முதன்மைச் செயலர் / ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை , சென்னை அவர்களின் காணொளி காட்சி ஆய்வுக் கூட்டத்தில் IFHRMS திட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக e - SR தொடர்பான பணிகளை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது . தற்போது e - SR Correction மென்பொரு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பிளஸ் 2 வினாத்தாள் பாதுகாப்பு: கல்வித்துறை அலுவலா்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தல்
பிளஸ் 2 வினாத்தாள் வைக்கப்பட்டிருக்கும் தேர்வுக் கட்டுப்பாட்டு மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கரோனா பரவல் அதிகரிப்பால் தேதி குறிப்பிடாமல் ஒ…
ஆன்லைனில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வா?
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதையடுத்து இரவு 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது. இந்த சூழலில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவை…
10.3.2020 க்கு முன் தேர்ச்சிபெற்று முன்ஊதியஉயர்வு பெறாதவர்களின் கூடுதல் விபரங்கள் அனுப்பக்கோரி இணைஇயக்குனர் (பணியாளர்தொகுதி) அவர்களின் செயல்முறைகள்
கணக்குதேர்வு பாகம் 1 10.3.2020 க்கு முன் தேர்ச்சிபெற்று முன்ஊதியஉயர்வு பெறாத அமைச்சுப்பணியாளர்களின் கூடுதல் விபரங்கள் அனுப்பக்கோரி இணைஇயக்குனர் (பணியாளர்தொகுதி) அவர்களின் செயல்முறைகள் click here to download
அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விட தேசிய ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விட வேண்டும் என தேசிய ஆசிரியர் கூட்டணி செய்தி தொடர்பாளார் பா.அருணாசலம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: கரோனா தொற்றை கட்டுப்படுத்த, வீட்டை விட்டு யாரும் அநாவசியமாக வெளியே செல்லாதீர்கள். முகக்கவசம் …
DSE - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பெற்ற கடன்தொகையை (Through Thrift Society) திரும்ப செலுத்துவது சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.
பள்ளிகள் & அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பெற்ற கடன்தொகையை (Through Thrift Society) திரும்ப செலுத்துவது சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்
01.01.2020 முதல் 30.06.2021 வரை (18 மாதங்கள்) அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது. 01-07-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை.நாள் 23.04.2020
மத்திய அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாளர்ளுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தகவல். ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவை அகவிலைப்படி வழங்கப்படாது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக நிதிச்சுமையினை கருத்தில் கொண்டு நடவடிக்கை என தகவல். 01-07-2021 முதல் த…
ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழை காண்பித்து பொதுமக்கள் செல்லலாம்
ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழை காண்பித்து பொதுமக்கள் செல்லலாம் - கலெக்டர் தகவல்.
ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை
ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல்பாஸ் என்ற உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது. 12 ஆம் வ…
செய்முறை தேர்வு இன்றுடன் முடிவு: நாளை முதல் விடுமுறையா?
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என்பதும் ஆனால் அதே நேரத்தில் திட்டமிட்டபடி செய்முறை தேர்வு மட்டும் நடைபெறும் என்றும் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கிய செய்முறை தேர்வு இன்று மாலையுடன் முடிவடைக…
How to Update Bridge course material-TN EMIS App
ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு Bridge Course material and Bridge Course work book வழங்கப்பட்டு வருகிறது அதனை உறுதி செய்யும் விதமாக TN EMIS Mobile App யில் புதிய பகுதி உருவாக்கபட்டுள்ளது. Bridge Course materia…
ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிங்க மருத்துவர்கள் பரிந்துரை
சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா, கூடாதா, ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தலாம் என்ற சர்ச்சை நீண்டுகொண்டே செல்கிறது. அவரவர் அனுபவத்தின் அடிப்படையில் தண்ணீர் அருந்துவது பரிந்துரைக்கப்படுகிறது. வெயிட் லாஸ் செய்யச் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றனர் சிலர்..…
சிப்பெட் நிறுவனத்தில் டிபிஎம்டி, டிபிடிபட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னையில் உள்ள மத்திய அரசின் 'சிப்பெட்' நிறுவனத்தில் டிபிஎம்டி, டிபிடி ஆகிய இரு பட்டயப் படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தோச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மத்திய நெகிழிப் பொறியியல், தொழில் நுட்ப நிறுவனத்தில் (சிப்பெட்) இளநிலை,…
12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 2500 காலிப்பணியிடங்கள்
இந்திய கடற்படையில் இருந்து Sailors பணிக்கு என Nausena Bharti (ஆட்சேர்ப்பு முகாம்) நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ள…
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு இன்று நிறைவு
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவா்களுக்கான செய்முறைத் தேர்வு வெள்ளிக்கிழமையுடன் (ஏப்.23) நிறைவு பெறுகிறது. தேர்வுகள் முடிவதை அடுத்து அரசு அறிவுறுத்தலின்படி இனி மாணவா்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை. அவரவா் வீடுகளில் இருந்து பொதுத்தே…
'பிளஸ் 2 மாணவா்களுக்கு இணையவழி வகுப்புகளை தொடா்ந்து நடத்த உத்தரவு'
கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் பிளஸ் 2 பொதுத்தோவு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தோவுக்குத் தயாராகும் வகையில் மீண்டும் இணையவழி பயிற்சி வகுப்புகளைத் தொடர கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ள…
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி: தமிழக அரசு
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 1 முதல் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்ப…











