HS HM Promotion Case Judgement: பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு! HS HM Promotion Case Judgment Copy - Download here
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆர்.டி.இ. இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு...ஏப்ரல் மாதம் தொடங்குகிறதா?
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை க…
குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக உயர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு
தமிழக அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர் ஆகிய பதவிகளில் 7,138 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த 24.7.2022 அன்று ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வு ந…
அதிக லெமன் ஜூஸ் ஆபத்தா.? ஒருநாளைக்கு எலுமிச்சை சாறு எவ்வளவு குடிக்கலாம்?
எலுமிச்சை சாறைப் பிழிந்து உப்பு அல்லது சர்க்கரை கலந்துக் குடித்தால் அடிக்கும் வெயிலுக்கு அமிர்தமாய் இருக்கும். இந்த சுவையை தினமும் அருந்தத் தோன்றும். ஆனால் அப்படிக் குடிப்பதால் எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதில் உள்ள ஆசிட் எலும்புகளை அரித்துவிடும் என்…
தினமும் 5 வால்நட் சாப்பிடுங்க.. இந்த 10 பிரச்சனைகளே இருக்காது..!
நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் …
ஆசிரியர் சமுதாயம் எப்போது ஒன்றுபடும்?
பள்ளியில் சென்று ஆசிரியர்களை தாக்கியது போல் ஒரு காவல்நிலையத்தில் சென்று காவலர்களையோ அல்லது நீதிமன்றத்தில் சென்று நீதிபதிகளையோ வழக்குறைஞர்களையோ அல்லது மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களையோ, அல்லது ஒரு செய்தி சேனலின் செய்தியாளரையோ தாக்கியிருந்தால் இந்நேரம் தமிழ்நாடு முழுவதும…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - - 23.03.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: அழுக்காறாமை குறள் எண் : 161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு. பொருள்: மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும் பழமொழி : He that serves well need not …
சுகர் குறையும்.. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் 3 இலைகள்!
நீரிழிவு நோயால் இதயம், இரத்த அழுத்தம், சிறுநீரகம், கண் ஆகிய உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகும். உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, உலகில் சுமார் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனுடன், நீரிழிவு நோயால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆண்டுதோறு…
வெளியிடப்படாத தேர்வு முடிவு.... உயர்த்தப்பட்ட பணியிடங்கள்!!
குரூப் 4 தேர்வுக்கான மறு திருத்தி அமைக்கப்பட்ட காலி பணியிடங்களை அறிவித்துள்ளது தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம். குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 7301ல் இருந்து 10117 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான மறு திருத்தி அமைக்கப்பட்ட காலி பணியிடங்களை அறிவித்துள்ளது தமி…
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு ஜாக்பாட்.. பல மாசம் காத்திருந்தவர்களுக்கு ரியல் குட்நியூஸ்
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு உண்மையிலேயே ஜாக்பாட் தான். கடந்த 9 மாதங்களாக தேர்வு எழுதிவிட்டு காத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நல்ல செய்தி கூறியிருக்கிறது. என்ன நல்ல செய்தி என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-…
நீங்கள் தேர்வு அறையில் ஒரு நாள் ஆற்றும் பணி அடுத்த ஓராண்டுக்கு ஒவ்வொரு ஆசிரியருக்கும் நீங்கள் செய்யும் மாபெரும் சேவை - அது என்னவென்று யோசிக்கிறீர்களா?
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு ஒரு சாதனை வேண்டுகோள்!!! 🌟நீங்கள் தேர்வு அறையில் ஒரு நாள் ஆற்றும் பணி அடுத்த ஓராண்டுக்கு ஒவ்வொரு ஆசிரியருக்கும் நீங்கள் செய்யும் மாபெரும் சேவை. 🌟 அது என்னவென்று யோசிக்கிறீர்களா ஆம்... ஆம்.. நிஜமாகவே நீங்கள் ஒரு சாதனையை செய்ய வேண்டும் அது என்…
“ ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டத்தை ” இயற்ற கோரிக்கை! !
தூத்துக்குடி மாவட்டம் , புதூர் ஒன்றியம் , நம்பிபுரம் கிராமத்தில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் திருமதி.வி.குருவம்மாள் மற்றும் திரு.ரா.பாரத் ஆகியோர் மீது , 21.03.2023 அன்று அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் பெற்றோர் சிவலிங்கம் அவரது மனைவ…
கல்வி உதவித்தொகையை பெறும் மாணவ, மாணவிகள் அஞ்சல்துறையின் வங்கிக் கணக்கை தொடங்கலாம்
கல்வி உதவித்தொகையை பெறும் மாணவ, மாணவிகள் அஞ்சல்துறையின் வங்கிக் கணக்கை மாா்ச் 25-ஆம் தேதிக்குள் தொடங்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவி தொகையை பெறும் மாணவ, மாணவிக…
BT TO PG Promotion - ஆசிரியர்கள் கவனத்திற்கு ...
அனைவருக்கும் வணக்கம், பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல் கோரப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி, முதலில் முதுகலை பட்டம் பயின்று PG பட்டம் பெற்றுவிட்டு, அதன் பிறகு அதே பாடத்தில் மூன்று ஆண்டு இளங்கலை பட்டம் பெற்று இருந்தாலும் கடந…
ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு
ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
முழு ஆண்டு தேர்வு எப்போது: அரசு, தனியார் பள்ளிகள் குழப்பம்
ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முழு ஆண்டு தேர்வு நடத்துவது எப்போது என தெரியாமல், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குழப்பம் அடைந்துள்ளன.தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2வுக்கு இம்மாதம், 13ம் தேதியும்; பிளஸ் 1க்கு, 14ம் தேதியும் பொது தேர்வுகள் துவங்கின. வரும…
ஏப்ரல் 5 உள்ளூர் விடுமுறை...ஆட்சியர் அறிவிப்பு!
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திர திருவிழா. முருகன் கோயில்களில் மட்டுமின்றி அனைத்து குலதெய்வ கோயில்களிலும் பங்குனி உத்திர திருவி…












