பிரதோஷ விரதம் ஆனி மாதத்தின் திரயோதசி திதியில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் சனிக்கிழமை என்பதால் இதை "சனி பிரதோஷ விரதம்" என்று அழைக்கப்படும். பிரதோஷ விரதம் கடைப்பிடிக்கப்படும் அந்த நாளின் பெயரால் பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது. முன்னதாக ஜூன் மாதம் இரண்டு குரு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை
பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு தொடர்பாக 12 ஆண்டுகால கோரிக்கை குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; தமிழக அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்க…
மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. இந்த லிங்கை க்ளிக் செய்தால் போதும்!
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7 ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவு கடந்த 13 ஆம் தேதி வ…
TNPSC - குரூப்-2 உள்ளிட்ட போட்டி தேர்வு முடிவு எப்போது?
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள…
அரசு பள்ளி மாணவர் பல் பாதுகாப்பு திட்டம்: தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு
பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்புத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழக சுகாதாரத் துறை மற்ற…
'நீட்’ தேர்ச்சி பெற்றவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய…
பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 10 வரை அவகாசம்
பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்…
கற்றல் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை பாராட்ட நடவடிக்கை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஆங்கிலச் சொற்களை மாணவர்கள் சரியாக உச்சரிக்கும் வகையில் உரக்கப் படிக்கச் சொல்லி, ஆசிரியர்கள் கற்றுத் தர மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னையில், அனைத்து மாவட்ட முதன்மைக் க…
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு:
சென்னை மாவட்டத்தில் உள்ள கந்தகோட்டம் கந்தசாமி (ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி) திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடை…
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் நேர்காணலில் பங்கேற்கும் வசதி - கருவூலம் மற்றும் கணக்குத்துறை அறிவிப்பு
ஓய்வுபெற்ற மாதம், குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத ஓய்வூதியர்கள் விரும்பும் காலகட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஓய்வூதியம் தொடர்பான நேர்காணலில் பங்கேற்கலாம் என கருவூலம் மற்றும் கணக்குத்துறை தெரிவித்துள்ளது. ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆண்டுதோறும் குறிப்பிட…
5446 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 2, 2ஏ மெயின் தேர்வு ரிசல்ட் டிசம்பரில் வெளியீடு:
குரூப் 2, 2ஏ பதவியில் காலியாக உள்ள 5446 பணியிடங்களுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் டிசம்பரில் வெளியிடப்படும். அடுத்த மாதத்தில் மட்டும் 8 தேர்வுகளுக்கான ரிசல்ட் வெளியிடப்படுகிறது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தமிழக அரசில் உயர் பதவியான குரூப் 1 மற்றும் குரூப் 2, …
மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகை
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்கி கிருஷ்ணமுர்த்தி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் எஸ். சந்திரமவுலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எழுத்தாளர் அமரர் கல்கியின் பெயரில் இயங்கி வரும் கல…
ஆசிரியரை தாக்கிய மாணவனை கைது செய்து சிறையில் அடைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் வாஞ்சிநாதன்(41) த/பெ துரைசாமி காமராஜபுரம், திருச்சி. என்பவர் ஊருக்கு செல்வதற்காக கிருஷ்ணா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது மேற்படி ஆசிரியரிடம் 10 -ம் வகுப்பு படித்த முன…
30 கருதுகோள்கள் குறித்து ஆலோசனை - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எனது தலைமையில் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (27.06.2023) நடைபெற்றது. உள்ளூர் திருவிழாக்களுக்கு விடுமுறை அளித்தல், விடுமுறை நாட்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் உட்பட 30 கருதுகோள்கள் …
ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல் குறித்து செய்தி
கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை - ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல் குறித்து செய்தி வெளியீடு எண் : 1246, நாள்: 27-06-2023
பக்ரீத் பண்டிகையையொட்டி ஜூன் 30-ல் அரசு விடுமுறை அறிவிக்க விலியுறுத்தல்
“பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 30 அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை ஜூன் 29 அன்று கொண்டாடப…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்:தீவினையச்சம் குறள் :203 அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். விளக்கம்: தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர். பழமொழி : A little learning is a d…
ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்குதல் சார்ந்து - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.
ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்குதல் சார்ந்து - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.... 6th , 7th , 8th Std Tamil Teachers Workshop - Download here

















