தூக்கம் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். தினமும் 6 மணி நேரம் அல்லது 8 மணிநேரம் தூங்குவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும். தினமும் ஒரே நேரத்தில் தூங்க செல்வதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும். தினசரி போதுமான நேரம் தூங்காமல் இருந்தால் என்ன பிரச்சினைகள் ஏற்படும் எ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மன அழுத்தம் பிரச்சினையா.? சரி செய்ய இந்த 1 பழம் போதும்.
ஆரஞ்சு பழம், புளிப்பும் இனிப்பும் சுவையுடையது. இதில் விட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. மேலும் புத்துணர்ச்சியை கொடுக்க கூடியது. உடல் பலவீனமான சமயங்களில் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் செய்து கொடுத்தால் புத்துணர்ச்சியை கொடுக்கும். இதை சாப்பிடு…
பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள்
உடலில் உள்ள நோய்களை தீர்க்கும் பிரியாணி இலையில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவை சமைக்கும் போது மிகுந்த கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு உணவுக்கும் பல வகையான மசால்களை ப…
ரொம்ப வீக்கா இருக்கீங்களா.?" பனை வெல்லத்தோடு இத சேர்த்து சாப்பிடுங்க".
வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். வெல்லம் மற்றும் பனை வெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. காலையில் வெள்ளம் மற்றும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் வயிற்றை சுத்தம் செய்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்ச…
அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் - அனில் சகஸ்ரபுத்தே
நாடு முழுவதும் அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு நடத்தப்படும் என்றும் இந்தத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலேயே கலை அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே …
நுழைவு தேர்வுக்கு பதில் திறனறிதல் தேர்வு ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அறிவிப்பு
'இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடத்தப்படாது; மாறாக திறனறிதல் தேர்வு நடத்தப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்து உள்ளது.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் இந்தியாவின் கல்வி மேம்பாட்டுக்கான கூட்…
புதுச்சேரியில் பள்ளிகளை மூட பரிந்துரை
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தற்காலிகமாக பள்ளிகளை மூட துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. கொரோனா அதிகரித்து வருவதால் பள்ளிகளை தற்காலிகமாக மூடிவிடலாம் என கவர்னருக்கு மாநில சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில…
"கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு திட்டம் இல்லை!" - AICTE தலைவர்
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லையென AICTE தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு ந…
ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் கொரோனா இருந்தால் நோய் கட்டுப்பாட்டு பகுதி.. அங்கு அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம் : தமிழக அரசு அதிரடி!
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக விரிவான ஆய்வுக் கூட்டம் நேற்று பிற்பகல் (17.03.2021) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன: கொரோனா தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்…
தேர்தல் பயிற்சிக்கு வர மறுத்த 17 ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு.
அசாம் மாநிலத்தில் தேர்தல் பணிக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறார்கள். ஆனால் பல ஆசிரியர்கள் தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி தேர்தல் பணிக்கு வர மறுத்துவிட்டார்கள் . அவர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழையும் மேல் அதிகாரிகளிடம் வழங்கினார்கள். இவ்வாறு மருத்துவ சான்றிதழ் அளித…
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு: மத்திய அரசு பரிசீலனை!வங்கி கணக்கு, பான் கார்டு, ரேஷன் கார்டு உள்பட அனைத்திலும் ஆதார் அட்டை இணைக்கப்பட்டு உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் ஆதார் அட்டை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் இ…
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு.!!
Thoothukudi Legal Service Authority அதிகாரபூர்வ இணையதளத்தில் Para Legal Volunteer காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (…
தஞ்சையில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி!
தஞ்சாவூர் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஏற்கனவே 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்து வரும் நிலையில் …
ராசிபுரத்தில் அரசுப்பள்ளி மாணவர், ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு!
நாமக்கல் ராசிபுரம் அருகே அரசுப்பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணாசாலை பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 11 ஆம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியை சேர்ந்த மாணவருக்கு, சில …
ஆசிரியர் மற்றும் பிற வேலைவாய்ப்பு செய்திகள்.
EDUCATIONAL WANTED Wanted Trained and experienced Graduate & Post Graduate Teachers with B.Ed & D.TEd for all subjects for a CBSE School Local Area Applicant are Preferable. (Excellent Fluency in English is Mandatory) PIONEER INTERNATIONAL SCHOOL CBSE SYLLABUS K.P.VA…









