“மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க, முழுப் பாடத் திட்டத்தையும் மாணவர்கள் மீது சுமத்தாமல் பாடத்திட்டத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்; கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது” என்று பள்ளிக் கல்வித் துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது: உயர்நீதிமன்றம்
இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப்போல் கேரளாவும் கல்வி அறிவில் சிறந்து விளங்குவதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
TNPSC 1089 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு
நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. காலியிடங்கள்: 1089 பதவியின் பெயர் பணியின் பெயர் மற்றும் பணிக்குறியீடு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை சம்பளம் நில அளவர் நில அளவைப் பதிவேடுகள் சார்நிலை…
SMC பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு
பள்ளி மேலாண்மைக் குழுவில் (எஸ்எம்சி) தெரிவு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கு மாநில, மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறி…
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வகுப்புகள் எடுக்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை- பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் மாணவர்களை வகுப்புகளுக்கு வரச்சொல்லக்கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2022- 23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக…
SMC Empty letter pad pdf
Smc letter pad அனைத்து பள்ளிகளிலும் இருக்க வேண்டும்... அந்த வகையில் Smc empty format கீழே உள்ள link ஐ click செய்து downlaod செய்து கொள்ளுங்கள்..... 👇👇👇👇👇👇👇👇👇👇 click SMC Empty letter pad pdf
SMC - உறுப்பினர்களின் வருகை பதிவு செய்ய புதிய செயலி - Direct Link
TNSED- PARENTS - MOBILE APP- Direct Link கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து புதிய App- ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்... 👇👇👇👇👇👇👇👇👇👇 Click to download TNSED- Parents App
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.07.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: பண்புடைமை குறள் : 999 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள். பொருள்: நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூ…
ஆகஸ்ட் 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் மனசு - ஆசிரியர்களின் அன்பான பரிந்துரைகள்:
முதலமைச்சர் அவர்களே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களே ஆசிரியர்களின் அன்பான பரிந்துரைகள்: சனி,ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் விடுமுறை கழிந்து திங்கட்கிழமை மீண்டும் பள்ளிக்குச் செல்ல குழந்தைகளுக்கு மட்டும் தான் காலம் காலமாக மனது வலித்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஆசிரியர்…
900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சி முடிவு
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்த சுமார் 900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள…
3.08.2022 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
ஈரோடு மாவட்டம் , சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆடித்திங்கள் 18 - ம் நாளான 03.08.2022 புதன்கிழமை அனுசரிக்கப்படுவதால் , ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆ…
ஆகஸ்ட் 10 - உள்ளூர் விடுமுறை
சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த திருவிழா ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன் முக்கிய திருவிழா ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் சேலம் மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வ…
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பள்ளிகளுக்கே சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஆலோசனை …
பள்ளி சொத்துக்களை மாணவர்கள் சேதப்படுத்தினால் பெற்றோர்களே பொறுப்பு - பள்ளிக் கல்வித்துறை
பள்ளிச் சொத்துகளுக்கு ஒரு குழந்தை சேதம் விளைவித்தால் பெற்றோர்,பாதுகாவலரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்து தர வேண்டும். பள்ளிக் குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபட்டால் முதலில் தக்க ஆ…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: பண்புடைமை குறள் : 998 நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை. பொருள்: நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக…
தமிழக அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி; அரசாணை வெளியீடு: 5 நாட்கள் மெனு விவரம்
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. 'பசிப்பிணி மருத்துவர்' என்ற புறநானுற்றுப் பாடலை மேற்கோள்கட…


.jpeg)









