Thamizhkadal WhatsApp Channel

TNPSC : குரூப்-4 பணியிடங்கள் உயர்வு அறிவிப்பு வெளியாகுமா?

TNPSC : குரூப்-4 பணியிடங்கள் உயர்வு அறிவிப்பு வெளியாகுமா?
அரசுப் பணி கனவுடன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ள நிலையில், நேர்காணலுக்கு முன்பு குரூப்-4 தேர்வர்களுக்கான பணியிடங்களை அரசு உயர்த்தி அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பட்டப் படிப்பை முடித்து வெளியே வரும் இளைஞர்களில் சுமார் 40 சதவீதம் பேரின் கனவு, அரசுப் பணியாகத்தான் …
Share:

MBBS படிப்பை 9 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும்.

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்கள் சேர்க்கை தேதியிலிருந்து ஒன்பது ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். அதே நேரத்தில் முதல் ஆண்டில் தேர்ச்சி பெற நான்கு முயற்சிகள் மட்டுமே கிடைக்கும். புதிதாக வெளியிடப்பட்ட பட்டதாரி …
Share:

கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு!!

கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு!!
Click Here to View ur Result
Share:

Mutual transfer Application - Option avail in Emis portal

Mutual transfer Application - Option avail in Emis portal
2023-2024- Mutual transfer Application - Option avail in Emis portal
Share:

ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.
தொடக்கக் கல்வி 2022 2023 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஊரட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பு தொடக்கக் கல்வி இயக்க…
Share:

பள்ளிக் கல்வி: எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வது எப்படி?

 பள்ளிக் கல்வி: எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வது எப்படி?
இன்றைக்கு ஆரம்பக் கல்வி படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களில் மூன்றில் இருவர் எதிர்காலத்தில், தற்போது நடைமுறையில் இல்லாத, என்னவென்றே தெரியாத, இனிமேல் புதிதாக உருவாகும் துறைகளில்தான் வேலை பார்க்கப்போகிறார்கள். அந்த அளவுக்கு இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல், செயற்கை நுண்ணறிவு போன…
Share:

முதுகலை ஆசிரியர்களாக இருந்து உயர்நிலைப்பள்ளி தலைமைசர்களாக பணி மாறுதல் பெற்றவர்கள் விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்குனரகத்திலிருந்து கோரப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர்களாக இருந்து உயர்நிலைப்பள்ளி தலைமைசர்களாக பணி மாறுதல் பெற்றவர்கள் விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்குனரகத்திலிருந்து கோரப்பட்டுள்ளது.
01.01.2018 , 01.01.2019 மற்றும் 01.01.2021 முன்னுரிமை பட்டியலில் முதுகலை ஆசிரியர்களாக இருந்து உயர்நிலைப்பள்ளி தலைமைசர்களாக பணி மாறுதல் பெற்றவர்கள் விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்குனரகத்திலிருந்து கோரப்பட்டுள்ளது.
Share:

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.06.2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.06.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: பயனில சொல்லாமை குறள் : 192 பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது. விளக்கம்: ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது. பழமொழி : அலைபாயும் மனதால் …
Share:

ஐஸ்வர்யம் பெருக காலையில் எந்தப் பூக்களை பார்க்கலாம் தெரியுமா?

பொ துவாக நமக்கு ஒரு நாள் நல்ல விஷயங்கள் நடந்தால் காலையில் எழுந்தவுடன் யார் முகத்தை பார்த்தோமோ அந்த ராசிதான் காரணம் என்று நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அதேபோல் சமயத்தில் நாம் விரும்பத்தகாத ஒரு விஷயம் நடந்தால் இன்றுக்கு யார் முகத்தில் முழிச்சோமோ என்னு அங்கலாய்ப்பதும் உண்டு. ஆனால் இ…
Share:

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை

பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது - பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் உள்ள காலிப் பணியிடங்கள், பணியில் உள்ள ஆசிரியர்க…
Share:

முதுகலை பட்டதாரிகளுக்கான UPSC தேர்வுகள் மொத்த காலிப்பணியிடங்கள் 113.!

முதுகலை பட்டதாரிகளுக்கான UPSC தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கான மொத்த காலிப்பணியிடங்கள் 113 ஆகும். இந்தியா முழுக்க பல்வேறு துறைகளில் மூத்த அதிகாரிகளை பணியமர்த்தும் வண்ணம் முதுகலை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகளை UPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்வ…
Share:

பகுதி நேர சிறப்பாசிரியா்களை காலமுறை ஊதிய வரம்புக்குள் கொண்டு வர வலியுறுத்தல்

பகுதி நேர சிறப்பாசிரியா்கள் 12,000 பேரை காலமுறை ஊதிய வரம்புக்குள் கொண்டு வந்து, அதுவரை வாரத்தில் அனைத்து வேலை நாள்களையும் பணிநாள்களாக கருதி, ரூ.25,000 ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆசிரியா்களின் பதவி உயா்வுக்…
Share:

12 ஆயிரம் தலைமையாசிரியர் பணியிடங்கள்! 17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள்! நிரப்பாமல் இழுத்தடிக்கும் பள்ளிக்கல்வித்துறை!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 12 ஆயிரம் தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்… கோடை விடுமுறை முடிவடைந…
Share:

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!

*வாழைப்பூ ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியாததால், அதனை சமைப்பது இல்லை. எனவே, வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம். *வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந…
Share:

இந்தக் கல்வியாண்டு 100 சதவீத தேர்ச்சி - அமைச்சர் அன்பில் மகேஸ்

இந்தக் கல்வியாண்டு 100 சதவீத தேர்ச்சி - அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிழகப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை உறுதி செய்வதே இந்தக் கல்வியாண்டிற்கான இலக்கு என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று (ஜூன் 12) திறக்கப்பட்டன. இ…
Share:

25,000 அரசு ஊழியர்கள் ஓய்வு..!! ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திரும்பிய மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த இரண்டு ஆண்ட…
Share:

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நீக்குவது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் 1.31 லட்சம்…
Share:

தனியார் பள்ளிக்கு நிகராக.. மாறப்போகும் சென்னை மாநகராட்சி அரசு பள்ளிகள்..

தனியார் பள்ளிக்கு நிகராக.. மாறப்போகும் சென்னை மாநகராட்சி அரசு பள்ளிகள்..
சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரக்கு நிறம், பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய வண்ணங்களில் டி-ஷர்ட் வழங்கப்பட உள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி ரூ.62 லட்சத்தை ஒதுக்கி உள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கடந்த ஆண்டு வரை 119 ஆரம்ப பள்ளிகள், 92 நடுந…
Share:

Total Pageviews

Categories