பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.06.2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.06.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: பயனில சொல்லாமை குறள் : 195 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். விளக்கம்: இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும். பழமொழி : A cat may look at a king யானைக்க…
Share:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை 20,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை 20,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. ப…
Share:

இடைநின்ற மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

இடைநின்ற மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.
இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து, பள்ளிகளில் சேர்த்து, அவர்கள் கல்வி கற்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை…
Share:

+2 மறுமதிப்பீட்டில் 830 தேர்வர்களின் மதிப்பெண்களில் மாற்றம்!

+2 மறுமதிப்பீட்டில் 830 தேர்வர்களின் மதிப்பெண்களில் மாற்றம்! Revaluation Results - Download here
Share:

முதுகலை ஆசிரியர்களுக்கு CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்

முதுகலை ஆசிரியர்களுக்கு CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்
முதுகலை ஆசிரியர்களுக்கு 24.06.2023 அன்று CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் PG Teachers - CRC Training Classes - Proceedings - Download here
Share:

மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை! CoSE - Tamil Handwriting Competition - Download here
Share:

ஆரஞ்சு சாறுடன் இளநீர் சேர்த்து குடித்தால் யாருக்கு நன்மை தெரியுமா ?

ஆரஞ்சு சாறுடன் இளநீர் சேர்த்து குடித்தால் யாருக்கு நன்மை தெரியுமா ?
பொதுவாக அமில தன்மையுள்ள ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை ஆகிய பழங்களில் நம் உடலுக்கு ஏராளமான நன்மை அடங்கியுள்ளது .அந்த வகையில் ஆரஞ்சு பழத்தில் நிறைய மருத்துவ குணம் அடங்கியுள்ளது எனவே ,ஆரஞ்சு பழம் மூலம் நாம் அடையும் நன்மைகள் பற்றி இந்த ப்பதிவினில் பார்க்கலாம் 1.ஆரஞ்சு பழமானது பார்ப்ப…
Share:

கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமா?

உங்களது கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி முழுமையாக வெளியேற 3 நாட்கள் மட்டும் இந்த ஜூசை குடித்து வாருங்கள். கிடைக்கும் பலன் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். இந்த ஜூஸ் ஆனது கல்லீரலில் சுற்றியுள்ள கொழுப்புகளை நீக்கி கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். நமது உடலின் பெரிய உறுப்புகளில் ஒன்றான…
Share:

டீ குடிக்கும் போது, தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

மனதுக்கும், உடலுக்கும் சுறுசுறுப்பையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடிய அற்புதமான பானம் டீ. காலையில் எழுந்தவுடன் பலருக்கும் டீ அருந்தாவிட்டால், அன்றைய நாள் அவ்வளவு சிறப்பான நாளாக இருக்காது. அந்தளவுக்கு இந்தியர்களையும், டீயையும் பிரிக்க முடியாது. டீ குடிக்கும் போது ,சில உணவு ப…
Share:

இதை மட்டும் மோரில் கலந்து குடியுங்கள்!! ஒரு மணி நேரத்தில் சர்க்கரை மல மல வென குறையும்!!

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவும் ஒரு அருமையான மருந்தை எப்படி தயார் செய்து குடிப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள். * கொய்யா இலைகள் * மிளகு * கிராம்பு * தயிர் * எலுமிச்சம்பழம் மற்றும…
Share:

எட்டு வாரம் வேக வைத்த முட்டை சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றம்

எட்டு வாரம் வேக வைத்த முட்டை சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றம்
பொதுவாக இன்று பலர் உடல் எடையை குறைக்க பல முயற்சி செய்து வருகின்றனர் .அதனால் உடல் எடை குறைப்பு என்பது ஓவர் நைட்டில் நடக்காது .தினம் ஆரோக்கியமான உணவை அளவுடன் உண்டு வந்தால் எடை குறைக்கலாம் .இந்த எடை குறைப்புக்கு செலவில்லா முட்டை சிகிச்சை முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 1. ஒ…
Share:

அடிக்கடி சுடு நீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்

ஆரோக்கியமாக இருப்பதற்கு வெந்நீரைக் குடிப்பது ஒரு சிறந்த வழி என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். இது முழுமையாக உண்மையல்ல. சிலர் ஒரு இடத்தின் வானிலை அல்லது சுகாதார நிலைமைகள் போன்ற பல காரணங்கள் கருதி அடிக்கடி சூடான நீரை குடிக்கிறார்கள். ஆனால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு வ…
Share:

இக்னோவில் நிகழாண்டுக்கான பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் நிகழாண்டு ஜூலை 2023 பருவத்துக்கான பட்டப்படிப்பு சோ்க்கைக்கு இணையதள வழியில்விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் முதுநிலை மண்டல இயக்குநா் முனைவா் கே பன்னீா்செல…
Share:

கால்நடை மருத்துவ படிப்பு: ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு இன்று (ஜூன் 12) முதல் வரும் 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை https://www.tanuvas.ac.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என த…
Share:

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த டாப் 8 மருத்துவ கல்லூரிகள்!

மருத்துவர் ஆக வேண்டும் என்பது பலரின் கனவு என்றே சொல்லலாம். நல்ல மருத்துவர்களை நல்ல மருத்துவ கல்லூரிகளே உருவாக்க முடியும். தெருவுக்கு தெரு கல்லூரிகள் கொட்டி கிடக்கையில் நல்ல கல்லூரிகளை எப்படி கண்டுபிடிப்பது? அதற்காகவே தமிழ்நாட்டில் சிறந்த மற்றும் தேசிய தரவரிசையில் (NIRF) முன…
Share:

கனவு ஆசிரியர் - ஜூன் 2023 - ஆசிரியர்களுக்கான மாத இதழ்

கனவு ஆசிரியர் - ஜூன் 2023 - ஆசிரியர்களுக்கான மாத இதழ்
கனவு ஆசிரியர் - ஜூன் 2023 - ஆசிரியர்களுக்கான மாத இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு. Kanavu Aasiriyar - June 2023 Monthly Magazine - Download here
Share:

2022-23 MBBS & BDS CUT-OFF - UNDER 7.5% RESERVATION

 2022-23 MBBS & BDS CUT-OFF - UNDER 7.5% RESERVATION
Share:

சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசிரியா் பணியிடம் நிரப்ப முன் அனுமதி பெற உத்தரவு.

சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசிரியா் பணியிடம் நிரப்ப முன் அனுமதி பெற உத்தரவு.
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு கல்வித் துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவா் 2014-இல…
Share:

Categories