அடிக்கிற வெயில்ல சரும ஆரோக்கியத்திற்கு இந்த ஜூஸ் குடிங்க...

அடிக்கிற வெயில்ல சரும ஆரோக்கியத்திற்கு இந்த ஜூஸ் குடிங்க...
கோடைக்காலம் தொடங்கினாலே வெயிலின் தாக்கத்திலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று தான் யோசிப்போம். அதிலும் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் 105 டிகிரிக்கு மேல் வெளுத்து வாங்குகிறது. பணிக்காக வெளியில் சென்றால் கூட எப்படா? வீட்டிற்கு வருவோம் என்ற மனநில…
Share:

சிஆர்பிஎப்-இல் 9360 பணியிடங்கள்

மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎப்-இல் காலியாக உள்ள 9,223 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎப்-இல் காலியாக உள்ள 9,223 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட…
Share:

இனி TNEB-யில் TNPSC மூலம் ஆட்கள் தேர்வு செய்ய உத்தரவு...!

மின்வாரிய துறைக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் மின்சார வாரியம், ஆவின் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்…
Share:

புதிய EMIS ID பதிவு செய்தல் சார்ந்த வழிகாட்டுதல் குறித்து மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!

புதிய EMIS ID பதிவு செய்தல் சார்ந்த வழிகாட்டுதல் குறித்து மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!
மாணவர் சேர்க்கை - புதிய EMIS ID பதிவு செய்தல் சார்ந்த வழிகாட்டுதல் குறித்து மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்! Download here...
Share:

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு !!!

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு !!!
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் புது தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெள…
Share:

All CEO & DEO (Elementary) Meeting on 28.04.2023 in Chennai - CoSE Proceedings!

All CEO & DEO (Elementary) Meeting on 28.04.2023 in Chennai - CoSE Proceedings!
Share:

மாவட்ட வாரியாக சிறந்த 3 அரசு பள்ளிகளை தேர்வு செய்ய உத்தரவு

மாவட்ட வாரியாக சிறந்த 3 அரசு பள்ளிகளை தேர்வு செய்ய உத்தரவு
தொடக்க கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை கல்வி பணியில் முன்னேற்றம் அடையச் செய்யும் விதமாக ஆண்டுதோறும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்க…
Share:

நீட் தேர்வுக்கு 21 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

2023-24 கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 499 நகரங்களில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை எழுத மொத்தம் 20.87 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.57 லட்சம் அதிகமாகும்.…
Share:

அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 4.12 கோடி விலையில்லா பாடப்புத்தகங்கள் தயார்: மே மாதம் பள்ளிகளுக்கு விநியோகம்

அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 4.12 கோடி விலையில்லா பாடப்புத்தகங்கள் தயார்: மே மாதம் பள்ளிகளுக்கு விநியோகம்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 7ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முதல் பருவப் பாடபுத்தகம், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்போருக்கான பாடப்புத்தகம் என 4 கோடியே 12 லட்சம் புத்தகங்களை, தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு தயார் நிலையில் வைத்துள்ளது. தமிழ்ந…
Share:

தமிழக மாணவர்களுக்கு இயற்பியல், உயிரியல் பாடங்களுக்கு சலுகை மதிப்பெண் வேண்டும்- சி.பி.எஸ்.இக்கு சு.வெங்கடேசன் கடிதம்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவர்களுக்கு இயற்பியல், உயிரியல் பாடங்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையருக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், 'தமிழ்நாடு ம…
Share:

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி.. மாநில அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசானது அகவிலைப்படியை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசை தொடர்ந்து பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கின…
Share:

நாவல் பழக் கொட்டைகளை சூடான நீருடன் சேர்த்து குடித்து வர என்னாகும் தெரியுமா ?

நாவல் பழக் கொட்டைகளை சூடான நீருடன் சேர்த்து குடித்து வர என்னாகும் தெரியுமா ?
பொதுவாக நம் நாட்டில் அதிகம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் .இதற்கு மனஅழுத்தம் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் பரம்பரையும் ஒரு காரணம் .இதற்கு நார்ச்சத்து நிறைந்த கீரைகள், பச்சை நிற காய்கறிகள், நாவல்பழம், கொய்யா ஆகியவற்றை சாப்பிட்டால் கட்டுக்குள் இருக்கும் ,மேலு…
Share:

கண் பார்வை மங்கலாக தெரிகிறதா?. கோவை இலையுடன் இந்த பொருட்களை சேர்த்து டிரை பண்ணுங்க!

