பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் (Bharat Heavy Electrical Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Bharat Heavy Electricals Limited மொத்த காலியிடங்கள்: 389 வேலை செய…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
NBCCL நிறுவனத்தில் மேற்பார்வையாளர் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பொதுத்துறை நிறுவனமான NBCCL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண் .05/2021 பணி: Site Inspector (Civil) காலியிடங்க…
கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும்: ஆய்வில் தகவல்!!
கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் இரு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன. ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் க…
கார் வாங்க அதிரடி ஆஃபரில் லோன் தரும் எஸ்பிஐ வங்கி!
கடன் வழங்குவதில் பல்வேறு சலுகைகளை தரும் எஸ்பிஐ வங்கி தற்போது கார் லோன் தொடர்பான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 7.5 சதவீத வட்டி விகிதத்தில் கார் கடனை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த கடனுக்காக வாடிக்கையாளர்களிம் இருந்து எந்த ஒரு செயலாக்கக…
அரியர் தேர்வை ரத்து செய்ததை ஏற்க முடியாது... மாணவர்களுக்கு அரியர் தேர்வுகளை நடத்த பரிசீலினை செய்க : தமிழக அரசுக்கு உத்தரவு
அரியர் தேர்வை ரத்து செய்ததை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு பயின்ற தமிழக கல்லூரி மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்து தமிழக அரசு கடந்தாண்டு உத்தரவிட்டது. மேலும், அரியர் தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக த…
பழைய சோறு போதும்! நோய்கள் புறமுதுகிட்டு ஓடும்!!
நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் பழைய சோறுதான் நம் நிலத்தின் பாரம்பரிய உணவுகளில் மிகச் சிறந்தது எனக் கண்டறிந்திருக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துறை பேராசிரியர் உஷா ஆண்டனி. தன்னுடைய ஆய்வுப…
கொத்தமல்லியில் டீயா..? நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..!
கொத்தமல்லி இலைகள் பொதுவாக ஒவ்வொரு வீட்டிலின் சமையலறையிலும் தென்படும் ஒரு வாசனை தாவரமாகும். பல ஆண்டுகளாக, உணவுகளின் சுவையை அதிகரிக்கவும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பல்வேறு வழிகளில் கொத்தமல்லி தழைகள் பயன்படுத்தப்படுகிறது. சிலர் கொத்தமல்லி இலைகளைப் பயன்படுத்தி சட்னி தயாரிப்பார…
தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி உத்தரவு!
அரியர் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது, கல்லூரி இறுதி செமஸ்டரை தவிர்த்து மற்ற செமஸ்டரில் அனைவரும் தேர…
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வாய்ப்பில்லை -பள்ளிக் கல்வித்துறை
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது மீண்டும் கொரொனோ நோய் பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு நட…
பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு
ஓட்டுச்சாவடியாக செயல்பட்ட அனைத்து பள்ளிகளிலும், கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிகள், கல்லுாரிகளில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுப்பதிவு முடிந்ததும், பள்ளி, கல்லுாரிகளின்அறைகளை, கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்ய வேண்டும் என, ப…
தமிழகத்தில் நாளை முதல் வகுப்புகள் தொடக்கம்!
சட்டமன்ற தேர்தலுக்காக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர்களுக்கு வகுப்புகளும் நடைபெறவில்…
இதய நோயாளிகளில் 30% நீரிழிவு பிரச்சினையுள்ளவர்கள்: ஆய்வில் தகவல்
இதய நோயாளிகளில் 30 சதவிகிதத்தினர் நீரிழிவு பிரச்சினையுள்ளவர்கள் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. யுரோப்பியன் சொசைட்டி ஆஃப் கார்டியாலஜி (ESC) இதழில் இந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கரோனரி தமனி (இதய) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட …
ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி மாவட்ட அளவில் ஏப்ரல் 12ம் தேதி மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
"தேர்தல் பணியில் ஆசிரியர்கள் படும்பாடு" - ஆசிரியர்களுக்கான விரிவான கட்டுரை
ஊரடங்கின் தீவிரம் முடிந்து பள்ளிகள் திறந்து 9 முதல் 12 வரை வகுப்புகள் கொஞ்சம் கொஞ்ச மாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்க ஆரம்பித்தது சற்றே ஆறுதலான செய்தியாக இருந்தது எனலாம். ஆனால் இரண்டு மாதங்களே இவையெல்லாம் நீடித்தன. மீண்டும் தொற்று பரவ ஆரம்பித்தது பள்ளி க…
PG TRB அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் , வரும் ஏப்ரல் 9 - ந்தேதி முதல் நடைபெற உள்ளது. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சென்னையில் ஐ.ஏ.எஸ் . , ஐ.பி.எஸ் . , டி.என்.பி.எஸ்.சி. , டி.ஆர்.பி. , டி.இ.டி. போ…
அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க இயலாது - உயர்நீதிமன்றம்
அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. கல்வியின் புனிதத்தில் சமரசம் செய்யாமல் எந்த மாதிரியான தேர்வு நடைமுற…
WhatsApp மூலம் எல்பிஜி சிலிண்டர் புக் செய்வது எப்படி?
WhatsApp LPG Cylinder Booking: எல்பிஜி விலைகள் வானத்தில் உள்ளன. இந்த மாதத்தில் ரூ .10 குறைப்பு ஏற்பட்டாலும், எண்ணெய் நிறுவனங்கள் நிவாரணம் அளிக்குமா இல்லையா என்பது இந்த நிறுவனங்களுக்கு மட்டுமே தெரியும். LPG சிலிண்டரை முன்பதிவு செய்ய நீங்கள் WhatsApp இல் ஒரு மெசேஜை அனுப்ப வேண…
பணம் செலவில்லாமல் கோடை காலத்தை குளிர் காலமாக மாற்றும் பானம்.
கொளுத்தும் கோடை வெப்பத்தினால் உடலில் உள்ள நீர்ச்சத்து வறட்சி அடைய ஆரம்பித்து, சருமம் பொலிவின்றி சோர்வுடன் காட்சியளிக்கும். உடல் வறட்சி அடையும் போது, நீர்ச்சத்து மட்டும் குறைவதில்லை, நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவற்றை இழந்து, அதனால் உடல் பலவீனம், வா…
வாழைப்பழமும் தயிரும் இருந்தால் போதும்..செலவே இல்லாமல் வெயிலுக்கு இதமான ஸ்மூதி ஜம்முனு குடிக்கலாம்..!
வாழைப்பழமும் தயிரும் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்மூதி உங்கள் காலையை ஆற்றல் மிக்கதாக மாற்றும். இதில் இருக்கும் தயிரும், வாழைப்பழம் ஊட்டச்சத்து மிக்கது என்பதால் தாராளமாக பருகலாம். வெயில் காலத்தின் வெப்பத்தை தனிக்கவும் நல்ல பானமாக இருக்கும். தேவையான பொருட்கள் கெட்டித் தயிர் - 1…









