01.05.2021 வரை வாக்கு சாவடி அலுவலர்கள் தங்களது வாக்குகளை கட்டணமின்றி அஞ்லகம் மூலமாகவும் அனுப்பலாம் - மாவட்ட தேர்தல் அலுவலர்.

01.05.2021 வரை வாக்கு சாவடி அலுவலர்கள் தங்களது வாக்குகளை கட்டணமின்றி அஞ்லகம் மூலமாகவும் அனுப்பலாம் - மாவட்ட தேர்தல் அலுவலர்.
இராமநாதபுரம் மாவட்டம் வாக்குச்சாடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி நடைபெறும் மையங்களில் மாற்றம் அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களிலேயே நேரில் செலுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…
Share:

பள்ளிக் கல்வி - அகரம் அறக்கட்டளை வழங்கும் அகரம் விதைத் திட்டம் - தகுதியுள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வி - அகரம் அறக்கட்டளை வழங்கும் அகரம் விதைத் திட்டம் - தகுதியுள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
அகரம் அறக்கட்டளை நிறுவனம் , அகரம் விதைத் திட்டம் -2021 எனும் திட்டத்தினை , இக்கல்வி ஆண்டில் ( 2020-2021 ) செயல்படுத்தும் வகையில் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் , பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியரில் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல்…
Share:

தேர்தல் திருவிழா 2021 - தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான அனைத்து தகவல்கள் மற்றும் வீடியோக்கள் மூன்றே பக்கத்தில் ஒரே கோப்பாக...

தேர்தல் திருவிழா 2021 - தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான அனைத்து தகவல்கள் மற்றும் வீடியோக்கள் மூன்றே பக்கத்தில் Pdf வடிவில் ஒரே கோப்பாக உள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படு.திக்கொள்ளவும். Election All IN One - Download here
Share:

புனித வெள்ளி விடுமுறை ரத்து!

புனித வெள்ளி விடுமுறை ரத்து!
06-04-2021 அன்று தேர்தல் நடைபெறுவதால் 02-04-2021 முதல் 04-04-2021 ஆகிய அரசு விடுமுறை நாட்களில் கருவூலம் இயங்கும். (புனிதவெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை ரத்து) - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு. I am to state that the General Elections to Tamil Nadu Legislative Asse…
Share:

தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு ஏப்., 7 விடுப்பு தர கோரிக்கை

சட்டசபை தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்தலுக்கு மறுநாள் விடுப்பு வழங்க வேண்டும் என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது. இந்த கூட்டமைப்பினர், மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அளித்து உள்ள மனு:சட்டசபை தேர்தல் பணியில் உள்ள, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களு…
Share:

Election 2021 - PMS செயலி செயல்படுத்தும் வழிமுறைகள்!

Election 2021 - PMS செயலி செயல்படுத்தும் வழிமுறைகள்!
வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச் சாவடி தலைமை அலுவலர் (Presiding Officer) பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டிய செயலி குறித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் கடிதம் மற்றும் PowerPoint Presentations! PMS Mobile App - Instructions Downlo…
Share:

தபால் வாக்கினை பதிவு செய்து , அதை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளியிட்ட ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை!

தபால் வாக்கினை பதிவு செய்து , அதை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளியிட்ட ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை!
தென்காசி கல்வி மாவட்டம் , கீழப்பாவூர் சரகம் பள்ளி ஆசிரியை தன்னுடைய தபால் வாக்கினை பதிவு செய்து , அதை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வெளியானதைத் தொடர்ந்து , தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தொலைபேசிச் செய்திக்கிணங்க , தென்காசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் …
Share:

தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு ? தமிழக அரசு தொடர் ஆலோசனை

தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெ…
Share:

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். நடப்பு ஆண்டு கரோனா பரவல்காரணமாக தமிழக பள்ளிக்கல்விபாடத்திட்டத்தில் 9, 10-ம் வகுப்புகள் மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாண…
Share:

தீராத உடம்பு வலியா?. இதோ எளிமையான பாட்டி வைத்தியம்.!!!