கோவை இலையுடன் சமையலறையில் உள்ள சில பொருட்களை வைத்து கண்பார்வை குறைபாட்டை குறைக்கும் வழிமுறைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். பார்வைக் குறைபாடு என்பது கண்களில் மூக்குக்கண்ணாடி அணிவது போன்ற வழக்கமான எளிய வழிகளில் சரிசெய்ய முடியாத சிக்கல்களைக் கொண்டிருக்கும் கண்களின் காட்சிக் கு…
Share:

12 மணிநேர வேலை.. அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுக்க மே 12ல் பந்த்.. தொழிற்சங்கங்கள் பரபரப்பு முடிவு!

12 மணிநேர வேலை சட்ட மாசோதாவை திரும்பப் பெறக்கோரி வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மே 12ல் தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 …
Share:

உடலுக்கு தீங்கிழைக்கும் எலும்பிச்சை பாணம் - யாரெல்லாம் அருந்தக்கூடாது..!

உடலுக்கு தீங்கிழைக்கும் எலும்பிச்சை பாணம் - யாரெல்லாம் அருந்தக்கூடாது..!
கோடை காலம் என்றாலே அனைவரும் பிடித்த பானமாக மாறிவிடுவது எலுமிச்சை நீர். எடையைக் குறைப்பதிலும், செரிமான பிரச்சினையை சரி செய்வதிலும், உடம்பினை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும் இதில் சில தீங்குகளும் ஏற்படுகின்றது. வெயில் காலத்தில் எலுமிச்சை நீரை அதிகம் உட்கொண்டாலோ அல்லது உடல் எட…
Share:

100 நாள் வேலை திட்டம்.. இனி சம்பளம் பெற இது கட்டாயம்.. வெளியான திடீர் அறிவிப்பு..!!!!

இந்தியாவில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவியது. ஆனால் இந்த திட்டத்தில் பணிபுரிவோருக்கு ஊதியம் ஆனது ஆதார் பேமென்ட் மூலமாக வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது…
Share:

வாரம் ஒரு முறை மட்டும் இந்த டீ குடித்து பாருங்கள்! உங்கள் வாழ்நாளில் எந்த நோயும் உங்களை அண்டாது!

வாரம் ஒரு முறை மட்டும் இந்த டீ குடித்து பாருங்கள்! உங்கள் வாழ்நாளில் எந்த நோயும் உங்களை அண்டாது!
இந்த வைத்திய முறையை பின்பற்றி வந்தால் மூட்டு வலி, முழங்கால் வலி எந்த நோயும் உங்களை அண்டாது. 65 வயதில் கூட 25 வயதிற்கு உண்டான ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும். 1. இதற்கு முதலில் தேவையானது பிரியாணி இலைகள். இந்த இலைகள் உங்களுக்கு பல் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் சுவாச சம்பந்தமான …
Share:

கல்லீரல் பிரச்சனை அண்டாமல் இருக்க... தினசரி டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்!

கல்லீரல் பிரச்சனை அண்டாமல் இருக்க... தினசரி டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்!
கல்லீரல் ஆரோக்கியம்:  கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான பகுதியாகும். உடலில் வைட்டமின்கள், கொலஸ்ட்ரால் மற்றும் தாதுக்களின் உற்பத்திக்கு கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். நம் உடலில், புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பித்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்க…
Share:

நரை முடியை மீண்டும் கருப்பாக்கலாம்.. விஞ்ஞானிகளின் புது ஆய்வு முடிவு!!

ஆண், பெண் யாராக இருந்தாலும் தங்கள் முடி குறித்த கவலை நிச்சயமாக இருக்கும். முடி கொட்டுதல் இளநரை இவை எல்லாம் சொல்வதற்கு சாதாரணமான பிரச்சனைகளாக தோன்றினாலும், மனிதர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதில் இவை முன்னனியில் இருக்கும். இப்போது விஞ்ஞானிகள் சொல்லும் செய்தி இந்த பிரச்சனைகள…
Share:

குடும்ப ஓய்வூதியம் பெறும் நடைமுறையில் மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசின் பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் கருவூலங்கள் மற்றும் வங்கிகள் மூலம் தற்போது 30 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளமும், 7.39 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியமும் பெற்று வருகின்றனர். இ…
Share:

Total Pageviews

Categories