குரூப் 2, 2ஏ பதவிக்கு வரும் 25ம் தேதி மெயின் தேர்வு நடக்கிறது. 5,529 பதவிக்கு நடத்தப்படும் தேர்வை சுமார் 58 ஆயிரம் பட்டதாரிகள் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவி (நேர்முக தேர்வு பதவி) 116 இடங்கள், குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லா…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
18.02.2023 ( சனிக்கிழமை ) - பள்ளி வேலைநாள் - CEO Proceeding
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு பருவ மழை காரணமாக அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் 18.02.2023 ( சனிக்கிழமை ) அன்று பணி நாளாகும் . எனவே அனைத்து வகை பள்ளிகளும் செயல் பட வேண்டும் என்று அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகி…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.02.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:இல்லறவியல் அதிகாரம்: அடக்கம் உடைமை குறள் : 127 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. பொருள்: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்கு…
சுகரை குறைக்கும் கொள்ளு..! இதை உணவில் எப்படி சேர்த்துகனும் தெரியுமா..?
கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு' பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்…
ITK - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி ( 20.02.2023 ) - SPD Proceedings
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளித்தல் - இதற்காக தேவைப்படும் நிதியினை 38 மாவட்டங்களுக்கும் விடுவித்தல் தொடர்பாக SPD அவர்களின் செயல்முறைகள்... Lr to CEOs - ITK Training.pdf - Download here...
மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் 191ஆவது அவதார தினம் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக மார்ச் 4ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்…
அரசு போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை -அரசாணை வெளியீடு
அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து தற்போது கும்பகோணம் போக்குவரத்துக்கழகத்தில் உள்ள டிரைவர் பணியிடங்கள…
பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளுக்கு இணைத்தன்மை வழங்கி அரசாணை வெளியீடு!
பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளுக்கு இணைத்தன்மை வழங்கி அரசாணை வெளியீடு! Public Services - Equivalence of Degrees offered by various Universities Educational Institutions to the similar Degrees - Recommendation of Equivalence Committee - Approv…
இணையதளம் முடங்கியதால் எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்க கோரிக்கை!
இணையதளம் முடங்கியதால் எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மல்டி டாஸ்கிங் (நான் டெக்னிக்கல்) ஸ்டாப் மற்றும் ஹவில்தார் (சி. பி.ஐ.சி , சி.…
ஜாக்டோ - ஜியோவின் 15 கோரிக்கைகள்
1.4.2003 க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு , பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி இ…
NMMS தேர்வுக்கான தேர்வு கூட நுழைவுச்சீட்டு 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்!
25.02.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவிருக்கும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்ட தேர்விற்கு ( NMMS ) விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்பட்டியலினை தேர்வு மைய வாரியாக https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் 17.02.2023 ( வெள்ளிக்கிழமை ) பிற்பகல் முதல் பத…
புதிய பென்ஷன் திட்டத்தில் மாறுதல் - மத்திய அரசு முடிவு.
புதிய பென்ஷன் திட்டத்தில் மாறுதல். 50% சம்பளம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் தற்போதைய திட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு.
ஆதாருடன் இணைக்காவிட்டால் ஏப்ரல் 1-லிருந்து பான் கார்டு செயலற்றதாகிவிடும்
ஆதாருடன் இணைக்கப்படாவிட் டால் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று மத்திய நேரடிவரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிடிடி வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: வருமான வரி சட்டம் 1961-ன் கீழ் பான் கார்டு வைத்திருப்பவர்கள…
தைராயிடு பிரச்சினைக்கு கொத்தமல்லியை கொதிக்க வச்சி குடிச்சா சிறந்த பலனைத் தரும்
பொதுவாக தைராயிடு நோய் பெண்களுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும் .இதனால் ஆண்களும் பாதிக்கப்படுவது உண்டு. இருந்தாலும் பெண்களுக்கு தான் கருத்தரிப்பதில் பிரச்சினை, உடல் குண்டாவது போன்ற பிரச்சினைகளை கொடுக்கிறது . தொண்டை பகுதியில் பட்டாம்பூச்சி போன்ற சுரப்பியில் ஏற்படும் கோளாறே தைராய்…
அல்சர் ஏற்பட காரணம்! இந்த உணவை முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்!
தற்போது உள்ள சூழலில் நம் வேலைகளை நோக்கி செல்கிறோம். இதன் விளைவாக நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் போதிய உணவின்மையின் காரணமாக நம் உடலில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று அல்சர் பிரச்சனை இவை நம் நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவதன் காரணமாக ஏற்படுகி…
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இந்த சட்னியை சாப்பிடுங்கள்..! தமனிகள் சுத்தமாகும்
கடந்த சில மாதங்களாக, இளம் வயதிலேயே மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருமண விழாவில், ஜிம்மில் கூட திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு முறை காரணமாக இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு ஏற்படுவது இளம் வயதிலேயே அதிகரித்…
நான் முதல்வன்..உலகத்தர பயிற்சி..இலவசமாக கொடுக்கும் அரசு..முதல்வரிடம் பெருமிதமாக கூறிய மாணவர்கள்
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "நான் முதல்வன்" திட்டத்தில் பயன்பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். உலகத் தரத்திலான பயிற்ச…
போக்குவரத்து கழகங்களில் 800 டிரைவர், கண்டக்டர் காலியிடங்கள் : தமிழக அரசு அதிரடி உத்தரவு
போக்குவரத்து துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (SETC) ஒப்புதல் அளிக்கப்பட இடங்களில் சுமார் 1484 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (driver cum conductor) பணியிடங்களும…
G.O-25-சம வேலைக்கு சம ஊதியம் - இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய குழு அமைத்து உத்தரவு
G.O-25- சம வேலைக்கு சம ஊதியம் - இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய குழு அமைத்து உத்தரவு அரசாணை 👇👇👇👇👇👇👇 Click here to download pdf
பிப்.18ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப்.18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.18 விடுமுறைக்கு பதில் மார்ச் 25 சனிக்கிழமை வேலை நாள் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

















