SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,024 மாணவர்கள் ஆப்சென்ட் - பள்ளிக் கல்வித்துறை தகவல்
இன்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,024 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று தொடங்கிய பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 32 ஆயிரம் பங்கேற்காத நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியது. இ…
ஜூன் 23ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று (மே 5) துவங்கியது. தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வை 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ-மாணவிகள் எழுதுகின்…
+2 Valuation Camp Revised Schedule - 2022
மேல்நிலைப் பொதுத்தேர்வு - +2 விடைத்தாள் மைய மதிப்பீட்டுப் பணி ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை
1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடுமுறைக்குப் பின் ஜூன் 13ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
2022-23 ஆம் கல்வியாண்டில் உல்லாஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பாக “ULLAS TRUST ENRICHMENT PROGRAMS” என்ற திட்டத்தின் அடிப்படையில் அரசு /அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 – ம் வகுப்பு முதல் 12 – ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு நுழைவுத்தேர்வு மூலம் உயர்கல்வி பயில்வதற்கான தேவையான உதவித்தொகை வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
வெப்ப அலை வீசக் கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை! நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடுவது குறித்தும் ஆலோசனை!
வெப்ப அலை வீசக் கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை! நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடுவது குறித்தும் ஆலோசனை!
பணி தொடர்பான விவகாரத்தில் ஊழியர் சார்பில் சங்கங்கள் வழக்கு தொடர முடியாது - உயர்நீதிமன்றம்.
பணி தொடர்பான விவகாரத்தில் அரசின் உத்தரவுகளை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர் வழக்கு தொடரலாமே தவிர, அவர்கள் சார்ந்த சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நில அளவை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்களும் மேற்கொள்ள அனுமதி அளித்து தமிழக …
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் நாளில் 32,674 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை: தேர்வுத்துறை தகவல்.!
12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் நாளான இன்று 32,674 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. மொத்தம் 3,119 மையங்களில் பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து…
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது.தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகை தரத்தேவையில்லை. வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி முடிவு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு நாளை முதல் நடைமு…
10, 11, 12 பொதுத் தேர்வில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கான கையேடு வெளியீடு
அறை கண்காணிப்பாளர் களுக்கான அறிவுரைகள்: Click here துறை அலுவலர்களுக்கான பணிகள்: Click here முதன்மைக் கண்காணிப்பாளருக்கான பணிகள்: Click here வழித்தட அலுவலர்களுக்கான பணிகள்: Click here வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களின் கடமைகள்: Click here ஆய்வு அலுவலர்களின் பொறுப்புகள்: Click here ம…
2019க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஒப்புதல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
2019க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 12 வாரத்தில் பணி ஒப்புதல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. Judgement Order Copy - Download here
தேர்வறையில் முகக்கவசம் கட்டாயம் - தமிழக அரசு
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தனி மனித இடைவெளியுடன் தேர்வு நடைபெற்றாலும் முகக்கவசம் அணிந்தே மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்வறையில் 20 மாணவர்கள் அமர்ந்து தேர்…
மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை - நாளை முதல்வருடன் ஆலோசனை!
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடுவது குறித்து நாளை 04.05.2022 முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்
10,11,12th Public Exam Tips for Students And Parents!
படிக்கும் வழிமுறைகள் : 1. படிக்கும் இடத்தையும் தேர்வு செய்து காலண்டர் பொதுத்தேர்வு அட்டவணை மற்றும் கடிகாரம் வைத்துக்கொள்ளுங்கள். 2. ஒரு பாடத்தைப் படிக்கத்தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிக அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் மனப்பாடம் செய்யக்கூடாது. நான்குமுறை வாசித…
நீட் தேர்வுக்கான பதிவு அவகாசம் நீட்டிப்பு
'நீட்' தேர்வுக்கான ஆன்லைன் பதிவு அவகாசம், 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பு கள் மற்றும் இந்திய மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட…















