10ம் வகுப்பில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வே இல்லாமல் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. மொத்தம் 12,828 காலி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அனைத்து அரசு பள்ளிகளிலும் மேலாண்மை குழு கூட்டம் ஜூன் 9ம் தேதி நடத்த உத்தரவு
மாணவர்கள் அடுத்த வகுப்புகளில் தொடர்வதை உறுதி செய்ய அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஜூன் 9ம் தேதி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியி…
RTI - தகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றிய முழு விபரம்
தகவல் பெறும் உரிமை சட்டம் – 2005 தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள்? • தகவல் உரிமை என்றால் என்ன? • தகவல் உரிமை எதற்காக? • என்னென்ன தகவல் கேட்கலாம்? • தகவல் கொடுக்க வேண்டியவர்கள்? • என்னென்ன முறையில் தகவல் பெறலாம். • தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள்? • தகவலை யாரெல்…
பள்ளி கல்வி துறையில் டிஜி லாக்கர் வசதி வருமா?
பள்ளிக்கல்வி துறையில், சான்றிதழ்கள் வழங்குவதில், 'டிஜி லாக்கர்' போன்ற இணையவழி வசதி அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 38 ஆயிரம் அரசு பள்ளிகள் உட்பட, 58 ஆயிரம் பள்ளி கள் செயல்படுகின்றன. இவற்றில், 10ம் வகுப்பில் 9.75 லட்சம், பிளஸ் 1 மற்றும் பி…
ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை - பள்ளி கல்வி பணி விதி ரத்து - ஐகோர்ட்
கடந்த 2011 ஜூலை 29க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், பணியில் நீடிக்கவோ, ஊக்க ஊதியம் பெறவோ தடையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம், 2009ல் அமலுக்கு வந்தத…
தமிழக அரசு வழங்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை.! எப்படி பெறுவது.? முழு விவரம்.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வக…
இரவில் திரிபலா பொடி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
சித்தர்கள் கண்டுபிடித்த அற்புதமான மருந்துகளில் ஒன்று திருபலா பொடி. இன்றளவும் தமிழ் மக்கள் பயன்படுத்தி வரும் திரிபலா பொடி பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியது. நெல்லிக்காய், கருக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சேர்த்து செய்யப்படுவது திரிபலா பொடி.இரவில் திரிபலா பொடியை …
பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 8812 காலிப்பணியிடங்கள்
பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 8812 காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜூன் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்…
வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லம் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சமீப காலமாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாக மக்கள் தங்கள் உணவுகள் மற்றும் பானங்களில் வெல்லத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். டீ, டெஸெர்ட்ஸ், ரொட்டி என பலவற்றில் வெல்லத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பொட்டாசியம் அதிமாக இருக்கும் வெல்லத்தில் கால்சியம், ஜிங்க், பாஸ்பரஸ…
வயிறு அரை மணி நேரத்தில் முழுமையாக சுத்தமாக வேண்டுமா?
மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, வாயு தொந்தரவு போன்றவை வருவது அவ்வப்போது நமக்கு வருவது ஒரு சாதாரண நிகழ்வு. இதற்கு முக்கியமான காரணம் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை, கண்ட கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், உணவு உண்ட உடனே படுத்துக் கொள்ளுதல், தொலைக்காட்சி, தொலைபேசி ஆகியவற்றை பார்…
தொடர் பயிற்சியும் விடா முயற்சியும் இருந்தால் குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெறலாம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சயனாவரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குணசேகர் - சசிகலா தம்பதியரின் மகள் அஸ்வினி. பொறியியல் பட்டதாரியான இவர், தனது குடும்பத்துடன் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் வெளியான குடிமை பணிகள் தேர்வில் அகில இந்திய அளவ…
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம்
2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், 2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும், ஆசிரியர்…
அரசு பள்ளிகளில் படிப்பை நிறுத்திய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு: இம்மாதம் முழுவதும் நடத்த ஏற்பாடு
அரசுப் பள்ளிகளில் படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்கள் மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் படிப்பைத் தொடரும் வகையில், ஜுன் மாதம் முழுவதும் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில ஒருங்கிணைந்த…
சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு TNPSC., தேர்வு அறிவிப்பு
தமிழகத்தில், 245 உரிமையியல் என்ற சிவில் நீதிபதிகள் பதவிக்கு, டி.என்.பி.எஸ்.சி., எனும் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக உரிமையியல் நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி பதவிக்கு, 2018ல் 222 பேரும், 2019ல் 56 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின…
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு வெளியீடு.
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது . 1. 27.09 .2011 முன்பாக நியமனம் ஆனவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை .increment உட்பட அனைத்தும் வழங்கப்பட வேண்டும் .27.09 .2011 பிறகு நியமனம் ஆனவர்கள் உறுதியாக TET தேர்ச்…
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பொது கலந்தாய்வு தொடக்கம்!
தமிழ்நாட்டில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் 1,07,299 இடங்கள் உள்ளன. இந்த க…
NCERT - பாடநூலில் ஜனநாயகம், அரசியல் கட்சிகள் பற்றிய பாடம் நீக்கம்
தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) பாடநூலில் ஜனநாயகம், அரசியல் கட்சிகள் பற்றிய பாடம் நீக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்த பாடமும் 10ம் வகுப்பு நூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாட நூலில் இருந்து மூலகங…
TET - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என தகவல்.












