ஆர்கிடெக்சர் படிப்பதற்கு தயாராவது எப்படி?

ஆர்கிடெக்சர் படிப்பதற்கு தயாராவது எப்படி?
கட்டிடங்களையும், இதர கட்டுமானங்களையும் வடிவமைப்பது பற்றிய படிப்புதான் ஆர்கிடெக்சர். இது பற்றி படிப்பதுதான் பி.ஆர்க் (B.Arch.) பட்டம். இந்த படிப்பு ஐந்து ஆண்டுகள் கொண்டது. இந்த படிப்பு தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் கலந்து பயன்பாட்டில் எடுத்துக் கொண்டு, கட்டமைப்பில் எவ்வகை…
Share:

DEOs Seniority List ( 04.10.2022 )

146 மாவட்டக் கல்வி அலுவலர்களின் அக்டோபர் - 2022 நிலவரப்படி உத்தேச பணிமூப்புப் பட்டியல் (Seniority List) வெளியீடு! DEOs Seniority List.pdf - Download here
Share:

CEOs Seniority List ( 04.10.2022)

முதன்மைக் கல்வி அலுவலர் / அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் 48 அலுவலர்களின் பணிமூப்புப் பட்டியல் வெளியீடு! CEOs Seniority List 4th Oct.pdf
Share:

"எங்கள் கோரிக்கையை கேட்க அரசு தயாராக இல்லை" - TN TET ஆசிரியர்கள் வேதனை

"எங்கள் கோரிக்கையை கேட்க அரசு தயாராக இல்லை" - TN TET ஆசிரியர்கள் வேதனை
T NTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கையை கேட்க க்கூட முதல்வரும், தலைமைச் செயலாளாரும் தயாராக இல்லை என TNTET ஆசிரியர்கள் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட TNTET - ஆசிரிய…
Share:

5,043 காலியிடங்கள்: 5-ம் தேதி கடைசி நாள்! - உடனே விண்ணப்பியுங்கள்!

 5,043 காலியிடங்கள்: 5-ம் தேதி கடைசி நாள்! - உடனே விண்ணப்பியுங்கள்!
இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India) அறிவித்த 5043 காலிப்பணியிடங்களுக்கான (NON-EXECUTIVES) விண்ணப்பிக் காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில…
Share:

2,748 கிராம உதவியாளர்கள் தேர்வுக்கான பணி துவக்கம்

தமிழகம் முழுதும் 2,748 கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கிஉள்ளன.ஊராட்சிகளில் உள்ள கிராம உதவியாளர்கள் வாயிலாக, அரசின் பல்வேறு திட்டங்கள், தகுதியுடைய பயனாளிகளை சென்றடைகிறது. ஆனால், மாநிலம் முழுதும் 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.தற்…
Share:

MBBS, BDS படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் அக்டோபர் 6ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிப்பு.

MBBS, BDS படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் அக்டோபர் 6ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. MBBS, BDS படிப்புகளில் சேர இதுவரை 35,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்ற…
Share:

தமிழ் இலக்கிய திறனறித் தேர்வுக்கான தேர்வு மையங்கள் வெளியீடு!

 தமிழ் இலக்கிய திறனறித் தேர்வுக்கான தேர்வு மையங்கள் வெளியீடு!
15.10.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவிருக்கும் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு , தங்களால் தேர்வு செய்யப்பட்ட தேர்வு மையங்களின் பட்டியல் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . மேலும் , தங்கள் ஆளுகைக்குட்பட்ட தேர்வுக்கு விண்ணப்பித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள…
Share:

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரையும்,1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 13ஆம் தேதி வரையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறை …
Share:

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு திட்டம்; யாருக்கு பொருந்தாது: பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு.

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்கும் திட்டமானது, பிஎச்டி மாணவர்களுக்கு பொருந்தாது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில், ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளைத் தொலைதூர கல்விமுறை மூலமாகவோ, ஆன்லைன் மு…
Share:

Transfer Gov Women Employees - Maternity Leave Clarification - RTI Letter

Transfer Gov Women Employees - Maternity Leave Clarification - RTI Letter
மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய பணியிடத்தில் மகப்பேறு விடுப்பை தொடர்ந்து துய்க்க வழிவகை இல்லை - RTI REPLY!
Share:

உயர்நிலை /மேல்நிலைப் பள்ளியில் Role of Junior Assistant பள்ளியில் இளநிலை உதவியாளரின் பங்கு.

1. பள்ளியில் உள்ள அனைத்து பணியாளர்களின் சம்பளம் மற்றும் பண பலன்கள் IFHRMS இல் பெற்றுத் தருகிறது. (சம்பள பட்டுவாடா பதிவேடு, கொடுபடா பதிவேடு,TN salary 70 ,non salary 70,Scale Register,...பராமரிப்பது ) இருப்பு கோப்பு (GO 'S, Proceedings, Guidelines....) பராமரிப்பது. 2.தன் பதி…
Share:

அரசு பணிக்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம் – தலைமை செயலாளர் உத்தரவு !

இனி வரும் அரசு பணிகளுக்கு சேர விரும்புவோர் ஆபீஸ் ஆட்டோமேசன் எனப்படும் கணினி சான்றிதழ் படிப்பு கட்டாயமாக்கப்படுவதாக தற்போது தமிழக அரசின் தலைமை செயலரிடம் இருந்து அனைத்து துறை செயலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது. கணிணிமயமாகும் அரசுத் துறைகள்: தமிழக அரசின் அனைத்து துறைகளும…
Share:

SBI வங்கியில் 1,673 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணங்கள் வரவேற்பு!

SBI வங்கியில் 1,673 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணங்கள் வரவேற்பு!
வங்கிகளின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள ப்ரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு எஸ்பிஐ வங்கியின் அதிகாரரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வேலைக்காக காத்திருக்கும் தயாராகி வரும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்பட…
Share:

இல்லம் தேடிக் கல்வி Mobile App New version Download

Illam Thedi Kalvi App Download Version : 0.0.37 இல்லம் தேடிக் கல்வி Mobile App New version Download - UPDATED NEW 👇👇👇👇👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk
Share:

கல்வி அதிகாரி பதவியை மறுத்த ஹெச்.எம்.கள்: காலியாக உள்ள 31 இடத்திற்கு ஆளில்லை

பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் பணியிடங்களை வேண்டாம் என தலைமை ஆசிரியர்கள் புறக்கணித்ததால் 31 இடங்கள் காலியாக உள்ளன. தமிழக பள்ளிக்கல்வி துறையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் வர…
Share:

``கிடைக்காத ஓய்வூதிய பணம்" கோயில்களில் பிச்சை எடுக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அரசு அதிகாரி..!

``கிடைக்காத ஓய்வூதிய பணம்" கோயில்களில் பிச்சை எடுக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அரசு அதிகாரி..!
வேளாண்மை துறையில் அரசு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ஓய்வூதிய பணப் பலன்கள் கிடைக்கவில்லை. அதனால் மதுரை கோயில்களில் பிச்சை எடுத்து வாழும் அளவிற்கு அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. இதை அறிந்த பலரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் ஆறு …
Share:

அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம் பேசும் போது ‘ஹலோ’வுக்கு பதில் ‘வந்தே மாதரம்’; அரசு திடீர் உத்தரவு

அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம் பேசும் போது ‘ஹலோ’வுக்கு பதில் ‘வந்தே மாதரம்’; அரசு திடீர் உத்தரவு
அரசு அதிகாரிகள் பொது மக்களிடம் பேசும்போது ‘ஹலோ’ என்று செல்வதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மக…
Share:

Categories