பெரம்பலூா் மாவட்டத்தில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவா்கள் விண்ணப்பித்து, எழுத்துத் தோவு அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்று பயன் பெறலாம் என ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2023-24 ஆம் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
10 ஆம் வகுப்பு கல்வி தகுதியில் அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு
தமிழக அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் 2994 ஜிடிஎஸ் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட இருக்கின்றன. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்…
மத்திய அரசில் காலியாக உள்ள 2,675 இளநிலை பொறியாளர் பணிக்கு தேர்வு: விண்ணப்பிக்க எஸ்எஸ்சி அழைப்பு
மத்திய அரசின் இளநிலைப் பொறியாளர் பணி தேர்வுக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று எஸ்எஸ்சி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின…
தீராத அரிப்பு சொரி சிரங்கு சொரியாசிஸ் பிரச்சனை தீர இந்த ஒரு மூலிகை போதும்!!
இந்த பதிவில் சொரிசிறங்கு தீராத அரிப்பு சொரியாசிஸ் போன்ற சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஒரு மூலிகை பற்றி பார்ப்போம். சருமத்தில் அரிப்பு ஏற்படுவது எதனால் என்றால் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் வெளியேறுவதனால் தான் நமக்கு அரிப்பு ஏற்படுகிறது. உடலில் இருக்…
கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம்: ஆக.7-ம் தேதி வரை நீட்டிப்பு
கல்லூரி பேராசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம்ஆக.7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் செப். 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கற்றல், கற்ப…
விமானப் படையில் வேலைவாய்ப்பு: ஆகஸ்ட் 17க்குள் விண்ணப்பிக்கலாம்
இந்திய விமானப் படையின் அக்னி வீா்வாயு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியில் இணைய விருப்பமுள்ள ஆண் மற்றும் பெண் ஆா்வலா்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள…
100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!!
தற்போது சர்க்கரை நோய் என்பது யாருக்குமே இல்லாமல் இருப்பதில்லை. ஒரு வீட்டில் ஒருவருக்காவது இந்த சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரபட்சமே இல்லாமல் இந்த நோய் ஏற்படுகிறது. எனவே இந்த சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கவும் ஒருவேளை இந்…
மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு நிருவாக மாறுதல் அளித்து ஆணை
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு நிருவாக மாறுதல் அளித்து ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: புகழ் குறள் :231 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. விளக்கம்: ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை. பழமொழி : Art is long and life is short …
Today Education & Employment News - 03.08.2023
இன்றைய நாளிதழில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.... இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் Today Education & Employment News - 03.08.2023 - Download here
ஆக. 9 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி (புதன்கிழமை) ஆடி கிருத்திகை விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்தவகையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஆடி கிருத்திகை விழாவை …
TNSED PARENTS APP - New Version ( 0.0.16 ) - Update Link
TNSED PARENTS APP NEW UPDATED VERSION AVAILABLE! VERSION 0.0.16 UPDATED ON 03-08-2023 Whats New? Planning pdf download. Planned member detail. Bug fixing and performance improvement 👇👇👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent
CRC - 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இரு வேறு நாட்களுக்குப் பதிலாக , 05.08.2023 அன்று ஒரே நாளில் நடைபெறும் - SCERT Proceedings
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கென திட்டமிட்டவாறு நடத்தப்பட்டு வருகிறது . இந்நிலையில் , அதன் ஒரு பகுதியாக , அரசுப் பள்ளி ஆசி…
20 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி அறிவிப்பு
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாதெமி உயா்கல்வி நிறுவனம் உள்பட நாட்டிலுள்ள 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதன்கிழமை அறிவித்தது. இதுதொடா்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அதிகபட்சமாக தில்லியில் 8 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று …
நீங்கள் உரிமைத்தொகை பெற தகுதியானவரா? உங்க மொபைல் போன்லையே பார்க்கலாம்..!
தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் வாழக்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 1 கோடி பெண்களுக்கு வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று தமி…
கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் குறித்து ஆய்வு செய்ய இருநபர் குழு நியமனம்: ஐகோர்ட் உத்தரவு
பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் குறித்து ஆய்வு செய்ய இருநபர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் இரு நபர் குழுவை ஐகோர்ட் நியமித்துள்ளது. 2013-15 வரை நியமிக்கப்பட்ட தங்கள் நியமனத்தை ரத்து செய்த உத்தரவ…
ஒவ்வொரு 5 குடும்பங்களுக்கும் ஒரு மருத்துவர்; எம்.பி.பி.எஸ்., படிப்போருக்கு உத்தரவு
நாடு முழுதும், எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவ மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பட்டப்படிப்பு காலத்தில், ஊரக பகுதிகளில் உள்ள ஐந்து குடும்பங்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பை வழ…
எண்ணும் எழுத்தும் வகுப்பு 4 & 5 ஆகஸ்ட் மாத வளரறி மதிப்பீடு (ஆ) Module 4,5 & 6 Enabled
வகுப்பு ஆசிரியர்கள் பாடம் நடத்தி முடிப்பதற்கு ஏற்ப அதற்கான கட்டகத்தினை (Module) ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உங்களது வசதிக்கு ஏற்றவாறு மேற்கொள்ளலாம்.
அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறை தண்டனை - எதற்கு???
கடந்த அதிமுக ஆட்சியின் போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஞானபிராகசம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தனக்கு வரவேண்டிய பணப…








