ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டியது கட்டாயமில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் இந்த தீர்ப்பு பெரும் வரவேற்ப்பு பெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்கள் பணியில் சேர ஆசிரியர் தகுதி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகிறதா..? அரசின் முடிவு என்ன..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!
தமிழ்நாட்டில் வெயில் மோசமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி ப…
மத்திய அரசின் இலவச சிலிண்டர் பெறுவது எப்படி.? இதோ முழு விவரம்..!!!!!
இந்தியாவில் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புபவர்கள் அருகே உள்ள சிலிண்டர் நிறுவன அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு குடும்ப உறுப்பினர்களின் ரேஷன் கா…
இடைநிலை ஆசிரியா் பயிற்சிப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசத்தில் இயங்கி வரும் அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியா் பயிற்சிப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து இந்த நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மரக்காணத்தை அடுத்த பிரம்ம தேசத்தில் மாநிலக் கல்வியியல்…
ராகு கேது பெயர்ச்சி 2023: உயர் பதவி தேடி வரும்..ராஜாதி ராஜ யோகத்தை அனுபவிக்கும் ராசிக்காரர்
ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அதிர்ஷ்டத்தை வருமானத்தை அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். நவ கிரகங்களில் ராகு கேது நிழல் கிரகங்கள்.…
நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம் - முழு விவரம்
நமது மாணவர்கள் எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது. டேட்டா சயின்ஸ் எப்போதும் தரவு அறிவியில் பாடத்தில் மாணவர்கள் சேர முடியும். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். இப்போது இந்தியளவில் டாப் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகச் சென்னை…
தமிழ்நாடு காவல்துறையில் SI 615 காலியிடங்கள் அறிவிப்பு - முழு விவரம் இதோ!
தாலுகா, ஆயுதப் படை, சிறப்புக் காவல்படை ஆகியவற்றில் காலியாக உள்ள 615 காவல் சார்பு ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இதற்க…
அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் குளறுபடி 47 ஆண்டுகால விதிகளை மாற்ற முடிவு
அரசு உதவி பெறும் கல்லுாரிகளின் நிர்வாக செயல்பாடுகள் மற்றும் மாணவர் சேர்க்கையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், 47 ஆண்டுகால விதிகளை மாற்ற, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பல்கலைகளின் இணைப்பு அந்தஸ்து பெற்று, கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் அங…
தமிழகத்தில் 3,312 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் நடந்து முடிந்த ஆசிரியர்களுக்கான கலந்தாய்வின் முடிவில் ஏற்பட்டுள்ள 3312 ஆசிரியர்கள் காலியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்காலிக ஆசிரியர்கள்: தமிழகத்தில் 2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 7ம் தேதி …
மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்: ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாமா? தமிழக அரசின் திட்டம் என்ன?
மாதம் 1000 ரூபாய் எவ்வாறு வழங்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுமா, அல்லது ரேஷன் கடைகளில் ரொக்கமாக கொடுக்கப்படுமா, ஒரு கோடி பேரை தேர்வு செய்துவிட்டனாரா என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் இது…
நீட் தேர்வில் மார்க் குறைவா? டாப் 5 மெடிக்கல் கோர்ஸ் இங்கே
மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ், இளங்கலை கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வு இன்றியமையாத நுழைவாயில் ஆகும். நீட் தேர்வின் விடைக்குறிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று விண்…
பதவி உயர்வுக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமில்லை அரசு கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும் இடைநிலை ஆசிரியர் சங்க பொது செயலாளர் வேண்டுகோள்
பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமில்லை, என அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும், என இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் பதவி உயர்வுக்கான கல்வித்தகுதியுடைய ஆசிரியர்கள் பணிமூப்பின் அடிப்…
10ம் வகுப்பு தேர்ச்சி தேர்வே இல்லாமல் அரசு வேலை அஞ்சல்துறையில் 12,828 காலியிடங்கள்!!
10ம் வகுப்பில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வே இல்லாமல் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. மொத்தம் 12,828 காலி…
அனைத்து அரசு பள்ளிகளிலும் மேலாண்மை குழு கூட்டம் ஜூன் 9ம் தேதி நடத்த உத்தரவு
மாணவர்கள் அடுத்த வகுப்புகளில் தொடர்வதை உறுதி செய்ய அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஜூன் 9ம் தேதி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியி…
RTI - தகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றிய முழு விபரம்
தகவல் பெறும் உரிமை சட்டம் – 2005 தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள்? • தகவல் உரிமை என்றால் என்ன? • தகவல் உரிமை எதற்காக? • என்னென்ன தகவல் கேட்கலாம்? • தகவல் கொடுக்க வேண்டியவர்கள்? • என்னென்ன முறையில் தகவல் பெறலாம். • தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள்? • தகவலை யாரெல்…
பள்ளி கல்வி துறையில் டிஜி லாக்கர் வசதி வருமா?
பள்ளிக்கல்வி துறையில், சான்றிதழ்கள் வழங்குவதில், 'டிஜி லாக்கர்' போன்ற இணையவழி வசதி அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 38 ஆயிரம் அரசு பள்ளிகள் உட்பட, 58 ஆயிரம் பள்ளி கள் செயல்படுகின்றன. இவற்றில், 10ம் வகுப்பில் 9.75 லட்சம், பிளஸ் 1 மற்றும் பி…
ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை - பள்ளி கல்வி பணி விதி ரத்து - ஐகோர்ட்
கடந்த 2011 ஜூலை 29க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், பணியில் நீடிக்கவோ, ஊக்க ஊதியம் பெறவோ தடையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம், 2009ல் அமலுக்கு வந்தத…
தமிழக அரசு வழங்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை.! எப்படி பெறுவது.? முழு விவரம்.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வக…









