இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர விவகாரங்கள் அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் (என்.பி.சி.சி) சைட் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ ம…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உங்கள் PAN, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? ஒரு கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்!
உங்கள் PAN, ஆதாருடன் இணைக்க வரும் மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைவதால், கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அதில் உங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை உள்ளீடு செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்... Link PAN with AADHAAR - View here....
பொதுத்தேர்வுக்கு முன் மாடல் தேர்வு : பெற்றோரிடம் வலுக்கிறது எதிர்பார்ப்பு
பொதுத்தேர்வு நடத்தும் முன்பு, மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து, மாடல் தேர்வு நடத்தினால், மாணவர்கள் கற்றல் நிலை தெரியவரும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வழக்கமாக அரையாண்டு தேர்வுக்கு முழு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.இதற்கு…
ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு; கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்படும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கூடுதலாக செலுத்திய கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு விவரம்: நடப்பு ஆண்டு முதல் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு வருடத்துக்கு 4 முறை நடத்தப்படவுள்ளது. அதன்படி பிப…
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் RTE கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்கள் சேர்க்கப்படும்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இலவசமா படிக்க 1ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் RTE கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செல…
தேர்தல் பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு சுங்க கட்டணம் விலக்கு - ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்!
தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்.6ம் தேதி நடக்கிறது. சட்டமன்ற தேர்தல் பணியில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்க…
ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மேற்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு..
இந்திய ரயில்வேயின் கீழ் செயலாற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அம்மண்டலத்தில் Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகுதியானவர்கள் வரவேற்கப்படுகின்றனர். நிறுவனம்: West Central Ra…
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு.!!
Army Recruiting Office அதிகாரபூர்வ இணையதளத்தில் MTS காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tiruchirappalli) கொடுக்கப்பட்ட…
செமஸ்டர் தேர்வுகளுக்கான வழிமுறைகளை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால், முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு பள்ளி, கல்ல…
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூனில் இலவச நீட் பயிற்சி
பிளஸ் 2 பொது தேர்வு முடிந்ததும், ஜூனில், 'நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சியை நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டில் சேர, மாணவர…
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து பணி முறிவின்றி புதிய பள்ளியில் சேர்ந்தால் முன்னர் பணிபுரிந்த காலத்தையும் சேர்த்து தேர்வுநிலை பெறலாம் என்பதற்கான அரசாணை
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து பணி முறிவின்றி புதிய பள்ளியில் சேர்ந்தால் முன்னர் பணிபுரிந்த காலத்தையும் சேர்த்து தேர்வுநிலை பெறலாம் என்பதற்கான அரசாணை - வெளியிடப்பட்ட ஆண்டு 1979.!
தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை
தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வை ஏப். 30-க்குள் முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு எதிராக தலைமை ஆசிரியர்கள் …
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறந்தால் கடும் நடவடிக்கை: சுகாதாரத்துறை எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ஒருசில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோன…
ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்கான அவகாசம் ஜூன் வரை நீட்டிப்பு
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான அவகாசத்தை, ஜூன், 30 வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது.நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடந்த ஆண்டு மார்ச் இறுதியில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் பட்டன.பல மாதங்களாக அந்த ஊரடங்கு நீடித்தது. இதற்கிடையே, வா…
மார்ச் 27 முதல் தேர்தல் முடியும் வரை தொடர்ந்து பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
Attention is invited to the letters cited in reference above. As it has been proposed to live web stream poll proceedings , during the ensuing General Elections to Tamil Nadu Legislative Assembly 2021 , vendors for live web streaming have been instructed to inspect all poll…
பள்ளி, கல்லூரிகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த கொரோனாவுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் இரண்டாவது அலை வீச தொடங்கியதால் மறு உத்தர…