நமக்கு அருகில் எளிதில் கிடைக்கக் கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை மியாமி செய்து நோய்களையும் தீர்த்து விடலாம். அந்த வகையில் உடல் வலியை போக்க கூடியதும், காய்ச்சல், தலைவலியை குணப்பட…
Share:

கண் பார்வை, செரிமான சக்தி பூசணியில் இவ்வளவு பயன்களா?

தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த பூசணிக்காய், ஏராளமான பயன்களை வழங்கி வருகிறது. ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, ஜிங்க் போன்ற அத்தியாவசிய சத்துகளைக் கொண்டுள்ளதோடு, நமது உடலின் நோய் எதிர்ப்பு திறனையும் தூண்டுகிறது. 100 கிராம் பூசணியில் வெறும் 26 கலோரிகளே உள்ளதால், எடைக் குறைப்பு…
Share:

உடலில் ஆறாத புண்கள், கடுமையான பல்வலி.. அனைத்திற்கும் தீர்வு.

உடலில் ஆறாத புண்கள், கடுமையான பல்வலி.. அனைத்திற்கும் தீர்வு.
நாயுருவி இலை பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நாயுருவி என்ற மூலிகை தரிசு நிலங்கள், வேலியோரங்களில் காடு மலைகளில் தானாக வளரும். மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை அட்டகர்ம மூலிகை என சி…
Share:

உங்க சர்க்கரை நோய் மீது அக்கறையிருக்கா ?அப்ப இதை சாப்பிடுங்க .

 உங்க சர்க்கரை நோய் மீது அக்கறையிருக்கா ?அப்ப இதை சாப்பிடுங்க .
சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே 'சர்க்கரைக் கொல்லி' என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம…
Share:

வெட்டி வேர் இருந்தா, உச்சி வெயில்லேயும் ஊர் சுத்தலாம் .

வெட்டி வேர் இருந்தா, உச்சி வெயில்லேயும் ஊர் சுத்தலாம் .
கொரோனா காய்ச்சல் பிரச்னையோடு, சூரியனின் உக்கிரமும் சேர்ந்து நம்மைப் படாதபாடுபடுத்தி வதைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியான சூழலில் கோடை வெயிலின் கொடிய கரங்களால் ஏற்படும் உடல் சூட்டைத் தணித்து, மனித இனத்தின் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாத்திடும் உன்னதமான மூலிகைப் பொருள…
Share:

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள். வெளியான திடீர்அறிவிப்பு.!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் …
Share:

தேர்தல் பணி முக்கியமானதுதான்-ஆனால் உண்ண உணவுகூட தராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் இரு நாள்கள் பணி செய்தாக வேண்டும் என்றால் இது எப்படி நியாயமாகும்? - Vikatan News

தேர்தல் பணி முக்கியமானதுதான்-ஆனால் உண்ண உணவுகூட தராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் இரு நாள்கள் பணி செய்தாக வேண்டும் என்றால் இது எப்படி நியாயமாகும்? - Vikatan News
உணவு, கழிப்பிடம், போக்குவரத்து... தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு இதைக்கூட செய்யாதா தேர்தல் ஆணையம்? தேர்தல் பணி முக்கியமானதுதான். ஆனால் உண்ண உணவுகூட தராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் இரு நாள்கள் பணி செய்தாக வேண்டும் என்றால் இது எப்படி நியாயமாகும்? தமிழ்நாட்டில் சட்டமன…
Share:

இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்! வருகிறது சூப்பர் அப்டேட்!!

எதிர்கால தொழில்நுட்பத்தில் இணைய வசதி இல்லாவிட்டாலும் வாட்ஸ் அப் கால், மெசேஜ் அனுப்பலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்க்டாப் பயன்பாட்டில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு வசதியை வாட்ஸ் அப் சமீபத்தில் புதுப்பித்தது. இதன் மூலம் டெஸ்க்டாப் கொண்டு பயனர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த ம…
Share:

Total Pageviews

Categories