பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் (பெண்கள் மட்டும்) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஆசிரியர் துறைவாரியான காலியிடங்கள் விவரம்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வருவாயை அள்ளப்போகும் டிவிட்டர் பயனாளர்கள்
யூடியூப் போல, டிவிட்டர் பயனாளர்களும் இனி விளம்பர வருவாய் மூலம் வருவாயை ஈட்டும் வசதி விரைவில் வரவிருக்கிறது. மிகப்பெரிய தொழிலதிபர் எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் ப்ளூ டிக் பெற கட்டணம், தனி நபர்களை சப்ஸ்கிரைப் செய்து, சி…
10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எப்போது? சிபிஎஸ்இ அறிவிப்பு
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பினை மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 1…
முதுநிலை ஆசிரியர் நியமன விவகாரம்: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆஜராக ஐகோர்ட் அதிரடி உத்தரவு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத முந்தைய பள்ளிக் கல்வித் துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நாளை (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 387 முதுகலை பட்டதார…
தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்து அரசு பள்ளிகள் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
நாளை பள்ளிகள் இயங்கும் தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்து அரசு பள்ளிகள் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு , ஓவியம் , கவிதைப் போட்டி போன்றவற்றை பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திட வலியுறுத்தல்.
கலை, அறிவியல் படிப்புக்கு புதிய பாடத் திட்டம்: அமைச்சர் பொன்முடி விளக்கம்
கலை, அறிவியல் படிப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தொடர்பாக, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர் சு.கிருஷ்ணசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘ 163 இளநிலை, 135 முதுநிலை என மொத்தம் 298 பாடத் திட்டங்கள் பல்கலை…
கட்டுமான தொழில்நுட்பம் குறித்த படிப்பு அறிமுகம்
சென்னை ஐஐடி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை குறித்த இணையவழி சான்றிதழ் படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்கிறது. இந்தப் படிப்பில், கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நடைமுறைகளின் முன்னேற்றங்கள் கற்றுத் தரப்பட உ…
பகுதி நேர பி.இ. படிப்புக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில், அதன் கட்டுப்பாட்டில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. கோவையிலுள்ள, கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, இதற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒருங்கிணைக்க…
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தாமதம் - மாணவர்கள், பெற்றோர் தவிப்பு
பிளஸ் 2 அசல் மதிப்பெண் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர், பெற்றோர் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வியில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7.55 லட்சம் மாணவர்கள் எழுதினர். அவ…
மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு நிறுத்தம்
மத்திய அரசின் ஆலோசனைப்படி, மருத்துவ மாணவர்களுக்கான 'நெக்ஸ்ட்' தகுதி தேர்வு நடத்தும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு தேர்வு, முதுநிலை படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மரு…
பயோமெட்ரிக் கருவிகள் வாபஸ்: அரசு பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சி!!!
அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள, 'பயோமெட்ரிக்' வருகை பதிவு கருவிகளை, அதிகாரிகள் திரும்பப் பெறுவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவில் முறைகேடுகளை தடுக்க, பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டத…
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இ…
ஜூலை 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜூலை 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேல்மருத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறித்துள்ளார்.
பள்ளி காலை வழிபாட்டு செல்பாடுகள் - 14.7.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: ஒப்புரவறிதல் குறள் :215 ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. விளக்கம்: பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும். பழமொழி : A thief kn…
SMC - பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - உறுப்பினர் மாற்றங்கள்- கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்கி மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுகட்டமைப்பு நடைமுறைகளானது கடந்த 2022 - ஆம் ஆண்டு ஏப்ரல் , ஜுலை மாதங்களில் நடைப்பெற்றது. மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி முதற்கட்டமாக அளி…
உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை இயக்குநர் தொகுப்பில் சரண் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
2022 -23 இல் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை இயக்குநர் தொகுப்பில் சரண் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு SURPLUS POST WITHOUT TEACHER (SURRENDER POST) - Proceedings - Download here
சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - அறிவியல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவியல் நகரம் அழைப்பு!
சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - அரசு, அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவியல் நகரம் அழைப்பு!
15.07.2023 ( சனிக்கிழமை ) பள்ளி வேலை நாள் - Proceedings
பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தின் படி , கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாள் என அரசு அறிவித்து , அந்நாளில் பள்ளிகளில் காமராஜர் திருவுருவப் படத்தினை அலங்கரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்திட தெரிவிக்…
மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு!
மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு! G.O.Ms.No.16 - Download here









.jpeg)







