முதல்வரின் காலை உணவு திட்டத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டாலோ , பாதிப்பு ஏற்பட்டாலோ அவை அனைத்திற்கும் பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும்...
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஜூன் 13-ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தா்ஹாவில் சந்தனக்கூடுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவினை முன்னிட்டு வருகிற ஜூன் 13 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை ஈடுசெய்ய வருகிற ஜூன் 24 ஆம் தேதி வேலை நா…
ஜுன் 7 பள்ளிகள் திறப்பு.! அனைத்து ஆசிரியர்களும் இது கட்டாயம். பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.!
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய , நகராட்சி,அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளி…
கொலஸ்ட்ராலை ஓவர் நைட்ல குறைக்க உதவும் ஒரு பானம்
பொதுவாகஇயற்கையானமுறையில்கொலஸ்ட்ராலைகுறைக்கபலஉணவுகள்நம்நாட்டு வைத்தியத்தில் இருக்கிறது. இப்போதுஅதிக கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் ஒரு சூப்பரான உணவை எப்படி தயார் செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் . அதை பயன்படுத்தி பலன் பெறுவோம் 1.முதலில்கொத்தமல்லி - 50 கிராம்எடு…
ஜுன் 14 வரை மட்டுமே இலவசம்: ஆதார் அப்டேட் உடனே இப்படி செய்யுங்க
ஆதார் மத்திய அரசால் வழங்கப்படும் மிக முக்கிய அடையாள அட்டையாகும். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிப்பது அவசியமாகிறது. உங்கள் ஆதார் டேட்டாக்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அந்த வகையில் ஆதாரின் Demographic தரவுகளை ஜுன் 14 வரை கட்டணம் ஏதும் இல்லாமல் ஆன்லை…
இந்த பிரச்சினை இருந்தா பலாப்பழம் பக்கமே போகாதீங்க! அலட்சியம் காட்டினால் ஆபத்து.!!!
பலருக்கும் பிடித்த பலாப்பழத்தை சாப்பிட்டால் யாருக்கெல்லாம் பாதிப்பு என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஒரே நேரத்தில் அதிகமான பலாப்பழத்தை சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட வாய்ப்புள்ளது. அறுவை சிகிச்சையின் போதும் அதற்கு பின்பும் எடுத்துக் கொள்ளக்கூடிய மாத்…
சர்க்கரை நோயை அடியோடு நீக்க இந்த ஏழு பொருள் போதும்!!
நமக்கு இருக்கும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 பொருட்களை பயன்படுத்தி மருந்து தயாரித்து எவ்வாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு…
வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலில் நடக்கும் அதிசயங்கள் என்னென்ன தெரியுமா.?
நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் வெங்காயத்திற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்றாலும் இந்த வெங்காயத்தை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கப் போகும் அற்புதங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க பச்சை வெங்காயம் உதவுகிறது. இதனா…
கை கால்கள் மரத்து போவது எந்த நோயின் அறி குறி தெரியுமா ?
பொதுவாகஎப்போதாவதுகைகால்மரத்துப்போனால்அதைசாதாரணமாகஎடுத்துகொள்ளலாம் .ஆனால்அதுவேஅடிக்கடிஇப்படிமரத்து போனால் அது மதுப்பழக்கம் மற்றும் விட்டமின் பி 12 குறைபாடு காரணமாக இருக்கலாம் . எனவே அந்த விட்டமின் மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம் . மேலும் இந்த கை கால் மரத்து போவது வேறு என்ன கார…
Vacancy Details of All District Graduate Teachers have been Published - In PDF Format - Easy to View
Vacancy Details of All District Graduate Teachers have been Published - In PDF Format - Easy to View! BT Tamil Vacancy List - Download here BT English Vacancy List - Download here BT Maths Vacancy List - Download here BT Science Vacancy List - Download here BT Social Vacancy Li…
நரிக்குறவர்கள் எஸ்.டி. சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
நரிக்குறவர் சமூகத்தினர் எஸ்.டி. சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் க.லட்சுமி பிரியா வருவாய் நிர்வாக ஆணையருக்கு, அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அட்டை…
ஒரு டைம் ரீசார்ஜ் செய்தால் போதும்.. 388 நாட்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்..ஜியோ பயனர்களுக்கான சூப்பர் திட்டம்..!!!!
ஏரளமான வாடிக்கையாளர்கள் வழக்கமான மாதாந்திர திட்டத்தை விடவும் அதிக நன்மைகள் மற்றும் குறைந்த செலவு கொண்ட நீண்ட நாட்களுக்கான திட்டத்தை விரும்புகின்றனர். அந்த வகையில் ஜியோவின் வருடாந்திர திட்டம் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும் எனில் மிகையில்லை. jio-வின் ரூ.2,999 பிளா…
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4,000 கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர்: அமைச்சர் பொன்முடி பேட்டி
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4,000 கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி பாடப்பிரிவு கண்டிப்பாக இருக்கும் என்று அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார்.
JEE தேர்வு நிபந்தனை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
பிளஸ்2 தேர்வில், 75 சதவீத மதிப்பெண் பெற்றால் தான், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையங்களில் சேர முடியும் என்ற நிபந்தனையை எதிர்த்த வழக்குகளை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐ.ஐ.டி.,யில் சேருவதற்காக, ஜே.இ.இ., எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் அதி…
மாறுதல் கலந்தாய்வு முறைகேடுகளை கண்டித்து ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் மாறுதல் கலந்தாய்வு முறைகேடுகளை கண்டித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கலந்தாய்வு மையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. விருதுநகர் கல்வி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொருளாளர் செல்வகணேசன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் பிரதீபா, இடைநிலை…
மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவ பஸ் பாஸ்
'தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் திறப்பதற்கு முன்பே, 30.14 லட்சம் மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்' என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 7ம் தேதி முதல் பிளஸ் 2 வரை அனைவருக்கும் பள்ளி…
மாணவர் மனசும் ஆசிரியர் மனசும் புத்துயிர் பெறுமா?
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை கடந்த காலங்களில் அறிவித்து நடைமுறைப்படுத்திய சிறந்த எளிய அனைவராலும் பாராட்டத்தக்க திட்டங்களாக இருந்தவை மாணவர் மனசும் ஆசிரியர் மனசும் ஆகும். இவையிரண்டும் இருவேறு நபர்களின் உளவியல் சார்ந்த சொல்ல முடியாதவற்றை நிறைவேற்றத்தக்க இடத்தில் இருக்க…
+2 விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!!!
+2 விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்! +2 RV & RT Instructions - Download here
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பேரணி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பேரணி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 2 வாரங்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்த அறிவுறுத்தல் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல வகையான திட்டங்கள் குறித்து விழிப்ப…













