால் அதனால் வர கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ளுங்கள். தர்மம் தலை காக்கும் என்பார்கள். தானம் கொடுப்பதால் நம் பாவங்கள் குறையும். வாழ்விற்கான அர்த்தம் கிடைக்கும். தானம் கொடுப்பது ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய ஒரு நல்ல விஷயம். அப்படி …
Share:

மஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது...?

விரதம் கடைப்பிடிப்போர் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவ…
Share:

மகா சிவராத்திரியன்று இதை மட்டும் மறந்தும் செய்யாதீங்க....

 மகா சிவராத்திரியன்று இதை மட்டும் மறந்தும் செய்யாதீங்க....
மகா சிவராத்திரி நாளின் மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக்கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத…
Share:

Total Pageviews

Categories