SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
'தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும்' - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கை
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், அகவிலைப்படி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை …
பெற்றோர்களே கவனம்.! 6 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு..! வரும் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.!
ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயதுடைய பள்ளிசெல்லா/ இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் கண்டறியப்படும் சூழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் சிறப்புப் பயிற்சி மையங்கள்…
தேர்வு அட்டவணையை வெளியிட்ட சிபிஎஸ்இ...!!!
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நடைமுறை தேர்வு மற்றும் உள் மதிப்பீட்டு அட்டவணையை வெளியிட்டது சிபிஎஸ்இ. சிபிஎஸ்இ ஆனது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நடைமுறை தேர்வு மற்றும் உள் மதிப்பீட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ நடைமுறைத் தேர்வுகள் ஜனவரி 2ஆம் தே…
பாரத் பயோடெக்கின் நாசிவழி தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் - எவ்வளவு விலை, எங்கு கிடைக்கும்?
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசிவழி தடுப்பூசியான iNCOVACC (BBV154)-இன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா…
குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு - TNPSC
குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்களை சேர்க்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்களை சேர்க்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் கா…
ஆதார் போல 'மக்கள் ஐ.டி.,': தமிழக அரசு திட்டம்
தமிழ்நாட்டில் வசிப்பவர்களை அடையாளப்படுத்தும் வகையில் ஒவ்வொருவருக்கும் தனி அடையாள எண் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் வசிக்கும் மக்களுக்கு மத்திய அரசு ஆதார் எண் வழங்கியதைப் போன்று தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் தனி அடையாள எண் வழங்க தமிழ்நாடு அரசு த…
தேர்தல் அறிக்கை 311 என்ன ஆச்சு? டிபிஐ வளாகத்தில் குவியும் இடைநிலை ஆசிரியர்கள்!
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆட்சியில் போராட்டம் நடத்திய போது வ…
TNPSC - GROUP 4 தேர்வு முடிவுகள் எப்போது?-கூடுதலாக எவ்வளவு காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன- முழு விவரங்கள்
குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இது வெளியாகியிருக்கிறது. காரணம் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத காரணத்தால் இந…
கலை திருவிழா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகளை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலை திருவிழா போட்டி, இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகளை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் ்என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வித…
அமைச்சுப் பணியாளர்களுக்கு பவானிசாகர் பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
பயிற்சி - அரசு அலுவலர் பயிற்சி நிலையம் - இனளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான 41 பணி நாள்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி 53 வது அணி பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் ( இருபாலருக்கும் ) 03.01.2023 முதல் 21.02.2023 முடிய நடைமுறைப்படுத்துதல் பணியாளர்களைப் பயிற்சிக்…
சொன்னதை செய்யவே - தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறலே - ஜன. 5 ல் ஆர்ப்பாட்டம் : ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ…
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை..!!
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அறிவிப்புகள், அரசாணைகள், திட்டங்கள் பற்றி அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசித்து வருகிறார்
ஜன. 3 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
கந்தூரி விழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு வருகிற ஜனவரி 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகூா் ஆண்டவா் 466-ஆவது ஆண்டு கந்தூரி விழா இன்று (டிச.24) முதல் ஜன.6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன்தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, காவல்து…
கடக ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு நினைத்ததை நினைத்தபடி முடிக்கத் துடிக்கும் கடக ராசி அன்பர்களே... உங்களுக்கு வரும் 2023-ம் ஆண்டு எவ்வாறு அமையும் என்பதை இப்போது காண்போம். உங்கள் ராசிக்கு 10-வது வீடான மேஷ ராசியில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. பத்தாமிடம் உழைப…















