இரவில் திரிபலா பொடி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

இரவில் திரிபலா பொடி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
சித்தர்கள் கண்டுபிடித்த அற்புதமான மருந்துகளில் ஒன்று திருபலா பொடி. இன்றளவும் தமிழ் மக்கள் பயன்படுத்தி வரும் திரிபலா பொடி பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியது. நெல்லிக்காய், கருக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சேர்த்து செய்யப்படுவது திரிபலா பொடி.இரவில் திரிபலா பொடியை …
Share:

பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 8812 காலிப்பணியிடங்கள்

பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 8812 காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜூன் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்…
Share:

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லம் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லம் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சமீப காலமாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாக மக்கள் தங்கள் உணவுகள் மற்றும் பானங்களில் வெல்லத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். டீ, டெஸெர்ட்ஸ், ரொட்டி என பலவற்றில் வெல்லத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பொட்டாசியம் அதிமாக இருக்கும் வெல்லத்தில் கால்சியம், ஜிங்க், பாஸ்பரஸ…
Share:

வயிறு அரை மணி நேரத்தில் முழுமையாக சுத்தமாக வேண்டுமா?

மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, வாயு தொந்தரவு போன்றவை வருவது அவ்வப்போது நமக்கு வருவது ஒரு சாதாரண நிகழ்வு. இதற்கு முக்கியமான காரணம் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை, கண்ட கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், உணவு உண்ட உடனே படுத்துக் கொள்ளுதல், தொலைக்காட்சி, தொலைபேசி ஆகியவற்றை பார்…
Share:

தொடர் பயிற்சியும் விடா முயற்சியும் இருந்தால் குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெறலாம்

தொடர் பயிற்சியும் விடா முயற்சியும் இருந்தால் குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெறலாம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சயனாவரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குணசேகர் - சசிகலா தம்பதியரின் மகள் அஸ்வினி. பொறியியல் பட்டதாரியான இவர், தனது குடும்பத்துடன் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் வெளியான குடிமை பணிகள் தேர்வில் அகில இந்திய அளவ…
Share:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், 2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும், ஆசிரியர்…
Share:

அரசு பள்ளிகளில் படிப்பை நிறுத்திய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு: இம்மாதம் முழுவதும் நடத்த ஏற்பாடு

அரசுப் பள்ளிகளில் படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்கள் மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் படிப்பைத் தொடரும் வகையில், ஜுன் மாதம் முழுவதும் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில ஒருங்கிணைந்த…
Share:

சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு TNPSC., தேர்வு அறிவிப்பு

தமிழகத்தில், 245 உரிமையியல் என்ற சிவில் நீதிபதிகள் பதவிக்கு, டி.என்.பி.எஸ்.சி., எனும் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக உரிமையியல் நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி பதவிக்கு, 2018ல் 222 பேரும், 2019ல் 56 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின…
Share:

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு வெளியீடு.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு வெளியீடு.
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது . 1. 27.09 .2011 முன்பாக நியமனம் ஆனவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை .increment உட்பட அனைத்தும் வழங்கப்பட வேண்டும் .27.09 .2011 பிறகு நியமனம் ஆனவர்கள் உறுதியாக TET தேர்ச்…
Share:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பொது கலந்தாய்வு தொடக்கம்!

தமிழ்நாட்டில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் 1,07,299 இடங்கள் உள்ளன. இந்த க…
Share:

NCERT - பாடநூலில் ஜனநாயகம், அரசியல் கட்சிகள் பற்றிய பாடம் நீக்கம்

தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) பாடநூலில் ஜனநாயகம், அரசியல் கட்சிகள் பற்றிய பாடம் நீக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்த பாடமும் 10ம் வகுப்பு நூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாட நூலில் இருந்து மூலகங…
Share:

TET - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.

TET - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என தகவல்.
Share:

SMC MEETING - 9.6.23 அன்று பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

SMC MEETING - 9.6.23 அன்று பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
SMC MEETING - 9.6.23 அன்று பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் இணைப்பு: மாதிரி அழைப்பு கடிதம் பள்ளி மேலாண்மை குழு கூட்ட நிகழ்வுகள் SMC meeting proceedings June 2023 - Download here
Share:

CRC Training - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 10 குறுவளமைய பயிற்சி.

CRC Training - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 10 குறுவளமைய பயிற்சி.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 6-10ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி சார்ந்த மாவட்ட முதன்மைக் கருத்தாளர்களுக்கு 07.06.2023 அன்று 6-8 வகுப்புகளுக்கும் மற்றும் 08.06.2023 அன்று 9-10 வகுப்புகளுக்கும் நடைபெறு…
Share:

திருடர்களைப் பார்த்தால் தானாக எரியும் பல்ப்

திருடர்களைப் பார்த்தால் தானாக எரியும் பல்ப்
சமீப காலங்களில் எல்.இ.டி விளக்குகளின் மவுசு படு வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் இதை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் இந்த விளக்குகளின் விலை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. இவற்றின் ஆரம்ப விலை ரூ.300 மட்டுமே. சந்தையில…
Share:

மாணவர்களின் எழுத்தாற்றலை அஞ்சல் வழியே மீட்டெடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

மாணவர்களின் எழுத்தாற்றலை அஞ்சல் வழியே மீட்டெடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்
கரோனா கால பொதுமுடக்கத்தால், பள்ளி மாணவர்களிடம் கற்றல் இடைவெளி ஏற்பட்டதோடு, அவர்களின் பழக்க வழக்கங்களிலும் மாற்றம் ஏற்பட்டது. வீட்டிலேயே இருந்ததால், பெரும்பாலான மாணவர்கள் செல்போன்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினர்.இதனால், அவர்களின் கவனம் திசைதிரும்பியதோடு, எழுதும் பழக்கம் என்…
Share:

11 வகுப்புக்குச் செல்லாத 35 லட்சம் மாணவர்கள்'- அதிர்ச்சி தரும் கல்வி அமைச்சகத்தின் அறிக்கை!

இந்தியா முழுவதும் 2021 - 2022-ம் கல்வியாண்டில், 10 வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 35 லட்ச மாணவர்கள் 11-ம் வகுப்புக்குத் தேர்ச்சி பெறவில்லை அல்லது கல்வியைத் தொடரவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 35 லட்சம் மாணவர்களில் 27.5 லட்சம் பேர் தேர்வில் தேர்ச்சி…
Share:

பள்ளிகளை முன்கூட்டியே திறப்பதா...? எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஸ்..!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து, ஜூன் 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். …
Share:

சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 5 ஆண்டுக்கால சட்டப் படிப்புகளில் 2,004 இடங்கள் உள்ளன. இதேபோல், பல்கலை.யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டுக்கால சட்டப் படிப்புகளுக்கு …
Share:

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டில் 50 பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்ட…
Share:

Total Pageviews

Categories