12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போஸ்ட் மாஸ்டர் பணியிடங்கள்

நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த …
Share:

சர்வதேச தரத்துக்கு மாறும் சென்னை பள்ளிகள்

சர்வதேச தரத்துக்கு இணையாக மாறி வரும் சென்னை பள்ளிகளில், 2 லட்சம் மாணவர்கள் படிக்கும் அளவுக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்வி தரம் உயர்ந்து வருவதால் இந்தாண்டு 1.75 லட்சம் மாணவர்களை சேர்க்க சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசு பள்ளிகள் என்றாலே போதிய கட்…
Share:

2023-24ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்பதற்கு முன் அனைத்து வகை ஆசிரியர்களும் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் இணைச் செயல்முறைகள்

2023-24ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்பதற்கு முன் அனைத்து வகை ஆசிரியர்களும் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் இணைச் செயல்முறைகள்
2023-24ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்பதற்கு முன் அனைத்து வகை ஆசிரியர்களும் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் இணைச் செயல்முறைகள் School Opening instructions - Download here
Share:

பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல் - கலந்து கொள்ள வேண்டிய எண்கள் : 1-200 IMPORANT MESSAGE regarding BT Transfers tomorrow - Please invite only first 200 seniority candidates in each subject - TNSED
Share:

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..535 காலியிடங்கள்

மத்திய அரசின் டி.எப்.சி.சி.ஐ (DFCCIL- Dedicated freight corridor corporation of india limited) நிறுவனத்தில் உள்ள 535 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணியிடங்கள் எக்ஸிகியூட்டிவ் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்மொத்த காலியிடங்கள் - 535கல்விதகுதி விண்ணப்பதாரர்கள் …
Share:

DRDO நிறுவனத்தில் வேலை

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) 181 விஞ்ஞானி 'பி' பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ்/மெக்கானிக்கல்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரிகல்/மெட்டீரியல் சயின்ஸ்/ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்/ஏர…
Share:

பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் விஞ்ஞானி பணி...?

இ ந்திய விண்வெளி ஆராய்ச்சி மையங்களில், அறிவியலாளர்/பொறியியலாளர் (Scientist/Engineer) பதவிகளில் காலியாக உள்ள 303 பணியிங்களுக்கு, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நடைபெற உள்ளது. நிர்வாக…
Share:

கடல் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட அரிய வாய்ப்பு...!

கடல் சார்ந்த ஆராய்ச்சிகள், கடல் வளங்களை பயன்படுத்தி கொள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க, ஜூன்.02 ஆம் தேதி கடைசி ந…
Share:

ஞாபகசக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை

பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் நிலக்கடலையும். மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச்சத்து அதிகம். இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் வேர்க்கடலைக்க…
Share:

தகுதி அடிப்படையில் ஓய்வூதியம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தின் கோரிக்கைக்கு பல ஆண்டுகளாக தீா்வு காணப்படாமல் உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியா்களுக்கு நிலுவையில் உள்ள தொண்ணூறு மாத அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும், போக்குவரத்து ஓய…
Share:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (மே 29) தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. அவற்றில் சேர 2 லட்சத்து 44,104 மாணவர்கள் விண்ணப்பித்தனர். மாண…
Share:

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் புதன்கிழமை கடைசி நாள்

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் புதன்கிழமை கடைசி நாள் ஆகும். நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வு முகமை…
Share:

ஆண்கள் 40 வயதுக்கப்புறம் எந்த உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்

பொதுவாக 40 வயது வரை நாம் சொல்வதை நம் உடல் கேக்கும், ஆனால் 40 வயதுக்கப்புறம் உடல் சொல்வதை நாம் கேக்க வேண்டும். அதாவது எந்தெந்த உணவுகள் நம் உடலுக்கு ஒத்து கொள்ள வில்லையோ அந்த உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும் . எனவே 40 வயதை நெருங்கும் ஆண்கள் எந்த உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்…
Share:

எப்பேர்பட்ட சளியும் அடித்துக் கொண்டு வெளியேறும்!! 1 வேளை மட்டும் குடியுங்கள்!!

நமக்கு திடீர் என்று ஏற்படும் சளி, இருமல் நோய்த் தொற்றை எளிமையான முறையில் எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நமக்கு ஏற்படும் சளி, இருமல் நோய்த் தொற்றுகளை குணப்படுத்த ஒரு சிறப்பான கஷாயம் ஒன்றை தயார் செய்து குணப்படுத்தவுள்ளோம். அந்த கஷாயம் செய்ய தேவை…
Share:

BT's State Seniority List Published

BT's State Seniority With Filter Option - XLSX & PDF Formats - Download here
Share:

8 இயக்குநர்களுக்கு பணியிட மாறுதல் பள்ளி கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் நியமிக்க வாய்ப்பு: அதிகாரிகள் தகவல்!!

8 இயக்குநர்களுக்கு பணியிட மாறுதல் பள்ளி கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் நியமிக்க வாய்ப்பு: அதிகாரிகள் தகவல்!!
பள்ளிக்கல்வித்துறையில் 8 இயக்குநர்களுக்கு பணியிடமாறுதல் வழங்கப்படவுள்ளது. இதையடுத்து ஆணையர் பதவியே ரத்தாகும் நிலையில், மீண்டும் பள்ளிக்கல்விக்கு இயக்குநர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டைய…
Share:

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு ஜீன் -2023 துணைத்தேர்வு க்கான விண்ணப்பங்கள் 23.05.2023 முதல் 27.05.2023 வரை ONLINE விண்ணப்பிக்க ல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . தற்போது , மேற்குறிப்பிட்ட நாட்களில் அசௌகரியமான விண்ணப்பிக்க சூழ்நிலைகள் ஏற்பட்டதால் தற்போது …
Share:

ஒரே நாளில் உங்கள் வியர்க்குரு நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

வியர்வையால் ஏற்படும் வியர்குருக்களை ஒரே நாளில் பக்க விளைவுகள் இல்லாமல் நீக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நமக்கு ஏற்படும் வியர்குருவை நீக்க பயன்படுத்தப் போகும் பொருள் சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் தான். சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை பயன்படுத்தி எவ்வா…
Share:

Total Pageviews

Categories