திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு முன்னதாகவே சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பதியில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சாமி தரிசனம் செய்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இந்திய அஞ்சல் துறையில் அதுவும் தமிழகத்தில் 30,000 பணியிடங்கள் !!
தமிழ்நாட்டில் 30,000 க்கும் மேற்பட்ட கிராமின் தாக் சேவக்களுக்கான (ஜிடிஎஸ்) காலியிடங்களுடன், இந்த ஆட்சேர்ப்பு பணி இந்தியா முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப செயல்முறை 28 ஜூலை 2023 அன்று தொடங்கப்பட்டு…
ITR: 3 பெரிய சிக்கல்கள்.. வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்து விட்டீர்களா?
வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்னும் 6 நாட்களோடு முடிகிறது. தாமதமாக வருமான வரி தாக்கல் செய்வதால் 3 விதமான முக்கியமான பிரச்சனைகள் உள்ளன. வருமான வரி கணக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டே வருகிறது. ஜூலை மாதம் என்பதால் இந்திய…
வங்கி ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை..? விரைவில் அறிவிப்பு
வாரத்தில் 5 நாள் வேலை செய்வது தொடர்பான வங்கி தொழிற்சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கை இந்த வார இறுதியில் நிறைவேறும் என்பதால், வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில், இந்திய வங்கி சங்கம் (ஐபிஏ) மற்றும் யுனைடெட் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ் (யுஎஃப்பியு) இடையே இந்த விவகாரம் விவாதத்தி…
அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியீடு!
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு 812 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கும்பகோணம், சேலம், மதுரை, நெல்லை ஆகிய கோட்டங்களில் 1602 பணியிடங்கள் உள்ளது. அதில் முதற்கட்டமாக 1402 பணியிடங்களை நிரப்ப போக்குவரத்து வாரியம் பரிந்துரை செய…
ஆசிரியர் சங்க கூட்டமைப்பு உடைகிறதா? ஒரு தரப்பு போராட்டம்; மறு தரப்புக்கு அழைப்பு
ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பில் உள்ள ஜாக்டோ ஆசிரியர் சங்க கூட்டமைப்பு, மூன்றாக உடைந்துள்ளது. ஒரு கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில், இன்னொரு கூட்டமைப்பை மட்டும் இயக்குனரகம் பேச்சுக்கு அழைத்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியு…
நீண்ட நாள் பணிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்க பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு.
அரசு பள்ளிகளில் நீண்ட நாள் பணிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்குமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், மாவட்டந்தோறும் குறைந்தபட்சம், 100 பேராவது அவ்வப்போது, தகவல் அளிக்காமல், நீண்ட நாள் விடு…
தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத் தேர்வுமுடிவுகள் வரும் 26ம் தேதி வெளியிடப்படும் - தேர்வுத்துறை
தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத் தேர்வுமுடிவுகள் வரும் 26ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: ஈகை குறள் :223 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள. விளக்கம்: தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும். பழமொழி : All are not saints that go to church …
இந்த ஒன்று போதும் கண்பார்வை பல மடங்கு அதிகரிக்கும்!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!!
கண்பார்வை கோளாறு சரி செய்து கண் பார்வை தெளிவாக்கும் முறை.இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவரது கண்பார்வை ப…
தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நாளை தொடக்கம்..!!
தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நாளை காலை தொடங்குகிறது. அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு 20ல் தொடங்கிய நிலையில் நாளை முதல் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறகிறது.
மணற்கேணி எனும் புதிய செயலி பள்ளிக் கல்வித் துறையில் அறிமுகம் - 25.07.2023 அன்று வெளியீடு
நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது . நம் கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்கவும் இருப்பில் வைப்பதும் வகுப்பறைகளை மேலும் மேம்படுத்தவும் சுவாரஸ்யமானதாக மாற்றவுமே காணொலிப் பாடங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத…
மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு.
பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு. DSE - HSS HM Panel List - Download here...
ஜுலை 31 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை : ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு , தென்காசி மாவட்டத்தில் வரும் 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை ; இதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 19 ம் தேதி ( சனிக்கிழமை ) வேலை நாளாக செயல்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு -
TNSE - JACTO: தமிழக அரசைக் கண்டித்து ஆசிரியர்களின் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - நாள்: 28.07.2023
TNSE - JACTO: கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்றாமல் தட்டிக்கழித்து வரும் தமிழக அரசைக் கண்டித்து ஆசிரியர்களின் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - நாள்: 28.07.2023
உங்கள் உடலில் அதிக அளவு கால்சியம் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!
நம் உடலில் மிகவும் அதிகமாக காணப்படும் மினரல் கால்சியம் ஆகும். நம் உடலில் இருக்கும் எலும்புகளை வலுவாக்க மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க நமக்கு போதுமான அளவு கால்சியம் தேவை.நம் உடலில் காணப்படும் 99% கால்சியமானது எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்…
இன்ஜினியரிங் தேர்ச்சி சதவீதம் வெளியீடு
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 380க்கும் மேற்பட்ட தன்னாட்சியற்ற கல்லுாரிகளில், இன்ஜினியரிங் மாணவர்களின் தேர்ச்சி சதவீத விபரத்தை, தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டு உள்ளது. அதில், சேலத்தில் உள்ள இந்திய துணிநுால் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனமான, மத்திய அரசின் நிற…
போராட்டங்களை அறிவித்திருக்கும் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை நாளை பேச்சுவார்த்தை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான நிலுவை இல்லாத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட அடுக்கடுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில் போராட்டங்களை அறிவித்திருக்கு…
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது: பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு
மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு அரசுப் பள்ளிகள் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண…
கால்நடை மருத்துவர்களுக்கு அதிக அளவிலான தேவை உள்ளது: பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
கால்நடை மருத்துவர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார் தெரிவித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக…
















